மேலும் அறிய

கொடைக்கானல் : 72.8 சதவீதம் பேர் செலுத்திக்கொண்ட தடுப்பூசி : கிராமப்பகுதியினர் காட்டும் ஆர்வம்..!

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் மட்டும் 72.8 சதவிகித பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்றை தடுக்கும் விதமாக சுகாதார துறையினர் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் அதிகம் ஆர்வம் காட்டி  வருகின்றனர், திண்டுக்கல் மாவட்டம் சுற்றுலா தலமான கொடைக்கானல் நகர் பகுதிகளில் 29,000 பொதுமக்கள் வசித்து வருகின்றனர் இதில் 18 வயதுக்கு மேற்பட்ட  24,000 நபர்களுக்கு முதல் டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. தமிழகத்திலேயே அதிகப்படியாக கொடைக்கானல் நகர் பகுதிகளில் 72.08 சதவிகிதம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தியுள்ளதாக வட்டார மருத்துவ அலுவலர் அரவிந்த் கிருஷ்ணன் தெரிவித்துள்ளார் .

கொடைக்கானல் : 72.8 சதவீதம் பேர் செலுத்திக்கொண்ட தடுப்பூசி : கிராமப்பகுதியினர் காட்டும் ஆர்வம்..!

மேலும் வரும் சில தினங்களில் 100 சதவிகிதம்  கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கு விரைவான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார், கொடைக்கானல் பகுதிக்கு வெளிமாவட்ட மற்றும் வெளிமாநிலங்களிருந்து வரும் சுற்றுலா பயணிகள் கொரோனா வைரஸ்சின் அச்சமின்றி வந்து செல்வதற்குரிய இந்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் சுகாதார துறையினரால் கூறப்படுகிறது. மேலும் பூம்பாறை, மன்னவனூர், கிளாவரை, கூக்கால், பூண்டி, பண்ணைக்காடு, தாண்டிக்குடி உள்ளிட்ட மலை கிராமங்களில் 50,000-க்கும் மேற்பட்டோர் பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.

கொடைக்கானல் : 72.8 சதவீதம் பேர் செலுத்திக்கொண்ட தடுப்பூசி : கிராமப்பகுதியினர் காட்டும் ஆர்வம்..!

இதில் 10,000-க்கும் மேற்பட்டோர்க்கு  முதல் தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகவும், இந்த மாதம் இறுதியில் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கு கூடுதல் கவனம் செலுத்தி  சிறப்பு முகாம் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொடைக்கானலில் கடந்த ஒரு வாரத்தில் 3 நபர்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது, இறப்புகள் தற்போது வரை எதும் ஏற்படவில்லை மேலும் கடந்த சனிக்கிழமை சுகாதார துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையில் ஆத்தூர் வட்டம் பெரும்பாறை கிராமத்தில் சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இதில்  பேசிய அவர், “கொடைக்கானல் சுற்றுலா தலம் என்பதாலும் ,கொடைக்கானலில் உள்ள சுற்றுலா தொழில்புரிவோர் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு அதிகமான கொரோனா தடுப்பூசிகள் ஒதுக்கப்படவேண்டும்” என அறிவுறுத்தியுள்ளார்.

கொடைக்கானல் : 72.8 சதவீதம் பேர் செலுத்திக்கொண்ட தடுப்பூசி : கிராமப்பகுதியினர் காட்டும் ஆர்வம்..!

இதனையடுத்து இன்று மட்டும் 5,000 தடுப்பூசிகள் கொடைக்கானலுக்கு வந்துள்ளன. விரைவில் 100 சதவிதம் அனைத்து தரப்பு மக்களுக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்துவதனால் சுற்றுலா பயணிகள் அச்சமின்றி வந்து செல்வதற்கு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. கடந்த 2 வருடங்களாக சுற்றுலா தலங்கள் மூடப்பட்டிருக்கும் நிலையில் இதுபோன்ற நடவடிக்கைகளால் மீண்டும் சுற்றுலா தலங்களுக்கு பொதுமக்களையும் , சுற்றுலா பயணிகளையும் அனுமதிக்க வழிவகை செய்யும் என சுற்றுலா துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். மேலும் கொரோனா வைரஸ் பரவுதலை தடுக்க தடுப்பூசிகள் போட்டுக்கொள்ள அனைவருக்கும் விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகிறது சுற்றுலா துறை நிர்வாகம். 

மேலும் படிக்க,

தேனி | தர்மாபுரி என்னும் "இராணுவ பேட்டை" : வியக்கவைக்கும் ஒரு அதிசய கிராமம்..!

