மதுரை ; ”ஆடல்,பாடல் நிகழ்ச்சிகள் ஆபாசமான வார்த்தைகள், நடனங்கள் இருக்கக்கூடாது” - உயர்நீதிமன்ற கிளை உத்தரவு !
கோயில் திருவிழாக்களில் ஆடல்,பாடல் நிகழ்ச்சிகள் இரவு 8 மணிக்கு தொடங்கி 11க்குள் முடிக்க வேண்டும். ஆபாசமான வார்த்தைகள், நடனங்கள் இருக்கக்கூடாது - உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

கோயில் திருவிழாக்களில் ஆடல்,பாடல் நிகழ்ச்சிகள் இரவு 8 மணிக்கு தொடங்கி 11க்குள் முடிக்க வேண்டும். ஆபாசமான வார்த்தைகள், நடனங்கள் இருக்கக்கூடாது என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
தற்போது சித்திரை மாதம் என்பதால் தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் உள்ள கிராமங்களில் கோயில்களில் சித்திரை திருவிழாக்கள் நடைபெற்று வருகின்றது இந்த திருவிழாக்களில் காலம் காலமாக கலாச்சார ஆடல் பாடல் நிகழ்ச்சிகள் நடத்தப்படுவது வழக்கம்.
Madurai |கோயில் திருவிழாக்களில் ஆடல்,பாடல் நிகழ்ச்சிகள் இரவு 8 மணிக்கு
— Arunchinna (@iamarunchinna) May 9, 2022
தொடங்கி 11க்குள் முடிக்க வேண்டும். ஆபாசமான வார்த்தைகள், நடனங்கள் இருக்கக் கூடாது - உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.#madurai| | @UpdatesMadurai | @SRajaJourno | #court | @jeyahirthi | @kathirreporter pic.twitter.com/ffTWtohwHl

ட்ரெண்டிங் செய்திகள்






















