மேலும் அறிய

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்; திண்டுக்கல்லில் தீவிர வாகன சோதனை

பாராளுமன்ற தேர்தல் அறிவிப்பையடுத்து திண்டுக்கல் மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த நிலையில் , ஆத்தூர்,நிலக்கோட்டை தொகுதியில் பறக்கும்படையினர் தீவிரவாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்பு:

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில், இந்திய தேர்தல் ஆணையத்தின் தேர்தல் அறிவிப்பை தொடர்ந்து உடனடியாக தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தது. கடந்த சனிக்கிழமை இந்திய தேர்தல் ஆணையம், 2024 மக்களவை  தேர்தல் தேதியை அறிவித்தது.  இதில் தமிழ்நாட்டிற்கு முதல் கட்டமாக ஒரே கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 19-ஆம் தேதி நடைபெற உள்ளது. வரும் மார்ச் 20-ஆம் தேதி மனு தாக்கல் தொடங்கி, 27-ஆம் தேதி மனு தாக்களுக்கு கடைசி நாளாகும். மனுக்கள் பரிசீலனை 28-ஆம் தேதி, வேட்பு மனு வாபஸ் பெறுவது 30-ஆம் தேதி என தேர்தல் அறிவிக்கப்பட்டு, ஏப்ரல் 19-ஆம் தேதி தேர்தல் நடைபெற்று, ஜூன் 4-ம் தேதி தேர்தல் முடிவு அறிவிக்கப்பட உள்ளது.


தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்; திண்டுக்கல்லில்  தீவிர வாகன சோதனை

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்:

இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் தேர்தல் நடைமுறையை உடனடியாக நடைமுறைப்படுத்த திண்டுக்கல் மாவட்ட ஆட்சியரும், தேர்தல் நடத்தும் அதிகாரியுமான மாவட்ட ஆட்சியர் பூங்கொடி பறக்கும் படை வாகனங்களை அறிமுகப்படுத்தி தொடங்கி வைத்தார். ஆத்தூர், நிலக்கோட்டை, பழனி, ஒட்டன்சத்திரம், திண்டுக்கல் மற்றும் நத்தம் உள்ளிட்ட 6 சட்டபேரவை தொகுதிகளை ஒருங்கிணைத்த மக்களவை தொகுதிக்கு, 24 பறக்கும் படை வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டன. 


தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்; திண்டுக்கல்லில்  தீவிர வாகன சோதனை

தீவிர ரோந்து பணியில் தேர்தல் பறக்கும்படைகள்:

ஒரு சட்டமன்றத் தொகுதிக்கு 3  பறக்கும் படை வாகனங்கள் வீதம் சோதனை பணியில் ஈடுபட்டு வருகிறது. அதிநவீன கண்காணிப்பு கேமராவுடன் ஒரு பெண் காவலர், ஒரு ஆண் காவலர், முதல் நிலை அதிகாரி மற்றும் கேமரா  ஒளிப்பதிவு செய்யும் நபர் மற்றும் வாகன ஓட்டுனர் என, ஆய்வு குழுவினர் சோதனை வாகனத்தில் தேர்தல் குறித்த புகார்களை விசாரணை செய்வது, தேர்தல் விதிமுறைகளை மீறி நடைபெறும் செயல்களை தடுத்து நிறுத்துவது, வாகனங்களை சோதனை செய்வது என வாகனை தணிக்கைகளில் இந்த குழு செயல்பட்டு வருகின்றனர். 

ஒரு சோதனை ஆய்வு  குழுவினருக்கு 8  மணி நேர பணி என்கிற அடிப்படையில், காலை 8 மணி முதல் மதியம், 2 மணி வரை, மதியம் 2 மணி முதல் இரவு 8 மணி வரை, இரவு 8 மணி முதல் காலை 8 மணி வரை சுழற்சி அடிப்படையில் அதிகாரிகள் பணி மேற்கொள்ள உள்ளனர். அந்த அடிப்படையில், சனிக்கிழமை  ஆத்தூர் சட்டமன்ற  தொகுதியில், ஆத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகப்பகுதியில் இருந்து இரண்டு சோதனை வாகனங்கள், 


தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்; திண்டுக்கல்லில்  தீவிர வாகன சோதனை

