மேலும் அறிய

பூங்காக்களை அமைப்பது மற்றும் முறைப்படுத்துவது தொடர்பாக ஏதேனும் விதிகள் உள்ளதா ? - மதுரை உயர்நீதிமன்றம் கேள்வி

மக்கள் மகிழ்ச்சிக்காக என செல்லும், பொழுதுபோக்கு பூங்காக்கள் பாதுகாப்பானவையாக இருப்பது அவசியம் என நீதிபதிகள் குறிப்பிட்டனர்

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையைச் சேர்ந்த ரசூல் மைதீன் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "மேலப்பாளையம் பகுதியில் தனியார் வணிக வளாகத்திற்கு எதிர்புறத்தில் அன்சாரி என்பவர் ருசி எனும் பெயரில் ஹோட்டல் ஒன்றை நடத்தி வருகிறார். அங்கு அதிகாரிகளிடம் முறையான அனுமதி எதுவும் பெறாமல் கொலம்பஸ், சறுக்கு விளையாட்டு, ஜெயண்ட் வீல், நீச்சல்குளம் போன்றவற்றை நடத்தி வருகிறார். முறையான பாதுகாப்பு ஏற்பாடுகள், பராமரிப்பு, முதலுதவி வசதி போன்றவை எதுவுமின்றி பொழுதுபோக்கு பூங்க நடத்தப்பட்டு வருகிறது. பல பொழுதுபோக்கு பூங்காக்களில் விபத்துகள் நிகழ்ந்து உயிரிழப்பு ஏற்படும் நிலையில் இதுபோல முறையான அனுமதியின்றி பொழுதுபோக்கு பூங்காவை நடத்துவது ஏற்கத்தக்கதல்ல.

இந்த சூழலில் எவ்விதமான அனுமதியும் இன்றி நெல்லையில் ருசி ஹோட்டலில் பொழுதுபோக்கு பூங்கா நடத்துவது ஏற்கத்தக்கதல்ல. ஆகவே, நெல்லை மேலப்பாளையம் பகுதியில் ருசி ஹோட்டல் சார்பில் நடத்தப்படும் பொழுதுபோக்கு பூங்காவிற்கு தடை விதித்து உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் புஷ்பா சத்தியநாராயணா,  ஸ்ரீமதி அமர்வு மக்கள் மகிழ்ச்சிக்காக என செல்லும், பொழுதுபோக்கு பூங்காக்கள் பாதுகாப்பானவையாக இருப்பது அவசியம் என குறிப்பிட்ட நீதிபதிகள், இவ்வழக்கில் சுற்றுலாத்துறை செயலரை நீதிமன்றம் தாமாக முன்வந்து எதிர் மனுதாரராக சேர்க்கிறது.


பூங்காக்களை அமைப்பது மற்றும் முறைப்படுத்துவது தொடர்பாக ஏதேனும் விதிகள் உள்ளதா ? - மதுரை உயர்நீதிமன்றம் கேள்வி

