மேலும் அறிய

Odisha Train Accident: ஒடிசா கோர ரயில் விபத்து; விசாரணை அறிக்கையை வெளியிட முடியாது - கறாராகச் சொன்ன ரயில்வே

Odisha Train Accident: ஒடிசாவில் ஏற்பட்ட கோரமண்டல் ரயில் விபத்து குறித்த அறிக்கையை ரயில்வே வெளியிடாததற்கு காரணங்கள் உள்ளதாக, ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

பாலசோர் டிரிபிள் ரயில் விபத்து தொடர்பான CRS விசாரணை அறிக்கையை ரயில்வே வெளியிடாது, மூத்த அதிகாரிகள் ஊடகங்களிடம் கூறியுள்ளது.

ஒடிசா ரயில் விபத்து:

விபத்து குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் ரயில்வே சார்பில் தெரிவிக்கப்படவில்லை என்றாலும், சிக்னலிங் மற்றும் தொலைத்தொடர்பு துறை மற்றும் பணியில் இருந்த அதிகாரிகளின் தவறுகளால் விபத்து ஏற்பட்டது என்று ரயில்வே பாதுகாப்பு ஆணையம் (CRS) தனது விசாரணை அறிக்கையில் தெரிவித்ததாக ஊடகங்களில் தகவல் வெளியாகியுள்ளது. 

ஆதாரங்களின்படி, ரயில் இயக்கங்களுக்கான நிலையான இயக்க நடைமுறையை அதிகாரிகள் பின்பற்றத் தவறிவிட்டனர் எனவும் கூறப்படுகிறது. 

அறிக்கை வெளியிட மாட்டோம்:

விசாரணை அறிக்கை வெளியிடப்படாததற்கு,"சிபிஐ விசாரணை நடந்து கொண்டிருப்பதால், CRS அறிக்கை குறித்து நாங்கள் எதையும் வெளியிட மாட்டோம். இந்த அறிக்கை மற்ற அறிக்கையை எந்த வகையிலும் பாதிக்கவோ அல்லது தலையிடவோ கூடாது என்பதை உறுதிசெய்வதற்காகத்தான் ரயில்வே இம்முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது. 

மேலும் ரயில்வே தரப்பில், இரண்டு அறிக்கைகளையும் கவனத்தில் கொண்டு ஒரு அறிக்கையை உருவாக்குவோம். சம்பவத்தை ஒட்டுமொத்தமாக மதிப்பீடு செய்து, தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்போம்" என்று மூத்த அதிகாரி ஒருவர் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.

விபத்து குறித்து விசாரணை நடத்திய தென்கிழக்கு வட்ட சிஆர்எஸ் ஏஎம் சவுத்ரி, கடந்த வியாழக்கிழமை  அதாவது ஜூன் மாதம் 29ஆம் தேதி தனது அறிக்கையை ரயில்வே வாரியத்திடம் சமர்ப்பித்தார். நேற்று அதாவது ஜூன் 30ஆம் தேதி, உயர்மட்ட குழு அதிகாரிகள் அறிக்கையைப் பற்றி கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டனர், பலர் ஆவணத்தை படிக்கவில்லை என்றும் கூறியுள்ளனர்.

293 பேர் உயிரிழப்பு:

விபத்து நடந்த ஒரு வாரத்திற்குள் CRS இடைக்கால அறிக்கையை இறுதி அறிக்கைக்கு முன் தாக்கல் செய்தது, ​​ ரயில்வே இம்முறை  ஒரு அறிக்கையை சமர்ப்பித்துள்ளது என்பதை அதிகாரிகள்  தெரிவித்துள்ளனர். அறிக்கையில் தவறுகள் இருந்தால் அதைத் தடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக ரயில்வே வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. விபத்து நடந்த தென்கிழக்கு ரயில்வேயின் ஐந்து உயர் அதிகாரிகளை ரயில்வே ஏற்கனவே இடமாற்றம் செய்துள்ளது.

ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் ஜூன் 2 அன்று மூன்று ரயில்கள் மோதியதில் 293 பேர் உயிரிழந்தனர் மற்றும் 1,000 பேர் காயமடைந்தனர். ஷாலிமார்-சென்னை சென்ட்ரல் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் முழு வேகத்தில்  வந்த ரயில், பஹானாகா பஜார் ஸ்டேஷன் அருகே நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது மோதியது. இதனால் மெயின் லைனுக்கு அருகில் இருந்த தண்டவாளத்தில் கோரமண்டல் ரயிலின் பெட்டிகள் தடம் புரண்டன.  அப்போது பெங்களூரு-ஹவுரா சூப்பர்ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ், கோரமண்டல் எக்ஸ்பிரஸின் தடம் புரண்ட பெட்டிகள் மீது மோதியது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Jana Nayagan Trailer: அனல் பறக்கும் அரசியல் பஞ்ச்.. ஜனங்களை வெல்வானா ஜனநாயகன்? வசனங்கள் வாக்குகளாக மாறுமா?
Jana Nayagan Trailer: அனல் பறக்கும் அரசியல் பஞ்ச்.. ஜனங்களை வெல்வானா ஜனநாயகன்? வசனங்கள் வாக்குகளாக மாறுமா?
தேமுதிக மாநாட்டில் கூட்டணி அறிவிப்பு.. விஜய பிரபாகரன் தகவல் - ஜனவரி 9-ல் என்ன நடக்கப்போகிறது?
தேமுதிக மாநாட்டில் கூட்டணி அறிவிப்பு.. விஜய பிரபாகரன் தகவல் - ஜனவரி 9-ல் என்ன நடக்கப்போகிறது?
DMK VCK Alliance: இரட்டை இலக்கத்தில்தான் சீட் வேண்டும்.. அடம்பிடிக்கும் விசிக! ஓகே சொல்லுமா திமுக?
DMK VCK Alliance: இரட்டை இலக்கத்தில்தான் சீட் வேண்டும்.. அடம்பிடிக்கும் விசிக! ஓகே சொல்லுமா திமுக?
JanaNayagan Trailer Review : இப்போவே கண்ண கட்டுதே...ஒரு படத்துல 3 கதையா...ஜனநாயகன் டிரெய்லர் விமர்சனம்..
JanaNayagan Trailer Review : இப்போவே கண்ண கட்டுதே...ஒரு படத்துல 3 கதையா...ஜனநாயகன் டிரெய்லர் விமர்சனம்..
ABP Premium

