மேலும் அறிய

கடந்த 4 ஆண்டுகளில் மதுரை ரயில் நிலையத்தில் ஆதரவற்ற நிலையில் இருந்த 518 குழந்தைகள் மீட்பு

நான்கு ஆண்டுகளில் 441 சிறுவர்கள் 77 சிறுமிகளை மீட்டுள்ள நிலையில் 177 குழந்தைகள் பெற்றோரிடம் ஒப்படைப்பு

வழி தவறி வரும் மற்றும் வீட்டை விட்டு ஓடி வரும் குழந்தைகள் அதிகளவு வந்து சேர்வது ரயில் நிலையத்திற்கு தான். இதுபோன்ற குழந்தைகளை மீட்டு நல்வழிப்படுத்த மதுரை, தூத்துக்குடி, ராமநாதபுரம் போன்ற ரயில் நிலையங்களில் குழந்தைகள் உதவி மையங்கள் செயல்படுகின்றன. மதுரை ரயில் நிலையத்தில் எக்தா என்ற அரசு சாரா தொண்டு நிறுவனம் குழந்தைகள் உதவி மையத்தை நடத்தி வருகிறது.


கடந்த 4 ஆண்டுகளில் மதுரை ரயில் நிலையத்தில் ஆதரவற்ற நிலையில் இருந்த 518 குழந்தைகள் மீட்பு
 
இந்த மையத்தின் ஐந்தாவது ஆண்டு விழா மதுரை ரயில் நிலையத்தில் நடைபெற்றது. விழாவில் மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் பத்மநாபன் அனந்த், கோட்ட பாதுகாப்பு ஆணையர் வி.ஜே.பி. அன்பரசு, ரயில்வே காவல்துறை ஆய்வாளர் எம். குருசாமி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். இந்த குழந்தைகள் உதவி மையம் கடந்த நான்கு ஆண்டுகளில் 441 சிறுவர்கள் 77 சிறுமிகளை மீட்டு காப்பாற்றி உள்ளது. இதில் 177 குழந்தைகள் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. 341 குழந்தைகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள குழந்தைகள் நல குழுவிடம் ஒப்படைக்க பட்டுள்ளன.

கடந்த 4 ஆண்டுகளில் மதுரை ரயில் நிலையத்தில் ஆதரவற்ற நிலையில் இருந்த 518 குழந்தைகள் மீட்பு
 
 
மேலும் மீட்கப்பட்ட குழந்தைகளின் நிலையை, அவர்களின் எதிர்கால நலன் கருதி இந்த மையம்  ஒரு வருடத்திற்கு கண்காணிக்கிறது. குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண் குழந்தை பாதுகாப்பு, பாலின சமநிலை, குழந்தைகள் மீதான வன்முறை, குழந்தை கடத்தல் தடுப்பு, குழந்தை கல்வி உரிமை குறித்த விழிப்புணர்வு ஓவியங்கள் கண்காட்சியும் நடைபெற்றது.  விழாவில் தொண்டு நிறுவன இயக்குநர் ஒடிசாவை சேர்ந்த பிம்லா சந்திரசேகர், மைய ஒருங்கிணைப்பாளர் ஜி.எஸ் சுஜாதா, நிலைய மேலாளர் ஏ. பிரபாகரன், வர்த்தக ஆய்வாளர் விஜய் ஆகியோர் கலந்து கொண்டனர்.
 
