மேலும் அறிய

தேனி: மழை எதிரொலியால் வைகை அணை உள்பட பல்வேறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்தது

தேனியில் பெய்த கனமழை எதிரொலியால் வைகை அணை உட்பட பல்வேறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. சோத்துப்பாறை அணையில் மட்டும் ஒரே நாளில் 14 அடி வரையில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.

மேற்கு தொடர்ச்சி மலையடிவாரங்கள் மற்றும் தேனி மாவட்டத்தில் உள்ள பல்வேறு இடங்களில் நேற்று மாலை முதல் கனமழை பெய்தது. இந்த நிலையில் அணையின் நீர் வரத்து ஒவ்வொரு அணைகளிலும் கனிசமாக உயரத்தொடங்கியது. மாவட்டத்தில் உள்ள வைகை அணை, சோத்துப்பாறை அணை, மஞ்சலாறு அணை என அணைகளில் நீர்வரத்து அதிகரித்ததால் அணைகளில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.


தேனி: மழை எதிரொலியால் வைகை அணை உள்பட பல்வேறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்தது

குறிப்பாக பெரியகுளம் அருகே உள்ள சோத்துப்பாறை அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான மேற்கு தொடர்ச்சி மலை, அகமலை, சொக்கன் அலை, கொடைக்கானல் பேரீச்சம் உள்ளிட்ட வனப்பகுதியில் நேற்று பிற்பகல் முதல் கனமழை பெய்ய தொடங்கியது. இதனைத் தொடர்ந்து இரவிலும் கனமழை தொடர்ந்து பெய்ததால் சோத்துப்பாறை அணைக்கு நீர்வரத்து திடீரென அதிகரித்து அணையின் நீர்மட்டம் நேற்று மாலை 6 மணி முதல் படிப்படியாக உயர தொடங்கியது.

இந்நிலையில், அணையின் முழு கொள்ளளவான 126.28 அடியில் நேற்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 69.70 அடியாக இருந்தது நிலையில் ஒரே நாள் இரவில் அணையின் நீர்மட்டம் அதிகமாக  14 அடி வரையில் நீர் மட்டம் உயர்ந்தது.


தேனி: மழை எதிரொலியால் வைகை அணை உள்பட பல்வேறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்தது

இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம்  83.93 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் முழு கொள்ளளவான 126.28 அடியில் அணையின் நீர்மட்டம் 83.93 அடியாக நீர்மட்டம் உயர்ந்துள்ள நிலையில் தற்போது அணைக்கு நீர்வரத்து 155 கன அடியாக உள்ள நிலையில் குடிநீருக்காக 3 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.  சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 14 அடி உயர்ந்தது தொடர்ந்து அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால்   பாசன விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


தேனி: மழை எதிரொலியால் வைகை அணை உள்பட பல்வேறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்தது

ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணையின் நீர்மட்டம் 63.94(71) ஆக உள்ளது, அணைக்கு நீர் வரத்தானது வினாடிக்கு 2470 கன அடியாக உள்ளது. அணையில் 4 ஆயிரத்து 398 மில்லியன் கனஅடி நீர் இருப்பு உள்ளது. அதே போல முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டமானது 133(142) அடியை எட்டியுள்ளது. அணைக்கு நீர் வரத்தானது 1274 கன அடியாக உள்ளது. நீர் நிரப்பானது 1800 கன அடியாக உள்ளது. அணைகளில் கடந்த சில தினங்களாக நீர் வரத்து துரிதமாக அதிகரிப்பதால் தேனி மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

