மேலும் அறிய

Odisha Train Accident: ஒடிசா கோர ரயில் விபத்து; விசாரணை அறிக்கையை வெளியிட முடியாது - கறாராகச் சொன்ன ரயில்வே

Odisha Train Accident: ஒடிசாவில் ஏற்பட்ட கோரமண்டல் ரயில் விபத்து குறித்த அறிக்கையை ரயில்வே வெளியிடாததற்கு காரணங்கள் உள்ளதாக, ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

பாலசோர் டிரிபிள் ரயில் விபத்து தொடர்பான CRS விசாரணை அறிக்கையை ரயில்வே வெளியிடாது, மூத்த அதிகாரிகள் ஊடகங்களிடம் கூறியுள்ளது.

ஒடிசா ரயில் விபத்து:

விபத்து குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் ரயில்வே சார்பில் தெரிவிக்கப்படவில்லை என்றாலும், சிக்னலிங் மற்றும் தொலைத்தொடர்பு துறை மற்றும் பணியில் இருந்த அதிகாரிகளின் தவறுகளால் விபத்து ஏற்பட்டது என்று ரயில்வே பாதுகாப்பு ஆணையம் (CRS) தனது விசாரணை அறிக்கையில் தெரிவித்ததாக ஊடகங்களில் தகவல் வெளியாகியுள்ளது. 

ஆதாரங்களின்படி, ரயில் இயக்கங்களுக்கான நிலையான இயக்க நடைமுறையை அதிகாரிகள் பின்பற்றத் தவறிவிட்டனர் எனவும் கூறப்படுகிறது. 

அறிக்கை வெளியிட மாட்டோம்:

விசாரணை அறிக்கை வெளியிடப்படாததற்கு,"சிபிஐ விசாரணை நடந்து கொண்டிருப்பதால், CRS அறிக்கை குறித்து நாங்கள் எதையும் வெளியிட மாட்டோம். இந்த அறிக்கை மற்ற அறிக்கையை எந்த வகையிலும் பாதிக்கவோ அல்லது தலையிடவோ கூடாது என்பதை உறுதிசெய்வதற்காகத்தான் ரயில்வே இம்முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது. 

மேலும் ரயில்வே தரப்பில், இரண்டு அறிக்கைகளையும் கவனத்தில் கொண்டு ஒரு அறிக்கையை உருவாக்குவோம். சம்பவத்தை ஒட்டுமொத்தமாக மதிப்பீடு செய்து, தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்போம்" என்று மூத்த அதிகாரி ஒருவர் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.

விபத்து குறித்து விசாரணை நடத்திய தென்கிழக்கு வட்ட சிஆர்எஸ் ஏஎம் சவுத்ரி, கடந்த வியாழக்கிழமை  அதாவது ஜூன் மாதம் 29ஆம் தேதி தனது அறிக்கையை ரயில்வே வாரியத்திடம் சமர்ப்பித்தார். நேற்று அதாவது ஜூன் 30ஆம் தேதி, உயர்மட்ட குழு அதிகாரிகள் அறிக்கையைப் பற்றி கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டனர், பலர் ஆவணத்தை படிக்கவில்லை என்றும் கூறியுள்ளனர்.

293 பேர் உயிரிழப்பு:

விபத்து நடந்த ஒரு வாரத்திற்குள் CRS இடைக்கால அறிக்கையை இறுதி அறிக்கைக்கு முன் தாக்கல் செய்தது, ​​ ரயில்வே இம்முறை  ஒரு அறிக்கையை சமர்ப்பித்துள்ளது என்பதை அதிகாரிகள்  தெரிவித்துள்ளனர். அறிக்கையில் தவறுகள் இருந்தால் அதைத் தடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக ரயில்வே வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. விபத்து நடந்த தென்கிழக்கு ரயில்வேயின் ஐந்து உயர் அதிகாரிகளை ரயில்வே ஏற்கனவே இடமாற்றம் செய்துள்ளது.

ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் ஜூன் 2 அன்று மூன்று ரயில்கள் மோதியதில் 293 பேர் உயிரிழந்தனர் மற்றும் 1,000 பேர் காயமடைந்தனர். ஷாலிமார்-சென்னை சென்ட்ரல் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் முழு வேகத்தில்  வந்த ரயில், பஹானாகா பஜார் ஸ்டேஷன் அருகே நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது மோதியது. இதனால் மெயின் லைனுக்கு அருகில் இருந்த தண்டவாளத்தில் கோரமண்டல் ரயிலின் பெட்டிகள் தடம் புரண்டன.  அப்போது பெங்களூரு-ஹவுரா சூப்பர்ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ், கோரமண்டல் எக்ஸ்பிரஸின் தடம் புரண்ட பெட்டிகள் மீது மோதியது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

