மேலும் அறிய

Uttar Pradesh : சாப்பாடு சூடாக இல்லை எனக் கூறி 'முத்தலாக்' சொன்ன கணவன் ! காவல்துறையை நாடிய பெண்!

முன்னதாக இந்தியாவில் முத்தலாக் முறை தடை செய்யப்பட்ட நிலையில் , தடை சட்டத்தை மீறி இஸ்லாமிய பெண் ஒருவருக்கு முத்தலாக் முறையில் விவாகரத்து கூறியதால் பாதிக்கப்பட்ட பெண் உம்ரா காவல் நிலையத்தை அனுகியிருக்கிறார்.

உத்தரப்பிரதேச மாநிலம் பிலிபிட்டில் மனைவி தனக்கு சூடான உணவை பரிமாறவில்லை எனக் கூறி கணவன் தலாக் கூறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது 

முத்தலாக் கூறிய கணவர் : 

உத்தரப்பிரதேச மாநிலம் பிலிபிட் பகுதியை சேர்ந்த முகமது சல்மான் என்பவர்  கடந்த ஏப்ரல் மாதம் தனது மனைவிக்கு முத்தலாக் கொடுத்திருக்கிறார். அதற்கான காரணமாக மனைவி கூறுவதுதான் சற்று அதிர்ச்சி அளிப்பதாக இருக்கிறது. அதாவது தனது மனைவியிடம் முகமது சல்மான் சமைத்த உணவு சூடாக இல்லை என சண்டையிட்டிருக்கிறார் இதான் எதிரொலியாக அவர் மனைவிக்கு மூன்று முறை தலாக் கூறியதாக கூறப்படுகிறது. 


Uttar Pradesh : சாப்பாடு சூடாக இல்லை எனக் கூறி 'முத்தலாக்' சொன்ன கணவன் ! காவல்துறையை நாடிய பெண்!

காவல் நிலையத்தில் புகார் அளித்த மனைவி :

முன்னதாக இந்தியாவில் முத்தலாக் முறை தடை செய்யப்பட்ட நிலையில் , தடை சட்டத்தை மீறி இஸ்லாமிய பெண் ஒருவருக்கு முத்தலாக் முறையில் விவாகரத்து கூறியதால் பாதிக்கப்பட்ட பெண் உம்ரா காவல் நிலையத்தை அனுகியிருக்கிறார். முத்தலாக் முறையில் விவாகரத்து  கொடுத்து  ஐந்து மாதங்களுக்குப் பிறகு  கணவர் முகமது சல்மான் மற்றும் மாமியார் மீது புகார் கொடுத்துள்ளார். புரான்பூர் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் முஸ்லீம் பெண்கள் (திருமண உரிமைகள் பாதுகாப்பு) சட்டம், 2019 இன் பிரிவு 3/4 மற்றும் IPC பிரிவுகள் 498-A (குடும்ப வன்முறைக்காக) 323 (தன்னிச்சையாக காயப்படுத்தியதற்காக), 354 (குற்றவியல் சக்தியைப் பயன்படுத்தியதற்காக) ஒரு பெண் மீது) மற்றும் 504 (அவமதிப்புக்காக) உள்ளிட்ட பிரிவுகளின் பேரின்  வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 


Uttar Pradesh : சாப்பாடு சூடாக இல்லை எனக் கூறி 'முத்தலாக்' சொன்ன கணவன் ! காவல்துறையை நாடிய பெண்!

வரதட்சணை கொடுமை :

உத்தரப்பிரதேசத்தில் உள்ள ஷெர்பூர் கிராமத்தைச் சேர்ந்த உம்ரா, கடந்த ஆண்டு மே 23 ஆம் தேதி  சல்மானை திருமணம் செய்திருக்கிறார். திருமணம் ஆன நாளில் இருந்தே கணவர் தனக்கு அதிக பிரச்சனை கொடுத்ததாகவும் , உடல் மற்றும் மனநலம் என இரண்டு பிரச்சனைகளுக்கு ஆளானதாகவும் உம்ராம தெரிவித்துள்ளார். அதே போல உம்ராவின் மாமியாரும் , சல்மானின் தாயாரும் அவரிடம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.இது குறித்து கூறிய அசோக் பால்  "இந்த விவகாரம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ளோம். இது தொடர்பாக விசாரிக்க மகளிர் காவலர்களை நியமித்துள்ளோம் . குற்றம் நிரூபிக்கப்பட்டால்  மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் அபராதம் வழங்கப்படும் " என தெரிவித்துள்ளார் . 

தலைப்பு செய்திகள்

Crime: ஆட்டோ டயரில் சிறுநீர் கழித்த நாயால் முற்றிய தகராறு.. இளைஞர் கொடூர கொலை
Crime: ஆட்டோ டயரில் சிறுநீர் கழித்த நாயால் முற்றிய தகராறு.. இளைஞர் கொடூர கொலை
World Leaders Wish India: 80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
Gen Z இளைஞர்களின் மாதாந்திர சம்பளம் எங்கே போகிறது தெரியுமா? அதிரவைக்கும் உண்மை!
Gen Z இளைஞர்களின் மாதாந்திர சம்பளம் எங்கே போகிறது தெரியுமா? அதிரவைக்கும் உண்மை!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: விஜய்க்கு தலைவலியாகும் 2 அமைச்சர்கள்..! எச்சரிக்கும் மத்திய அரசு - என்ன காரணம்? ஆக்‌ஷன் பாயுமா?
விஜய்க்கு தலைவலியாகும் 2 அமைச்சர்கள்..! எச்சரிக்கும் மத்திய அரசு - என்ன காரணம்? ஆக்‌ஷன் பாயுமா?
CM Vijay: “விஜய் உயிரோடு இருக்கமாட்டார், தற்கொலைப்படை தாக்குதல்” கொலை மிரட்டல் விடுத்த ஆர்.பி. உதயகுமார்
“விஜய் உயிரோடு இருக்கமாட்டார், தற்கொலைப்படை தாக்குதல்” கொலை மிரட்டல் விடுத்த ஆர்.பி. உதயகுமார்
TN Weather News: இரண்டு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை - இன்று எங்கெல்லாம் தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
இரண்டு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை - இன்று எங்கெல்லாம் தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
Viswanath and Sons: ஒரே நாளில் சக்ஸஸ் மீட்.. சூர்யாவுக்கு என்னாச்சு.. விஸ்வநாத் அண்ட் சன்ஸ் அவ்வளவு தானா?
Viswanath and Sons: ஒரே நாளில் சக்ஸஸ் மீட்.. சூர்யாவுக்கு என்னாச்சு.. விஸ்வநாத் அண்ட் சன்ஸ் அவ்வளவு தானா?
Maruti Baleno: ரூ.6 லட்சம் பட்ஜெட்டில் 30KM மைலேஜ் - ப்ரீமியம் ஹேட்ச்பேக்கில் அதிரடி அப்க்ரேட்கள் - அம்சங்கள், லாஞ்ச்?
ரூ.6 லட்சம் பட்ஜெட்டில் 30KM மைலேஜ் - ப்ரீமியம் ஹேட்ச்பேக்கில் அதிரடி அப்க்ரேட்கள் - அம்சங்கள், லாஞ்ச்?
Kushboo Condemn Nainar Nagendran: “நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
“நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
Nainar Nagendran : நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
Embed widget