திண்டுக்கல்,  தேனி சாலை பகுதிகளில், பறக்கும் படையைச் சேர்ந்த சவுடமுத்து, சிறப்பு சார்பு ஆய்வாளர் சர்க்கரை முகமது தலைமையான குழுவினர்  சோதனையில் ஈடுபட்டன.அதேபோல், நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட, கொடைரோடு அருகே சுங்கச்சாவடி பகுதிகள் மற்றும் நிலக்கோட்டை, வத்தலகுண்டு பகுதிகளில் பறக்கும் படை ஆய்வு குழுவினர் சோதனைப் பணியில் ஈடுபட்டு வந்தனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ஓய்ந்தது விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பரப்புரை! கடைசி நாளில் உதயநிதி, அன்புமணி, சீமான் தீவிர வாக்குசேகரிப்பு!
ஓய்ந்தது விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பரப்புரை! கடைசி நாளில் உதயநிதி, அன்புமணி, சீமான் தீவிர வாக்குசேகரிப்பு!
Breaking News LIVE: விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: பரப்புரை ஓய்ந்தது
Breaking News LIVE: விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: பரப்புரை ஓய்ந்தது
Cricketer Natarajan:
"இலக்கை அடைவதற்கு, பல விஷயங்களை தியாகம் செய்துதான் ஆகணும்" -மாணவர்களுக்கு நடராஜன் அட்வைஸ்.
Commissioner Arun: ” இனி ரவுடிகளுக்கு புரியும் மொழியில் நடவடிக்கை“ பதவியேற்ற சென்னை ஆணையரின் முதல் பேட்டி!
Commissioner Arun: ” இனி ரவுடிகளுக்கு புரியும் மொழியில் நடவடிக்கை“ பதவியேற்ற சென்னை ஆணையரின் முதல் பேட்டி!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Youtuber A2D issue  : யூடியூபரை சுத்துப்போட்ட கும்பல்! களத்தில் சென்னை POLICE! நடந்தது என்ன?Madurai News | அடிச்சது பாருங்க லக்..சிதறிய ரூ.500  நோட்டுகள் அள்ளிச் சென்ற மக்கள்Rahul Gandhi On Hathras | ஹத்ராஸ் கூட்ட நெரிசலில் சிக்கிய அதிர்ச்சி சம்பவம்..ராகுலின் அதிரடி ACTIONSalem VCK cadre | ”கதையை முடிக்கிறேன் பாரு” மிரட்டும் விசிக நிர்வாகி! பெண் அலுவலருடன் வாக்குவாதம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஓய்ந்தது விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பரப்புரை! கடைசி நாளில் உதயநிதி, அன்புமணி, சீமான் தீவிர வாக்குசேகரிப்பு!
ஓய்ந்தது விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பரப்புரை! கடைசி நாளில் உதயநிதி, அன்புமணி, சீமான் தீவிர வாக்குசேகரிப்பு!
Breaking News LIVE: விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: பரப்புரை ஓய்ந்தது
Breaking News LIVE: விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: பரப்புரை ஓய்ந்தது
Cricketer Natarajan:
"இலக்கை அடைவதற்கு, பல விஷயங்களை தியாகம் செய்துதான் ஆகணும்" -மாணவர்களுக்கு நடராஜன் அட்வைஸ்.
Commissioner Arun: ” இனி ரவுடிகளுக்கு புரியும் மொழியில் நடவடிக்கை“ பதவியேற்ற சென்னை ஆணையரின் முதல் பேட்டி!
Commissioner Arun: ” இனி ரவுடிகளுக்கு புரியும் மொழியில் நடவடிக்கை“ பதவியேற்ற சென்னை ஆணையரின் முதல் பேட்டி!
"நீட் வினாத்தாள் லீக்கானது உண்மை" தேர்வு ரத்து செய்யப்படுமா? உச்ச நீதிமன்றம் அதிரடி!
ஜார்க்கண்டில் நம்பிக்கை வாக்கெடுப்பில் ஜெயித்த ஹேமந்த் சோரன் அரசு!
ஜார்க்கண்டில் நம்பிக்கை வாக்கெடுப்பில் ஜெயித்த ஹேமந்த் சோரன் அரசு!
சென்னை மக்கள் கவனத்திற்கு - செல்லப்பிராணி வளர்ப்போர் 3 மாதத்திற்குள் லைசன்ஸ் எடுக்க வேண்டும்
சென்னை மக்கள் கவனத்திற்கு - செல்லப்பிராணி வளர்ப்போர் 3 மாதத்திற்குள் லைசன்ஸ் எடுக்க வேண்டும்
EPS: சென்னை காவல் ஆணையரை மாற்றியதும் உடனடி ரியாக்‌ஷன் கொடுத்த எடப்பாடி பழனிசாமி! 
EPS: சென்னை காவல் ஆணையரை மாற்றியதும் உடனடி ரியாக்‌ஷன் கொடுத்த எடப்பாடி பழனிசாமி! 
Embed widget