தமிழகத்தில் பொழுதுபோக்கு பூங்காக்களை அமைப்பது மற்றும் முறைப்படுத்துவது தொடர்பாக ஏதேனும் விதிகள் உள்ளதா? இல்லை எனில் ஏன் உருவாக்கக் கூடாது? என்பது குறித்து தமிழக அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை 4 வாரத்திற்கு ஒத்திவைத்தனர். தொடர்ந்து, மக்கள் மகிழ்ச்சியை தேடி இது போன்ற பொழுதுபோக்கு பூங்காக்களுக்கு செல்கின்றனர். அவை முறையாக பராமரிக்கப்பட்டால் தான் மக்களின் பாதுகாப்பு உறுதிசெய்யப்படும் என கருத்து தெரிவித்தனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Team India Met PM Modi: சரித்திரம் படைத்த இந்திய வீரர்கள் - கோப்பையை ஏந்தி கலந்துரையாடி வாழ்த்திய பிரதமர் மோடி
Team India Met PM Modi: சரித்திரம் படைத்த இந்திய வீரர்கள் - கோப்பையை ஏந்தி கலந்துரையாடி வாழ்த்திய பிரதமர் மோடி
Breaking News LIVE:  ‘நீங்கள் நலமா’ திட்டம் : பயனாளிகள் கருத்தைக் கேட்டறிந்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
Breaking News LIVE: ‘நீங்கள் நலமா’ திட்டம் : பயனாளிகள் கருத்தைக் கேட்டறிந்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
ஆடி கார் விபத்து; இழப்பீட்டை குறைத்து கொடுத்த காப்பீட்டு நிறுவனம்! நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு
ஆடி கார் விபத்து; இழப்பீட்டை குறைத்து கொடுத்த காப்பீட்டு நிறுவனம்! நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு
Britain Election 2024: இங்கிலாந்து தேர்தல் - களம் கண்டுள்ள 8 தமிழர்கள், ரிஷி சுனக்கிற்கு மீண்டும் அரியணை கிடைக்குமா?
இங்கிலாந்து தேர்தல் - களம் கண்டுள்ள 8 தமிழர்கள், ரிஷி சுனக்கிற்கு மீண்டும் அரியணை கிடைக்குமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ADMK Cadre Murder  : EPS ஆதரவாளர் படு கொலை! நள்ளிரவில் நடந்த பயங்கரம்! பதற்றத்தில் சேலம்!Salem Jail Prisoners  : கைதிகளின் கைவண்ணம் மாளிகையான சேலம் ஜெயில்! ஜம்முனு இருங்க..Rahul Gandhi Slams Rajnath Singh : ”எங்கப்பா 1 கோடி? பொய் சொன்ன ராஜ்நாத் சிங்?World Records : 550 மாணவர்களுக்கு இலவச உடல் பரிசோதனை..ஸ்ரீ ராமச்சந்திரா குழுமம் உலக சாதனை!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Team India Met PM Modi: சரித்திரம் படைத்த இந்திய வீரர்கள் - கோப்பையை ஏந்தி கலந்துரையாடி வாழ்த்திய பிரதமர் மோடி
Team India Met PM Modi: சரித்திரம் படைத்த இந்திய வீரர்கள் - கோப்பையை ஏந்தி கலந்துரையாடி வாழ்த்திய பிரதமர் மோடி
Breaking News LIVE:  ‘நீங்கள் நலமா’ திட்டம் : பயனாளிகள் கருத்தைக் கேட்டறிந்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
Breaking News LIVE: ‘நீங்கள் நலமா’ திட்டம் : பயனாளிகள் கருத்தைக் கேட்டறிந்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
ஆடி கார் விபத்து; இழப்பீட்டை குறைத்து கொடுத்த காப்பீட்டு நிறுவனம்! நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு
ஆடி கார் விபத்து; இழப்பீட்டை குறைத்து கொடுத்த காப்பீட்டு நிறுவனம்! நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு
Britain Election 2024: இங்கிலாந்து தேர்தல் - களம் கண்டுள்ள 8 தமிழர்கள், ரிஷி சுனக்கிற்கு மீண்டும் அரியணை கிடைக்குமா?
இங்கிலாந்து தேர்தல் - களம் கண்டுள்ள 8 தமிழர்கள், ரிஷி சுனக்கிற்கு மீண்டும் அரியணை கிடைக்குமா?
Crime: மகளை ஆபாச படம் எடுத்து மிரட்டியதால் ஆத்திரம்: வாலிபரை கூலிப்படை வைத்து படுகொலை செய்த தந்தை!
Crime: மகளை ஆபாச படம் எடுத்து மிரட்டியதால் ஆத்திரம்: வாலிபரை கூலிப்படை வைத்து படுகொலை செய்த தந்தை!
2026ல் அண்ணாமலை முதல்வராவது நிச்சயம் - மடாதிபதி ஸ்ரீ சுந்தரவடிவேல் சுவாமிகள் பேட்டி
2026ல் அண்ணாமலை முதல்வராவது நிச்சயம் - மடாதிபதி ஸ்ரீ சுந்தரவடிவேல் சுவாமிகள் பேட்டி
Salem Prison: சிறை பஜார்.. கல்வியிலும் டாப்..மறுவாழ்வு மையமாக மாற்றம் பெறும் சேலம் மத்திய சிறைச்சாலை.
சிறை பஜார்.. கல்வியிலும் டாப்..மறுவாழ்வு மையமாக மாற்றம் பெறும் சேலம் மத்திய சிறைச்சாலை.
"கத்தில குத்திட்டாங்க சார்" கதறிய பெண் - போய் கத்தி எடுத்துட்டு வாம்மா என்று சொன்ன காவலர்
Embed widget