மேலும் அறிய

Uttarakhand New CM: உத்தராகண்ட் முதலமைச்சராக புஷ்கர் சிங் தாமி தேர்வு

Uttarakhand New CM: உத்தராகண்ட் முதலமைச்சராக புஷ்கர் சிங் தாமி(Pushkar Singh Dhami) மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

உத்தராகண்ட் முதலமைச்சராக புஷ்கர் சிங் தாமி(Pushkar Singh Dhami) மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். உத்தராகண்ட் சட்டப்பேரவைக்கு நடந்த தேர்தலில் புஷ்கர் சிங் தாமி தோல்வி அடைந்த நிலையில் மீண்டும் முதலமைச்சராக செய்யப்பட்டுள்ளார். 

டேராடூனில் நடந்த பாஜக எம்எல்ஏ கூட்டத்தில் சட்டமன்ற குழு தலைவராக புஷ்கர் சிங் தாமி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். உத்தராகண்ட் சட்டப்பேரவையின் 70 தொகுதிகளுக்கு நடந்த தேர்தலில் பாஜக 40 இடங்களை கைப்பற்றியது குறிப்பித்தக்கது. காங்கிரஸ் 19 இடங்களிலும், பகுஜன் சமாஜ் மற்றும் சுயேச்சைகள் தலா 2 இடங்களிலும் வெற்றி பெற்றனர். மாநிலத்தில் வழக்கமான போக்கை முறியடித்து, உத்தரகாண்டில் மீண்டும் ஆட்சியைப் பிடித்த முதல் ஆளும் கட்சியாக பாஜக ஆனது.

கடந்த ஆண்டு மார்ச் 10 ஆம் தேதி பதவியேற்ற ராவத், அரசியலமைப்பு நெருக்கடி காரணமாக பதவி விலகினார். இதையடுத்து கடந்த 2021 இல் திரத் சிங் ராவத்துக்குப் பதிலாக தாமி, தற்காலிக முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 

உத்தரகாண்ட் மாநிலத்தின் முதலமைச்சராக புஷ்கர் சிங் தாமிக்கு 2-வது முறையாக பதவியேற்பதாக இன்று நடைபெற்ற சட்டப்பேரவைக் கூட்டத்திற்குப் பிறகு பாஜக அறிவித்தது. புஷ்கர் சிங் தாமி தனது சொந்த தொகுதியான கதிமாவை இழந்தாலும், இந்த முடிவு கட்சியின் பிரச்சாரத்தை முன்னெடுத்துச் சென்றதால் இந்த பதவி வழங்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.


டேராடூனில் நடைபெற்ற சட்டமன்றக் கட்சிக் கூட்டத்திற்குப் பிறகு, மாநில பாஜக நிர்வாகிகள், மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் மூத்த தலைவர் மீனாட்சி லேகி ஆகியோர் கலந்துகொண்ட பிறகு ஒன்றாக இணைந்து இந்த அறிவிப்பை வெளியிட்டனர். 

மேலும், புஷ்கர் சிங் தாமி விரைவில் ஆளுநரை சந்தித்து மாநிலத்தில் ஆட்சி அமைக்க உரிமை கோர இருக்கிறார். சில மாதங்களுக்கு முன்பு உயர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட புஷ்கர் சிங் தாமி, தேர்தல் வெற்றியில் அவரது பங்கை மாநிலக் கட்சியில் உள்ள பலர் ஒப்புக் கொண்டதால் முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 

இருப்பினும், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் கட்சியின் சித்தாந்த வழிகாட்டியான ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கத்தின் வலுவான ஆதரவு புஷ்கர் சிங் தாமிக்கு இருப்பதாக ஆதாரங்கள் தெரிவிக்கின்றனர். 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூடிபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