விலைவாசியை கட்டுப்படுத்த திமுக அரசு முயற்சிக்கவில்லை - விலைப்பட்டியலை வெளியிட்டு இபிஎஸ் குற்றச்சாட்டு
விலைவாசியை கட்டுப்படுத்த திமுக அரசு முயற்சிக்கவில்லை - விலைப்பட்டியலை வெளியிட்டு இபிஎஸ் குற்றச்சாட்டு
லாயக்கற்றவர்.. சுயநலவாதி.. துரோகி.. செங்கோட்டையனை விளாசித் தள்ளிய எடப்பாடி பழனிசாமி!
லாயக்கற்றவர்.. சுயநலவாதி.. துரோகி.. செங்கோட்டையனை விளாசித் தள்ளிய எடப்பாடி பழனிசாமி!
Tirupattur Bus Accident: நேருக்கு நேருக்கு மோதிய அரசுப் பேருந்துகள்..திருப்பத்தூரில் கோர விபத்து
Tirupattur Bus Accident: நேருக்கு நேருக்கு மோதிய அரசுப் பேருந்துகள்..திருப்பத்தூரில் கோர விபத்து
Ditwah Cyclone: மிரட்டும் டிட்வா புயல்... புதுச்சேரியில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை!
Ditwah Cyclone: மிரட்டும் டிட்வா புயல்... புதுச்சேரியில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”50 வருஷம் போனதே தெரியல அடுத்த ஜென்மத்தில் நான்...” உணர்ச்சிவசப்பட்ட ரஜினி | Rajini Goa Speech
புரட்டிப்போட்ட டிட்வா புயல் மரத்தில் மாட்டிக்கொண்ட நபர் மூழ்கிய இலங்கை | Sri Lanka Ditwah Cyclone
Hindu Muslim | இதாண்டா தமிழ்நாடு! இந்து-முஸ்லீம் கூட்டு பிரார்த்தனை! கடலூரில் மத நல்லிணக்கம்!
Puducherry CM vs People | ’’ஒரு வாரத்துல நடக்கல..’’முதல்வரை மிரட்டிய நபர்புதுச்சேரியில் பரபரப்பு
Cyclone Ditwah | ’’நெருங்கும் டிட்வா புயல்நவம்பர் 30 சம்பவம் இருக்கு!’’பிரதீப் ஜான் எச்சரிக்கை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
விலைவாசியை கட்டுப்படுத்த திமுக அரசு முயற்சிக்கவில்லை - விலைப்பட்டியலை வெளியிட்டு இபிஎஸ் குற்றச்சாட்டு
விலைவாசியை கட்டுப்படுத்த திமுக அரசு முயற்சிக்கவில்லை - விலைப்பட்டியலை வெளியிட்டு இபிஎஸ் குற்றச்சாட்டு
லாயக்கற்றவர்.. சுயநலவாதி.. துரோகி.. செங்கோட்டையனை விளாசித் தள்ளிய எடப்பாடி பழனிசாமி!
லாயக்கற்றவர்.. சுயநலவாதி.. துரோகி.. செங்கோட்டையனை விளாசித் தள்ளிய எடப்பாடி பழனிசாமி!
Tirupattur Bus Accident: நேருக்கு நேருக்கு மோதிய அரசுப் பேருந்துகள்..திருப்பத்தூரில் கோர விபத்து
Tirupattur Bus Accident: நேருக்கு நேருக்கு மோதிய அரசுப் பேருந்துகள்..திருப்பத்தூரில் கோர விபத்து
Ditwah Cyclone: மிரட்டும் டிட்வா புயல்... புதுச்சேரியில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை!
Ditwah Cyclone: மிரட்டும் டிட்வா புயல்... புதுச்சேரியில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை!
DMDK: தேமுதிக யாருடன் கூட்டணி? தேதியை அறிவித்த பிரேமலதா விஜயகாந்த்
DMDK: தேமுதிக யாருடன் கூட்டணி? தேதியை அறிவித்த பிரேமலதா விஜயகாந்த்
EPS:
EPS: "விவசாயிகளுக்கு பச்சைத் துரோகி நானா?" ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி கேள்வி!
EV Scooter Sales: ஓலா, பஜாஜை தூக்கி சாப்பிட்ட டிவிஸ்.. நடுங்க வைத்த நவம்பர் விற்பனை.. நம்பர் 1 EV ஸ்கூட்டர் எது?
EV Scooter Sales: ஓலா, பஜாஜை தூக்கி சாப்பிட்ட டிவிஸ்.. நடுங்க வைத்த நவம்பர் விற்பனை.. நம்பர் 1 EV ஸ்கூட்டர் எது?
ஆப்படிக்க போகும் AI.. 2035-க்குள் 30 லட்சம் பேருக்கு வேலை இருக்காது.. வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்
ஆப்படிக்க போகும் AI.. 2035-க்குள் 30 லட்சம் பேருக்கு வேலை இருக்காது.. வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்
Embed widget