மேலும் அறிய

இடமாற்றம் தர மனைவியை பங்கு கேட்ட அதிகாரி.! தற்கொலை செய்துகொண்ட ஊழியர்! குவியும் கண்டனம்!

45 வயதான கோகுல் பிரசாத் தான் வேலை பார்த்து வந்த ஜூனியர் இன்ஜினியர் அலுவலகத்திற்கு வெளியே டீசலை ஊற்றி தீக்குளித்துள்ளார்.

உத்தரப்பிரதேசம் லக்கிம்பூரில் உள்ள மின்துறையில் பணிபுரியும் ஊழியரான கோகுல் பிரசாத் என்பவர், வேலைக்கு சென்று வர தனக்கு வெகுநேரம் ஆவதால் இடமாற்றம் வேண்டுமென்று தனது உயரதிகாரியிடம் கோரிக்கை வைத்துள்ளார். அதற்கு அந்த அதிகாரி, "உங்கள் மனைவியை ஒரு இரவுக்கு அனுப்புங்கள்" என்று கேட்டுள்ளார் இதனால் மனமுடைந்த மின்துறை ஊழியர் கோகுல் தற்கொலை செய்துகொண்டார்.


45 வயதான கோகுல் பிரசாத் தான் வேலை பார்த்து வந்த ஜூனியர் இன்ஜினியர் அலுவலகத்திற்கு வெளியே டீசலை ஊற்றி தீக்குளித்துள்ளார். இதையடுத்து, அங்கு இருந்த அக்கம் பக்கத்தினர் கோகுல் பிரசாத்தை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி கடந்த ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.

இதையடுத்து, இந்த சம்பவம் தொடர்பாக ஜூனியர் இன்ஜினியர் நாகேந்திர குமார் மற்றும் க்ளார்க் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். தொடர்ந்து, வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

கோகுல் பிரசாத் தன்னைத்தானே தீக்குளித்து கொள்வதற்கு முன்பாக எடுக்கப்பட்ட வீடியோவில், கடந்த சில ஆண்டுகளாகவே ஜூனியர் இன்ஜினியர் மற்றும் அவரது உதவியாளர் தன்னை துன்புறுத்துவதாகவும், இது தொடர்பாக காவல்துறையை அணுகியபோது அவர்கள் எந்தவிதமான நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்று தெரிவித்துள்ளார். 

தொடர்ந்து, கோகுல் பிரசாத் மனைவி இதுகுறித்து தெரிவிக்கையில், கடந்த மூன்று ஆண்டுகளாக அவர்கள் கோகுலை சித்திரவதை செய்ததாகவும், மன அழுத்தத்திற்கு ஆளான அவர் நேற்று அலுவலகம் முன்பு தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். என் கணவர் தீக்குளிக்க முயன்றபோது அந்த அதிகாரி பார்த்துக்கொண்டே இருந்ததாகவும், இருந்தும் என் கணவரை காப்பாற்ற முயற்சி செய்யவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

என் கணவர் லாக்கிம்பூரில் இருந்து அலிகஞ்சிற்கு மாற்றப்பட்டார். இந்த பகுதி தொலைதூரம் இருந்ததால் என் கணவர் பயணம் செய்ய மிகவும் கஷ்டப்பட்டார். எனவே அவர் வீட்டிற்கு அருகில் இடமாற்றம் கேட்டார். அப்பொழுது, அந்த அதிகாரி  'உங்கள் மனைவியை எங்களுடன் ஒரு இரவு இருக்க செய்யுங்கள். நாங்கள் உங்களை இடமாற்றம் செய்வோம்," என்று கூறியதாக கோகுல் மனைவி தகவல் தெரிவித்துள்ளார். 


இந்த சம்பவம் தொடர்பாக மூத்த காவல்துறை அதிகாரி சஞ்சீவ் சுமன் கூறும்போது, "ஜூனியர் பொறியாளர் இடமாற்றம் தொடர்பாக முதலில் லைன்மேனிடம் பணம் கேட்டதாகவும், அநாகரீகமாக பேசியதாகவும் வழக்கு பதிவு செய்துள்ளோம். துறை அளவில், ஜூனியர் இன்ஜினியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு, தற்போது தற்கொலைக்கு தூண்டுதல் குற்றச்சாட்டின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடிட்பில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

சபரிமலை நிறை புத்தரிசி பூஜை: ஆகஸ்ட் 3ல் ஐஸ்வர்யம் பெருகும் தரிசனம்! முன்பதிவு அவசியம்.
சபரிமலை நிறை புத்தரிசி பூஜை: ஆகஸ்ட் 3ல் ஐஸ்வர்யம் பெருகும் தரிசனம்! முன்பதிவு அவசியம்.
ரயிலின் பொதுப் பெட்டிகள் ஏன் நடுவில் வைக்கப்படுவதில்லை? காரணம் இதுதான்!
ரயிலின் பொதுப் பெட்டிகள் ஏன் நடுவில் வைக்கப்படுவதில்லை? காரணம் இதுதான்!
வருமான வரி ரீஃபண்ட் 24 மணி நேரத்தில்: வரி செலுத்துவோருக்கு ஒரு மகிழ்ச்சி செய்தி!
வருமான வரி ரீஃபண்ட் 24 மணி நேரத்தில்: வரி செலுத்துவோருக்கு ஒரு மகிழ்ச்சி செய்தி!
வருமான வரி தாக்கல் செய்தீர்களா? ஈ-வெரிஃபிகேஷன் செய்யாவிட்டால் ITR செல்லாது!
வருமான வரி தாக்கல் செய்தீர்களா? ஈ-வெரிஃபிகேஷன் செய்யாவிட்டால் ITR செல்லாது!

