மேலும் அறிய

Hyderabad: வாட்ஸ் அப்பில் மரண செய்தி! ஓடிச்சென்ற காதலன்! மர்மமாக இறந்த இளம்பெண்!

ஹைதராபாத்தில் தங்கி அமேசான் நிறுவனத்தில் வேலை செய்துவந்த பெண் ஒருவர் தனது பிளாட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஜம்மு காஷ்மீரை சேர்ந்த பெண் ஐடி ஊழியர் ஹைதராபாத்தில் தனது பிளாட்டில் தற்கொலை செய்து கொண்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

27 வயதான இந்த பெண் ஜம்மு காஷ்மீரின் சம்பா மாவட்டத்தில் இந்தி வந்துள்ளார். ஹைதராபாத்தில் தங்கியிருந்த அவர் அமேசான் நிறுவனத்தில் பணி புரிந்துள்ளார். கச்சிபௌலி சைபராபாத் காவல்துறையினர் கூறியுள்ளது படி, தற்கொலை செய்துகொள்ளப்பட்ட பின்னர், அவர் தனது நண்பர் சச்சின் குமார் மூலம் சன்ஷைன் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். அங்கு இருந்த மருத்துவ அதிகாரிகள், அவரை பரிசோதித்துவிட்டு அவர் இறந்துவிட்டதாக கூறியுள்ளனர்.

Hyderabad: வாட்ஸ் அப்பில் மரண செய்தி! ஓடிச்சென்ற காதலன்! மர்மமாக இறந்த இளம்பெண்!

தொடர்புடைய செய்திகள்: ‛என் கணவர் எதையும் கண்டுக்க மாட்டார்...’ நித்தி சிஷ்யை நடிகை ரஞ்சிதாவின் வைரல் பேட்டி!

நடந்த சம்பவம்

ஹைதராபாத்தில் இந்த சம்பவம் நடைபெறுவதற்கு முன்பாக, தனது ஆண் நண்பர் ஒருவருக்கு தான் தற்கொலை செய்துகொள்ளப் போவதாக வாட்ஸ் அப்பில் செய்தி அனுப்பியதாக கூறப்படுகிறது. செய்தியை பார்த்த நபர் அதிர்ந்துபோய் அவரது அடுக்குமாடி குடியிருப்புக்கு விரைந்து சென்று பார்த்துள்ளார். ஆனால் அவரது வீடு உள்ளே இருந்து பூட்டப்பட்டிருப்பதைக் கண்டுள்ளார். அவர் அவரது ரூம்மேட்டை அழைத்து சாவியை கொண்டு வர சொல்லி உள்ளார்.

Hyderabad: வாட்ஸ் அப்பில் மரண செய்தி! ஓடிச்சென்ற காதலன்! மர்மமாக இறந்த இளம்பெண்!

தொடர்புடைய செய்திகள் : June Month Rasi Palan: ஜூன் மாதம் எந்த ராசிக்கு அமோகம்...! எந்த ராசிக்கு அவஸ்தை..! முழு ராசிபலன்கள்...!

அடுக்குமாடி குடியிருப்பு

அவரது ரூம் மேட் வந்ததும் வேறு சாவியை கொண்டு பிளாட்டைத் திறந்துள்ளனர். அப்போது அந்த பெண் தூக்கில் தொங்கிய நிலையில் இருப்பதைக் இருவரும் கண்டுள்ளனர். தற்கொலை செய்துகொண்ட பெண் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக மற்ற இரண்டு பெண்களுடன் சாகர் கார்டேனியா அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. அவரது பெற்றோர்கள் ஜம்மு காஷ்மீரில் வசிக்கின்றனர்.

போலீசார் விசாரணை

மேலும் அவரது மரணத்திற்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. இது தொடர்பாக சிஆர்பிசி பிரிவு 174ன் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர். இது தற்கொலைதானா என்ற ரீதியில் விசாரணை துவங்க உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன. மேலதிக தகவல்கள், ஏன் தற்கொலை செய்துகொண்டார் போன்ற விபரங்கள் எல்லாம் விசாரணைக்கு பிறகே தெரிய வரும் என்று கூறப்படுகிறது.

எந்த ஒரு பிரச்னைக்கு தற்கொலை தீர்வாகாது. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதில் இருந்து மீண்டு மாற்றம் ஏற்பட கீழ்க்காணும் சேவை எண்களுக்கு தொடர்பு கொண்டு பேசவும். மாநில உதவிமையம் : 104 சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர.

