மேலும் அறிய

காஞ்சிபுரம் பட்டு சேலை: இந்திய அளவில் மூன்றாவது இடம்! பட்டு உற்பத்தியில் காஞ்சிபுரத்தின் சாதனை!

Kanchipuram "பட்டு சேலை உற்பத்தியில், காஞ்சிபுரம் இந்திய அளவில் மூன்றாம் இடம் பிடித்து அசத்தியுள்ளது"

நகரங்களில் சிறந்த நகரமாக காஞ்சிபுரம் இருந்து வருகிறது. காஞ்சிபுரம் நகரத்திற்கு என பல்வேறு சிறப்பு அம்சங்கள் இருக்கின்றன. காஞ்சிபுரம் கோவில் நகரம் என்றும் அழைக்கப்படுகிறது. காஞ்சிபுரத்தில் ஒரு காலகட்டத்தில் பௌத்தம், சமணம், வைணவம் மற்றும் சைவம் உள்ளிட்ட பல்வேறு சமயங்கள் கொடி கட்டி பறந்தன. அதேபோன்று காஞ்சிபுரம் பட்டு இருக்கும் புகழ் பெற்ற நகரமாக விளங்கி வருகிறது. 

தூய்மையான காஞ்சிபுரம் பட்டு 

இந்தியா முழுவதும் பல்வேறு நகரங்களில் பட்டுச்சேலை உற்பத்தி செய்யப்படுகிறது. தமிழ்நாட்டிலும் பல்வேறு நகரங்களில் பட்டுச்சேலை உற்பத்தி செய்யப்பட்டாலும், காஞ்சிபுரத்தில் தயாரிக்கப்படும் பட்டுப் புடவைக்கு தனி இருந்து வருகிறது. ஒரு சில குறிப்புகளின் அடிப்படையில், சோழர்கள் காலத்திலிருந்து காஞ்சிபுரம் நகரம் பட்டுப்புடவை தயாரிப்பதில் சிறந்து விளங்கி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

கடந்த 400 ஆண்டுகளாக, காஞ்சிபுரம் பட்டு புடவை தயாரிப்பதில் முன்னணி நகரமாக இருந்து வருகிறது. காஞ்சிபுரத்திற்கு பட்டுப்புடவை தூய மல்பரி பட்டு நூலிலிருந்து தயாரிக்கப்படுகிறது. அதேபோன்று, காஞ்சிபுரம் பட்டுப்புடவையில் பயன்படுத்தப்படும், தங்கம் மற்றும் வெள்ளி கலந்த சரிகை காஞ்சிபுரம் பட்டு புடவைகளுக்கு தனித்த அடையாளத்தை கொடுக்கிறது.

பல கோடி ரூபாய் வணிகம்

காஞ்சிபுரம் பட்டு புடவைக்கு தமிழ்நாடு மட்டுமில்லாமல், தென்னிந்தியா மாநிலங்களான கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்று வருகிறது. நாள்தோறும் பல ஆயிரக்கணக்கானோர் பட்டுப்புடவை எடுப்பதற்காக பல்வேறு ஊர்கள் மற்றும் மாநிலங்களிலிருந்து காஞ்சிபுரத் நகரை நோக்கி படையெடுத்து வருகின்றனர். இதனால் ஆண்டுதோறும் காஞ்சிபுரம் பட்டு புடவையின் விற்பனை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 

இந்தியாவில் மூன்றாவது இடம் பிடித்த காஞ்சிபுரம்

இந்திய ஜவுளி அமைச்சகம் மற்றும் இந்திய பட்டு ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் (ISEPC) தகவலின் அடிப்படையில் இந்திய அளவில், பட்டுப்புடவை உற்பத்தி வேலைவாய்ப்பு மற்றும் ஏற்றுமதியில் முன்னணியில் உள்ள நகரங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. இதன் அடிப்படையில் குஜராத் மாநிலத்தில் உள்ள சூரத் முதலிடத்தை பிடித்துள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த வாரணாசி இரண்டாவது இடத்தையும், தமிழ்நாட்டை சேர்ந்த காஞ்சிபுரம் மூன்றாவது இடத்தையும், கர்நாடகாவை சேர்ந்த மைசூர் நான்காவது இடத்தையும், பீகார் மாநிலத்தை சேர்ந்த பாகல்பூர் ஐந்தாவது இடத்தையும் பிடித்துள்ளது.