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

ரெஸ்ட் ஓவர்.. எடப்பாடி கோட்டையில் விஜய்.! அடுத்த கட்ட பிரச்சாரத்திற்கு செம பிளான் போட்ட தவெக
ரெஸ்ட் ஓவர்.. எடப்பாடி கோட்டையில் விஜய்.! அடுத்த கட்ட பிரச்சாரத்திற்கு செம பிளான் போட்ட தவெக
Nepal Gen Z Protest: மீண்டும் களமிறங்கிய Gen Z; நேபாளத்தில் வெடித்த போராட்டம்; கூட்டங்களுக்கு தடை - ஊரடங்கு அமல்
மீண்டும் களமிறங்கிய Gen Z; நேபாளத்தில் வெடித்த போராட்டம்; கூட்டங்களுக்கு தடை - ஊரடங்கு அமல்
Tejashwi Wishes Nitish: “புதிய அரசு வாக்குறுதிகளை பொறுப்புடன் நிறைவேற்றும் என நம்புகிறேன்“; நிதிஷுக்கு தேஜஸ்வி வாழ்த்து
“புதிய அரசு வாக்குறுதிகளை பொறுப்புடன் நிறைவேற்றும் என நம்புகிறேன்“; நிதிஷுக்கு தேஜஸ்வி வாழ்த்து
Joy Crizildaa Vs Rangaraj: அவர கண்டா வரச் சொல்லுங்க.! தைரியம் இருந்தா DNA டெஸ்ட்டுக்கு வாங்க கணவரே.! - ஜாய் கிரிசில்டா
அவர கண்டா வரச் சொல்லுங்க.! தைரியம் இருந்தா DNA டெஸ்ட்டுக்கு வாங்க கணவரே.! - ஜாய் கிரிசில்டா
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ஜோதிமணி ARREST! தரதரவென இழுத்த POLICE! போராட்டக் களத்தில் விஜயபாஸ்கர்
மாமுல் தராத ஆட்டோக்காரர் ! ஓட ஓட விரட்டிய கும்பல்.. பகீர் கிளப்பும் வீடியோ
’தைரியமா இருங்க’’உடைந்து அழுத தந்தை! ஆறுதல் கூறிய அன்பில் மகேஸ்
T.NAGAR தொகுதி யாருக்கு?பாஜகவின் பலே திட்டம் விட்டுக்கொடுக்குமா அதிமுக? | Chennai | BJP Election Plan

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ரெஸ்ட் ஓவர்.. எடப்பாடி கோட்டையில் விஜய்.! அடுத்த கட்ட பிரச்சாரத்திற்கு செம பிளான் போட்ட தவெக
ரெஸ்ட் ஓவர்.. எடப்பாடி கோட்டையில் விஜய்.! அடுத்த கட்ட பிரச்சாரத்திற்கு செம பிளான் போட்ட தவெக
Nepal Gen Z Protest: மீண்டும் களமிறங்கிய Gen Z; நேபாளத்தில் வெடித்த போராட்டம்; கூட்டங்களுக்கு தடை - ஊரடங்கு அமல்
மீண்டும் களமிறங்கிய Gen Z; நேபாளத்தில் வெடித்த போராட்டம்; கூட்டங்களுக்கு தடை - ஊரடங்கு அமல்
Tejashwi Wishes Nitish: “புதிய அரசு வாக்குறுதிகளை பொறுப்புடன் நிறைவேற்றும் என நம்புகிறேன்“; நிதிஷுக்கு தேஜஸ்வி வாழ்த்து
“புதிய அரசு வாக்குறுதிகளை பொறுப்புடன் நிறைவேற்றும் என நம்புகிறேன்“; நிதிஷுக்கு தேஜஸ்வி வாழ்த்து
Joy Crizildaa Vs Rangaraj: அவர கண்டா வரச் சொல்லுங்க.! தைரியம் இருந்தா DNA டெஸ்ட்டுக்கு வாங்க கணவரே.! - ஜாய் கிரிசில்டா
அவர கண்டா வரச் சொல்லுங்க.! தைரியம் இருந்தா DNA டெஸ்ட்டுக்கு வாங்க கணவரே.! - ஜாய் கிரிசில்டா
America Weapon Sale: அட பரவாயில்லையே.! இந்தியாவிற்கு ரூ.823 கோடிக்கு ஆயுதங்கள் விற்பனை; அமெரிக்கா ஒப்புதல்
அட பரவாயில்லையே.! இந்தியாவிற்கு ரூ.823 கோடிக்கு ஆயுதங்கள் விற்பனை; அமெரிக்கா ஒப்புதல்
Trump Vs India: 350% வரின்னு சொன்னேன், நிறுத்துனாங்க பாரு போர.! இந்தியா-பாக். போர்; மீண்டும் பேசிய ட்ரம்ப்
350% வரின்னு சொன்னேன், நிறுத்துனாங்க பாரு போர.! இந்தியா-பாக். போர்; மீண்டும் பேசிய ட்ரம்ப்
ஆளுநருக்கு ஆப்பா? மசோதாவை நிறுத்திவைக்க அதிகாரமில்லை- உச்ச நீதிமன்றம் அதிரடி
ஆளுநருக்கு ஆப்பா? மசோதாவை நிறுத்திவைக்க அதிகாரமில்லை- உச்ச நீதிமன்றம் அதிரடி
Chennai Power Cut: சென்னை மக்களே.! நவம்பர் 21-ம் தேதி பவர் கட் ஆகப் போற ஏரியா இதுதான்.. நோட் பண்ணிக்கோங்க
சென்னை மக்களே.! நவம்பர் 21-ம் தேதி பவர் கட் ஆகப் போற ஏரியா இதுதான்.. நோட் பண்ணிக்கோங்க
Embed widget