யூடியூபில் வீடியோக்களை காண.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Goa Cylinder Blast: அடக்கடவுளே..! நைட் க்ளப்பில் வெடித்த சிலிண்டர் - தீ விபத்தில் 23 பேர் பலியான சோகம்
Goa Cylinder Blast: அடக்கடவுளே..! நைட் க்ளப்பில் வெடித்த சிலிண்டர் - தீ விபத்தில் 23 பேர் பலியான சோகம்
Virat Kohli: எப்போதும் அரசன்தான்.. 2025 விராட் கோலிக்கு எப்படி? இவ்வளவு ரன்களா?
Virat Kohli: எப்போதும் அரசன்தான்.. 2025 விராட் கோலிக்கு எப்படி? இவ்வளவு ரன்களா?
Tata Sierra: போட்டியாளர்களுக்கு செம்ம டஃப் கொடுக்கும் சியாரா - லோ & மிட் ஸ்பெக் விலைகளை அறிவித்த டாடா
Tata Sierra: போட்டியாளர்களுக்கு செம்ம டஃப் கொடுக்கும் சியாரா - லோ & மிட் ஸ்பெக் விலைகளை அறிவித்த டாடா
Madurai Hc ; மதுரை மேம்பாலத்திற்கு பாண்டிய மன்னர் பெயர் வைக்க மனு: நீதிமன்றம் அதிரடி!
Madurai Hc ; மதுரை மேம்பாலத்திற்கு பாண்டிய மன்னர் பெயர் வைக்க மனு: நீதிமன்றம் அதிரடி!
ABP Premium

வீடியோ

Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்
Madurai Loganathan IPS Profile | ‘’WE ARE NOT ALLOWING’’ஒற்றை ஆளாக சம்பவம்! யார் இந்த லோகநாதன் IPS?
தமிழ்நாடு வரும் அமித்ஷா திருப்பரங்குன்றம் விவகாரம் கையிலெடுக்கும் பாஜக | Amitsha in Tamilnadu
ஆதவ் Vs ஜோஸ் சார்லஸ் கட்சி தொடங்கும் முன்னே சரிவு விஜய்யுடன் கூட்டணிக்கு END CARD | Aadhav Vs Joes Charles
Thiruparankundram Dheepam|”இன்னும் சில நிமிடங்களில் தீபம்”144 ரத்து போய் பாதுகாப்பு குடுங்க!-நீதிபதி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Goa Cylinder Blast: அடக்கடவுளே..! நைட் க்ளப்பில் வெடித்த சிலிண்டர் - தீ விபத்தில் 23 பேர் பலியான சோகம்
Goa Cylinder Blast: அடக்கடவுளே..! நைட் க்ளப்பில் வெடித்த சிலிண்டர் - தீ விபத்தில் 23 பேர் பலியான சோகம்
Virat Kohli: எப்போதும் அரசன்தான்.. 2025 விராட் கோலிக்கு எப்படி? இவ்வளவு ரன்களா?
Virat Kohli: எப்போதும் அரசன்தான்.. 2025 விராட் கோலிக்கு எப்படி? இவ்வளவு ரன்களா?
Tata Sierra: போட்டியாளர்களுக்கு செம்ம டஃப் கொடுக்கும் சியாரா - லோ & மிட் ஸ்பெக் விலைகளை அறிவித்த டாடா
Tata Sierra: போட்டியாளர்களுக்கு செம்ம டஃப் கொடுக்கும் சியாரா - லோ & மிட் ஸ்பெக் விலைகளை அறிவித்த டாடா
Madurai Hc ; மதுரை மேம்பாலத்திற்கு பாண்டிய மன்னர் பெயர் வைக்க மனு: நீதிமன்றம் அதிரடி!
Madurai Hc ; மதுரை மேம்பாலத்திற்கு பாண்டிய மன்னர் பெயர் வைக்க மனு: நீதிமன்றம் அதிரடி!
Udhayanidhi Vs EPS: பாஜகவா, RSS-ஆ.? எதில் இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.? - சரமாரியாக போட்டுத் தாக்கிய உதயநிதி
பாஜகவா, RSS-ஆ.? எதில் இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.? - சரமாரியாக போட்டுத் தாக்கிய உதயநிதி
Virat Kohli: “நான் 2-3 வருடங்களாக...“ தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ODI தொடரை வென்ற பின் கோலி கூறியது என்ன.?
“நான் 2-3 வருடங்களாக...“ தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ODI தொடரை வென்ற பின் கோலி கூறியது என்ன.?
Indigo Flight Issue Update: இன்டிகோ பிரச்னையால் எகிறிய விமான கட்டணங்கள்; கட்டண உச்சவரம்பு நிர்ணயம் - மத்திய அரசு அதிரடி
இன்டிகோ பிரச்னையால் எகிறிய விமான கட்டணங்கள்; கட்டண உச்சவரம்பு நிர்ணயம் - மத்திய அரசு அதிரடி
IND vs SA 3rd ODI: மிரட்டி விட்ட ரோகித், கோலி.. சிதறவிட்ட ஜெய்ஸ்வால். தொடரை வென்ற இந்தியா!
IND vs SA 3rd ODI: மிரட்டி விட்ட ரோகித், கோலி.. சிதறவிட்ட ஜெய்ஸ்வால். தொடரை வென்ற இந்தியா!
Embed widget