பெட்ரோகெமிக்கல் பொருட்களுக்கு சுங்க வரி விலக்கு: மத்திய அரசின் அதிரடி அறிவிப்பு - யாருக்கெல்லாம் லாபம்?
பெட்ரோகெமிக்கல் பொருட்களுக்கு சுங்க வரி விலக்கு: மத்திய அரசின் அதிரடி அறிவிப்பு - யாருக்கெல்லாம் லாபம்?
Waste Management Rules: குப்பைகளை இனி இப்படித்தான் போடணும்! இல்லேன்னா அபராதம்- நிறுவனங்களுக்கும் ஆப்பு வைத்த அரசு!
Waste Management Rules: குப்பைகளை இனி இப்படித்தான் போடணும்! இல்லேன்னா அபராதம்- நிறுவனங்களுக்கும் ஆப்பு வைத்த அரசு!
Top 10 News Headlines: காங்., வேட்பாளர்கள் இன்று அறிவிப்பு? திருச்சியில் விஜய், அண்ணாமலைக்கு அழுத்தம் - 11 மணி வரை இன்று
Top 10 News Headlines: காங்., வேட்பாளர்கள் இன்று அறிவிப்பு? திருச்சியில் விஜய், அண்ணாமலைக்கு அழுத்தம் - 11 மணி வரை இன்று
Indigo Fare Increased: விமானப் பயணிகளுக்கு ஷாக்! விமான கட்டணம் அதிரடி உயர்வு - எவ்வளவு தெரியுமா?
Indigo Fare Increased: விமானப் பயணிகளுக்கு ஷாக்! விமான கட்டணம் அதிரடி உயர்வு - எவ்வளவு தெரியுமா?
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Counting Day 4th MAY 2026 | Monday

ABP Premium

வீடியோ

விடுதலை ஆன பொன்முடி.. கண்ணீர் விட்ட சிகாமணி! செம்மண் முறைகேடு வழக்கு
Vijay Copies MGR | அன்று MGR.. இன்று விஜய்! 2 தொகுதி போட்டி STRATEGY அரசியல் REWIND
Congress | காங்கிரஸில் நீயா நீனா போட்டி! பவரை கையில் எடுத்த ராகுல்! வேட்பாளர்கள் தாமதம் ஏன்?
வேட்பாளர் தேர்வில் இழுபறி..மாணிக்கம் தாகூர் திடீர் விலகல்!பரபரக்கும் காங்கிரஸ் கூடாரம்
மீண்டும் திமுக ஆட்சி! வெளியான சர்வே முடிவுகள்.. காலரை தூக்கும் ஸ்டாலின்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Tamil Nadu New DGP: தமிழக தேர்தல் களம் பரபரப்பு! புதிய DGP நியமனம்: விஜய்க்கு பாதுகாப்பு குறைபாடு குற்றச்சாட்டு காரணமா?
தமிழக தேர்தல் களம் பரபரப்பு! புதிய DGP நியமனம்: விஜய்க்கு பாதுகாப்பு குறைபாடு குற்றச்சாட்டு காரணமா?
ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்: நாளை முதல் எழும்பூர் ரயில் சேவை மீண்டும் தொடக்கம்; பணியை முன்பே முடித்து தெற்கு ரயில்வே அசத்தல்
ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்: நாளை முதல் எழும்பூர் ரயில் சேவை மீண்டும் தொடக்கம்; பணியை முன்பே முடித்து தெற்கு ரயில்வே அசத்தல்
வஞ்சித்த மத்திய அரசு! திமுக கூட்டணிக்கு ஆதரவு: கொந்தளித்த விவசாயிகள்
வஞ்சித்த மத்திய அரசு! திமுக கூட்டணிக்கு ஆதரவு: கொந்தளித்த விவசாயிகள்
தெற்கில் மோடி அதிரடி: புதுவையில் ரோடு ஷோ... சென்னையில் ஆலோசனை... நாளை கேரளா பயணம்!
தெற்கில் மோடி அதிரடி: புதுவையில் ரோடு ஷோ... சென்னையில் ஆலோசனை... நாளை கேரளா பயணம்!
Udhayanidhi Net Worth: உதயநிதியின் சொத்து மதிப்பு: எவ்வளவு கோடி, எத்தனை கார்கள் தெரியுமா? - முழு சொத்து விவரம் இதோ
உதயநிதியின் சொத்து மதிப்பு: எவ்வளவு கோடி, எத்தனை கார்கள் தெரியுமா? - முழு சொத்து விவரம் இதோ
CBSE New Syllabus: 9 -12ஆம் வகுப்பு சிபிஎஸ்இ புது பாடத்திட்டம் வெளியீடு: என்னென்ன மாற்றங்கள்? பெறுவது எப்படி?
CBSE New Syllabus: 9 -12ஆம் வகுப்பு சிபிஎஸ்இ புது பாடத்திட்டம் வெளியீடு: என்னென்ன மாற்றங்கள்? பெறுவது எப்படி?
Ponmudi Case Verdict : பொன்முடி, கெளதமசிகாமணி விடுதலை! செம்மண் வழக்கு: எதிர்பாராத திருப்பம், கண்ணீருடன் வெளியேறிய மகன்!
Ponmudi Case Verdict : பொன்முடி, கெளதமசிகாமணி விடுதலை! செம்மண் வழக்கு: எதிர்பாராத திருப்பம், கண்ணீருடன் வெளியேறிய மகன்!
Thilagabama: தராசுடன் வந்து திலகபாமா வேட்புமனுத் தாக்கல்! பெரம்பூர் தொகுதியில் களைகட்டும் தேர்தல் களம்!
Thilagabama: தராசுடன் வந்து திலகபாமா வேட்புமனுத் தாக்கல்! பெரம்பூர் தொகுதியில் களைகட்டும் தேர்தல் களம்!
Embed widget