வீடியோ

MP Jothimani angry | ”காங்கிரஸ் அழிஞ்சுட்டு இருக்கு
Kachabeswarar Temple | கச்சபேஸ்வரர் கோயிலில் சிறப்பு ஆருத்ரா தரிசனம்பக்தர்கள் மனமுருகி வழிபாடு
Viluppuram News | தலைக்கேறிய கஞ்சா போதைநடுரோட்டில் இளைஞர் அலப்பறைகை,காலை கட்டிப்போட்ட மக்கள்
OPS joins TVK |தவெகவில் இணையும் OPS?DEAL-ஐ முடித்த செங்கோட்டையன் காலரைத் தூக்கும் விஜய்
Police Helps Pregnant Women|'’மனைவிக்கு பிரசவ வலி’’DRUNK & DRIVEல் வந்த கணவன் போலீஸ் நெகிழ்ச்சிசெயல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Jana Nayagan Trailer: அனல் பறக்கும் அரசியல் பஞ்ச்.. ஜனங்களை வெல்வானா ஜனநாயகன்? வசனங்கள் வாக்குகளாக மாறுமா?
Jana Nayagan Trailer: அனல் பறக்கும் அரசியல் பஞ்ச்.. ஜனங்களை வெல்வானா ஜனநாயகன்? வசனங்கள் வாக்குகளாக மாறுமா?
தேமுதிக மாநாட்டில் கூட்டணி அறிவிப்பு.. விஜய பிரபாகரன் தகவல் - ஜனவரி 9-ல் என்ன நடக்கப்போகிறது?
தேமுதிக மாநாட்டில் கூட்டணி அறிவிப்பு.. விஜய பிரபாகரன் தகவல் - ஜனவரி 9-ல் என்ன நடக்கப்போகிறது?
DMK VCK Alliance: இரட்டை இலக்கத்தில்தான் சீட் வேண்டும்.. அடம்பிடிக்கும் விசிக! ஓகே சொல்லுமா திமுக?
DMK VCK Alliance: இரட்டை இலக்கத்தில்தான் சீட் வேண்டும்.. அடம்பிடிக்கும் விசிக! ஓகே சொல்லுமா திமுக?
JanaNayagan Trailer Review : இப்போவே கண்ண கட்டுதே...ஒரு படத்துல 3 கதையா...ஜனநாயகன் டிரெய்லர் விமர்சனம்..
JanaNayagan Trailer Review : இப்போவே கண்ண கட்டுதே...ஒரு படத்துல 3 கதையா...ஜனநாயகன் டிரெய்லர் விமர்சனம்..
1.25 லட்சம் பேர் பங்கேற்பார்கள்... வெல்லும் தமிழ்ப் பெண்கள் மாநாடு குறித்து அமைச்சர் நேரு திட்டவட்டம்
1.25 லட்சம் பேர் பங்கேற்பார்கள்... வெல்லும் தமிழ்ப் பெண்கள் மாநாடு குறித்து அமைச்சர் நேரு திட்டவட்டம்
Big Boss Season 9: எல்லை மீறிய கம்மூ-பாரு.. ”வெளியே கிளம்புங்க’ ரெட் கார்ட்டை தூக்கிய விஜய் சேதுபதி
Big Boss Season 9: எல்லை மீறிய கம்மூ-பாரு.. ”வெளியே கிளம்புங்க’ ரெட் கார்ட்டை தூக்கிய விஜய் சேதுபதி
US Captures Venezuela President: வெனிசுலா அதிபர் மதுரோவை மனைவியுடன் சிறைபிடித்த அமெரிக்கா; நாடு கடத்திய ட்ரம்ப்; பெரும் பதற்றம்
வெனிசுலா அதிபர் மதுரோவை மனைவியுடன் சிறைபிடித்த அமெரிக்கா; நாடு கடத்திய ட்ரம்ப்; பெரும் பதற்றம்
CM Stalin on TAPS: புத்தாண்டு, பொங்கல் பரிசாக 'TAPS'; திராவிட மாடல் நல்லாட்சிதான் தொடரும்.! முதலமைச்சர் உறுதி
புத்தாண்டு, பொங்கல் பரிசாக 'TAPS'; திராவிட மாடல் நல்லாட்சிதான் தொடரும்.! முதலமைச்சர் உறுதி
Embed widget