காஞ்சிபுரத்திற்கு தனிச்சிறப்பு 

ஏற்கனவே காஞ்சிபுரம் மாவட்டம் உலக அளவில் பொருட்களை ஏற்றுமதி செய்வதில் தொடர்ந்து, தமிழ்நாடு அளவில் முதலிடம் பிடித்த அசத்தி வருகிறது. அந்த வகையில் பட்டுக்கோட்டை உற்பத்தியிலும் இந்திய அளவில் காஞ்சிபுரம் மாவட்டம் மூன்றாமிடம் பிடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

MK STALIN: மழையால் பாதித்த பயிர்களுக்கு நிவாரணம்... விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்
மழையால் பாதித்த பயிர்களுக்கு நிவாரணம்... விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்
EPS ADMK: நிலத்தோடு கான்கிரீட் வீடு... பட்டு வேட்டி, பட்டு புடவை- வாக்குறுதிகளை அள்ளி வீசிய எடப்பாடி பழனிசாமி
நிலத்தோடு கான்கிரீட் வீடு... பட்டு வேட்டி, பட்டு புடவை- வாக்குறுதிகளை அள்ளி வீசிய எடப்பாடி பழனிசாமி
Chennai Heavy Rain: 2 நாள் சென்னையை வைத்து செய்யப்போகுது மிக கனமழை.! ஆரஞ்ச் அலர்ட் - வானிலை மையம் திடீர் அறிவிப்பு
2 நாள் சென்னையை வைத்து செய்யப்போகுது கனமழை.! ஆரஞ்ச் அலர்ட் - வானிலை மையம் திடீர் அறிவிப்பு
டிட்வா புயல் ; தொடர் மழை !! தேசிய பேரிடர் மீட்பு படை டிஐஜி சொன்ன முக்கிய தகவல் !!
டிட்வா புயல் ; தொடர் மழை !! தேசிய பேரிடர் மீட்பு படை டிஐஜி சொன்ன முக்கிய தகவல் !!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TVK - காங்கிரஸ் கூட்டணி?“ செங்கோட்டையனை சந்தித்தேன்..” திருநாவுக்கரசர் பளீச் | Sengottaiyan | Thirunavukkarasar on Sengottaiyan |
சமந்தாவை கரம் பிடித்த ராஜ் கோவையில் இன்று டும் டும் முதல் மனைவி போட்ட ட்வீட் | Raj Nidimoru Samantha Marriage
நாகூர் தர்கா கந்தூரி விழா ஆட்டோவில்  வந்திறங்கிய AR ரகுமான்  AR Rahman in Nagapattinam Nagore Dargah
”50 வருஷம் போனதே தெரியல அடுத்த ஜென்மத்தில் நான்...” உணர்ச்சிவசப்பட்ட ரஜினி | Rajini Goa Speech
புரட்டிப்போட்ட டிட்வா புயல் மரத்தில் மாட்டிக்கொண்ட நபர் மூழ்கிய இலங்கை | Sri Lanka Ditwah Cyclone

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK STALIN: மழையால் பாதித்த பயிர்களுக்கு நிவாரணம்... விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்
மழையால் பாதித்த பயிர்களுக்கு நிவாரணம்... விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்
EPS ADMK: நிலத்தோடு கான்கிரீட் வீடு... பட்டு வேட்டி, பட்டு புடவை- வாக்குறுதிகளை அள்ளி வீசிய எடப்பாடி பழனிசாமி
நிலத்தோடு கான்கிரீட் வீடு... பட்டு வேட்டி, பட்டு புடவை- வாக்குறுதிகளை அள்ளி வீசிய எடப்பாடி பழனிசாமி
Chennai Heavy Rain: 2 நாள் சென்னையை வைத்து செய்யப்போகுது மிக கனமழை.! ஆரஞ்ச் அலர்ட் - வானிலை மையம் திடீர் அறிவிப்பு
2 நாள் சென்னையை வைத்து செய்யப்போகுது கனமழை.! ஆரஞ்ச் அலர்ட் - வானிலை மையம் திடீர் அறிவிப்பு
டிட்வா புயல் ; தொடர் மழை !! தேசிய பேரிடர் மீட்பு படை டிஐஜி சொன்ன முக்கிய தகவல் !!
டிட்வா புயல் ; தொடர் மழை !! தேசிய பேரிடர் மீட்பு படை டிஐஜி சொன்ன முக்கிய தகவல் !!
புதுச்சேரியில் ஆன்லைன் மோசடி: 8 பேர் ரூ.15.93 லட்சம் இழந்தனர்!
புதுச்சேரியில் ஆன்லைன் மோசடி: 8 பேர் ரூ.15.93 லட்சம் இழந்தனர்!
‘Worst MP’ மாணிக்கம் தாகூருக்கு எதிராக கமெண்டுகளை தெறிக்கவிட்ட நெட்டிசன்கள்..!
Manickam Tagore : ‘Worst MP’ மாணிக்கம் தாகூருக்கு எதிராக கமெண்டுகளை தெறிக்கவிட்ட நெட்டிசன்கள்..!
பாஜக ஆளும் மாநிலங்களை தட்டித்தூக்கிய தமிழகம்.! நம்பர் 1 இடத்தை பிடித்து அசத்திய மு.க. ஸ்டாலின்
பாஜக ஆளும் மாநிலங்களை தட்டித்தூக்கிய தமிழகம்.! நம்பர் 1 இடத்தை பிடித்து அசத்திய மு.க. ஸ்டாலின்
மதுரை மாநகரில் (02.12.2025) முக்கிய பகுதியில் மின்தடை லிஸ்டை செக் பண்ணுங்க !
மதுரை மாநகரில் (02.12.2025) முக்கிய பகுதியில் மின்தடை லிஸ்டை செக் பண்ணுங்க !
Embed widget