நாளுக்கு நாள் முற்றும் மோதல் போக்கு: ஆளுநர் தேனீர் விருந்தை புறக்கணித்த தமிழக அரசு!
நாளுக்கு நாள் முற்றும் மோதல் போக்கு: ஆளுநர் தேனீர் விருந்தை புறக்கணித்த தமிழக அரசு!
HC Orders TN Govt.: பேருந்து கட்டண உயர்வு.. அரசுக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு...
பேருந்து கட்டண உயர்வு.. அரசுக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு...
குடிகாரர்களை கட்டிக்கொண்டதற்கு இதுவே மேல்! – இரண்டு பெண்கள் எடுத்த அதிரடி முடிவு!
குடிகாரர்களை கட்டிக்கொண்டதற்கு இதுவே மேல்! – இரண்டு பெண்கள் எடுத்த அதிரடி முடிவு!
சீமான் ஏன் இப்படி பண்றாரு? அவருக்கு நல்லதல்ல; அரசு இங்க நிற்கணும் - எச்சரித்த திருமாவளவன்
சீமான் ஏன் இப்படி பண்றாரு? அவருக்கு நல்லதல்ல; அரசு இங்க நிற்கணும் - எச்சரித்த திருமாவளவன்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TN BJP LEADER : ’அண்ணாமலையை தூக்குங்க’’கண்டிசன் போட்ட EPS..நயினாருக்கு அடித்த JACKPOTVarunkumar vs Seeman : ”கொஞ்ச நஞ்ச பேச்சா..” சீமானை சீண்டும் வருண்குமார்? முற்றும் மோதல்!Vengaivayal Issue | Kabbadi Players: தமிழக வீராங்கனைகளுக்கு அடி தூக்கி வீசப்பட்ட Chair! எல்லைமீறிய வட இந்திய நடுவர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
நாளுக்கு நாள் முற்றும் மோதல் போக்கு: ஆளுநர் தேனீர் விருந்தை புறக்கணித்த தமிழக அரசு!
நாளுக்கு நாள் முற்றும் மோதல் போக்கு: ஆளுநர் தேனீர் விருந்தை புறக்கணித்த தமிழக அரசு!
HC Orders TN Govt.: பேருந்து கட்டண உயர்வு.. அரசுக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு...
பேருந்து கட்டண உயர்வு.. அரசுக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு...
குடிகாரர்களை கட்டிக்கொண்டதற்கு இதுவே மேல்! – இரண்டு பெண்கள் எடுத்த அதிரடி முடிவு!
குடிகாரர்களை கட்டிக்கொண்டதற்கு இதுவே மேல்! – இரண்டு பெண்கள் எடுத்த அதிரடி முடிவு!
சீமான் ஏன் இப்படி பண்றாரு? அவருக்கு நல்லதல்ல; அரசு இங்க நிற்கணும் - எச்சரித்த திருமாவளவன்
சீமான் ஏன் இப்படி பண்றாரு? அவருக்கு நல்லதல்ல; அரசு இங்க நிற்கணும் - எச்சரித்த திருமாவளவன்
Vengaivayal : ” பொய் பரப்பாதீங்க” வேங்கை வயல் விவகாரம்.. தமிழக அரசு வேண்டுகோள்
Vengaivayal : ” பொய் பரப்பாதீங்க” வேங்கை வயல் விவகாரம்.. தமிழக அரசு வேண்டுகோள்
750 நாட்கள் ஆச்சு! அவசர அவசரமாக குற்றப்பத்திரிகை ஏன்? – திருமாவுக்கு ஆதரவாக குரல் கொடுத்த அண்ணாமலை
750 நாட்கள் ஆச்சு! அவசர அவசரமாக குற்றப்பத்திரிகை ஏன்? – திருமாவுக்கு ஆதரவாக குரல் கொடுத்த அண்ணாமலை
விசிகவுக்கு வந்த ஆஃபர்? எந்த கொம்பனும் பிறக்கவில்லை – மேடையில் திருமா ஆவேசம்
விசிகவுக்கு வந்த ஆஃபர்? எந்த கொம்பனும் பிறக்கவில்லை – மேடையில் திருமா ஆவேசம்
டெல்டா மக்களுக்கு இனி கவலையில்லை ... ரூ.4,730 கோடியில் ரெடியாகும் தேசிய நெடுஞ்சாலை - எப்போது வரும்?
டெல்டா மக்களுக்கு இனி கவலையில்லை ... ரூ.4,730 கோடியில் ரெடியாகும் தேசிய நெடுஞ்சாலை - எப்போது வரும்?
Embed widget