முகப்பு செய்திகள் / மதுரை தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து கொடுத்த புள்ளிமான் கோம்பை நடுகற்கள்

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

CM Stalin Speech: “நீங்களும் ஜெயித்து வாருங்கள்.. நாங்களும் ஜெயித்து வருகிறோம்“ மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கி முதல்வர் பேச்சு
“நீங்களும் ஜெயித்து வாருங்கள்.. நாங்களும் ஜெயித்து வருகிறோம்“ மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கி முதல்வர் பேச்சு
Udhayanidhi Stalin:
Udhayanidhi Stalin: "இந்த மடிக்கணினி உங்கள் வாழ்க்கையின் கேம் சேஞ்சர்.." உத்வேகம் தந்த உதயநிதி ஸ்டாலின்
சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் மாயம்: சிபிஐ விசாரணை! அதிர்ச்சி தரும் திருப்பம், உண்மை என்ன?
சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் மாயம்: சிபிஐ விசாரணை! அதிர்ச்சி தரும் திருப்பம், உண்மை என்ன?
Udhayanidhi Stalin:
Udhayanidhi Stalin: "பேப்பர், பேனா இருந்தாலே தமிழ்நாடு மாணவர்கள் சாதிப்பார்கள்.." புகழாரம் சூட்டிய உதயநிதி
ABP Premium

வீடியோ

Minister Moorthy Issue | அமைச்சர் மூர்த்தியைசுத்துப்போட்ட மக்கள்!மதுரையில் பரபரப்பு
DMK MLA Lakshmanan Kabbadi | ’’கபடி..கபடி..’’ கில்லி விஜய் ஆக மாறிய MLA.. வியந்து பார்த்த திமுகவினர்
Pongal Gift 2026 | பொங்கல் பரிசு ரூ.3000 !முதல்வர் அதிரடி அறிவிப்பு யாருக்கெல்லாம் கிடைக்கும்?
MP Jothimani angry | ”காங்கிரஸ் அழிஞ்சுட்டு இருக்கு
Kachabeswarar Temple | கச்சபேஸ்வரர் கோயிலில் சிறப்பு ஆருத்ரா தரிசனம்பக்தர்கள் மனமுருகி வழிபாடு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Stalin Speech: “நீங்களும் ஜெயித்து வாருங்கள்.. நாங்களும் ஜெயித்து வருகிறோம்“ மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கி முதல்வர் பேச்சு
“நீங்களும் ஜெயித்து வாருங்கள்.. நாங்களும் ஜெயித்து வருகிறோம்“ மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கி முதல்வர் பேச்சு
Udhayanidhi Stalin:
Udhayanidhi Stalin: "இந்த மடிக்கணினி உங்கள் வாழ்க்கையின் கேம் சேஞ்சர்.." உத்வேகம் தந்த உதயநிதி ஸ்டாலின்
சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் மாயம்: சிபிஐ விசாரணை! அதிர்ச்சி தரும் திருப்பம், உண்மை என்ன?
சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் மாயம்: சிபிஐ விசாரணை! அதிர்ச்சி தரும் திருப்பம், உண்மை என்ன?
Udhayanidhi Stalin:
Udhayanidhi Stalin: "பேப்பர், பேனா இருந்தாலே தமிழ்நாடு மாணவர்கள் சாதிப்பார்கள்.." புகழாரம் சூட்டிய உதயநிதி
All-New Tata Punch Turbo: வந்துட்டேன்னு சொல்லு, பவரா வந்துட்டேன்னு சொல்லு; புதிய டாடா பஞ்ச் டர்போ - சக்திவாய்ந்த எஞ்சினுடன்
வந்துட்டேன்னு சொல்லு, பவரா வந்துட்டேன்னு சொல்லு; புதிய டாடா பஞ்ச் டர்போ - சக்திவாய்ந்த எஞ்சினுடன்
The AQI Illusion: காற்று தரக் குறியீடு மாயை: தரவுகள் பற்றாக்குறையால் சரிந்துவரும் இந்தியாவின் மாசுபாடு போராட்டம்
காற்று தரக் குறியீடு மாயை: தரவுகள் பற்றாக்குறையால் சரிந்துவரும் இந்தியாவின் மாசுபாடு போராட்டம்
Trump's Next Target: ட்ரம்ப்பின் அடுத்த டார்கெட்; இரண்டு நாடுகளுக்கு குறி; பீதியில் ஐரோப்பா; அமைதி காக்கும் உலக நாடுகள்
ட்ரம்ப்பின் அடுத்த டார்கெட்; இரண்டு நாடுகளுக்கு குறி; பீதியில் ஐரோப்பா; அமைதி காக்கும் உலக நாடுகள்
சபரிமலை: மகரஜோதி நாளில் 900 பேருந்துகள் இயக்கம்! பக்தர்களுக்கு குட் நியூஸ் அறிவித்த அமைச்சர்!
சபரிமலை: மகரஜோதி நாளில் 900 பேருந்துகள் இயக்கம்! பக்தர்களுக்கு குட் நியூஸ் அறிவித்த அமைச்சர்!
Embed widget