வீடியோ

Sonam Wangchuk : பணிந்த மத்திய அரசு! நேரில் வந்த நட்டா26 நாள் உண்ணாவிரதத்தை முடித்த சோனம் வாங்சுக்
CM Vijay Meets DK Shivakumar : நானே களத்துல இறங்குறேன்! காவிரி விவகாரம்.. கர்நாடகா செல்லும் CM விஜய்!
Senthil Balaji Entry : ஒரு மாதம் தலைமறைவு.. STATION-ல வந்து SIGN போடணும்! ஆஜரான செந்தில் பாலாஜி
அரசு நிகழ்ச்சியில் ரீல்ஸ் தவெக-வினர் அலப்பறை கண்டுகொள்ளாத அருண்ராஜ்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
EPS ADMK : அந்த 4 பேரை விடவே மாட்டேன்..ஸ்கெட்ச் போட்ட இபிஎஸ்.! நேரில் வர அழைப்பு விடுத்த சபாநாயகர்- வெளியான கடிதம்
அந்த 4 பேரை விடவே மாட்டேன்..ஸ்கெட்ச் போட்ட இபிஎஸ்.! நேரில் வர அழைப்பு விடுத்த சபாநாயகர்- வெளியான கடிதம்
CTR Nirmal Kumar:
"உதயநிதி கோமாளித்தனமான வேலைகளை கைவிட வேண்டும், GEN Z என்றால்?" - CTR நிர்மல் குமார் அட்டாக்
Aadhav Arjuna : காவிரி பிரச்சனையில் நாங்க ஒன்னும் செய்யவில்லையா.! லிஸ்டு போட்டு ஸ்டாலினுக்கு பதிலடி கொடுத்த ஆதவ் அர்ஜூனா
காவிரி பிரச்சனையில் நாங்க ஒன்னும் செய்யவில்லையா.! லிஸ்டு போட்டு ஸ்டாலினுக்கு பதிலடி கொடுத்த ஆதவ் அர்ஜூனா
Covai Madurai Metro: கோவை, மதுரை மெட்ரோ திட்டம்..! மீண்டும் நிராகரித்த மத்திய அரசு - தமிழ்நாடு அரசுக்கு அட்வைஸ்
கோவை, மதுரை மெட்ரோ திட்டம்..! மீண்டும் நிராகரித்த மத்திய அரசு - தமிழ்நாடு அரசுக்கு அட்வைஸ்
MBBS Apply: டாக்டர் ஆகணுமா? மாணவர்களுக்கு கடைசி வாய்ப்பு - MBBS/BDS-க்கு விண்ணபிக்க இன்று கூடுதல் அவகாசம்
டாக்டர் ஆகணுமா? மாணவர்களுக்கு கடைசி வாய்ப்பு - MBBS/BDS-க்கு விண்ணபிக்க இன்று கூடுதல் அவகாசம்
தப்பு செஞ்சா மட்டுமில்ல.. கண்டுக்காதவர்களையும் விட மாட்டேன்.! 8 பேர் சஸ்பெண்ட்- அமைச்சர் ரமேஷ் அதிரடி
தப்பு செஞ்சா மட்டுமில்ல.. கண்டுக்காதவர்களையும் விட மாட்டேன்.! 8 பேர் சஸ்பெண்ட்- அமைச்சர் ரமேஷ் அதிரடி
TN WEATHER ALERT: இடி, மின்னலோடு மழை.! 50 கி.மீ வேகத்தில் சூறாவளி காற்று.! வானிலை மையம் அலர்ட்- எந்தெந்த மாவட்டம்.?
இடி, மின்னலோடு மழை.! 50 கி.மீ வேகத்தில் சூறாவளி காற்று.! வானிலை மையம் அலர்ட்- எந்தெந்த மாவட்டம்.?
Hyundai SUV: வென்யு, க்ரேட்டாவுக்கு நடுவுல ஒரு 5 சீட்டர் எஸ்யுவி - பட்ஜெட்டே ரூ.8 லட்சம் தான், க்ராஸ் ஓவர் மாடல்
வென்யு, க்ரேட்டாவுக்கு நடுவுல ஒரு 5 சீட்டர் எஸ்யுவி - பட்ஜெட்டே ரூ.8 லட்சம் தான், க்ராஸ் ஓவர் மாடல்
Embed widget