மேலும் அறிய

‛மனித உரிமைகள் மீறலின் கூடாரம்... காவல் நிலையங்கள்’ -உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி வேதனை!

காவல் நிலையங்கள் மனித உரிமைகள் மீறலின் கூடாரமாக உள்ளதாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா வேதனை தெரிவித்துள்ளார்.

காவல் நிலையங்கள் மனித உரிமைகள் மீறலின் கூடாரமாக உள்ளதாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா வேதனை தெரிவித்துள்ளார்.

டெல்லி விஞ்யான் பவனில் நேற்று தேசிய சட்ட சேவைகள் முகமையின் செயலி வெளியீட்டு விழா நடைபெற்றது. செயலியையும், முகமையின் அறிக்கையையும் வெளியிட்டுப் பேசிய நீதிபதி இதனைத் தெரிவித்தார்.

அவர் பேசியதாவது:

மனித உரிமைகளுக்கும், கைதானவர்களின் உடல் மாண்புக்கும் மிகப் பெரிய அச்சுறுத்தல் காவல் நிலையங்களில் நடைபெறுகிறது. இதில் யாருக்கும் விதிவிலக்கில்லை என்ற வகையில் அத்துமீறல்கள் நடைபெறுகின்றன. மூன்றாம் கட்ட காவல் துன்புறுத்தல் என்பது காவல் நிலையங்களில் மலிந்து கிடக்கின்றன. அரசியல் சாசனத்தில் மனித உரிமைகளைப் பேண வழிவகை இருந்தும் அதை மீறியும் காவல்நிலைய துன்புறுத்தல்கள் நடக்கின்றன.


‛மனித உரிமைகள் மீறலின் கூடாரம்... காவல் நிலையங்கள்’ -உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி வேதனை!

காரணம் இதுதான்..

அரசியல் சாசன உறுதிகளையும் மீறி இத்தகைய கொடுமைகள் நடக்கக் காரணம் போதிய சட்டப் பாதுகாப்பு இன்மையே. ஒரு நபர் கைதாகும் முதல் சில மணி நேரங்கள் தான் மிக முக்கியமானவை. அந்த நேரம் தான் வழக்கின் போக்கை நிர்ணயிக்கிறது. அந்த நேரத்தில் போதியளவில் சட்டத் தலையீடு இருந்தால் துன்புறுத்தல் நிகழ வாய்ப்பில்லை. ஏழை, எளிய மக்களின் நம்பிக்கையை நீதித்துறை பெற வேண்டும். விளிம்புநிலை மக்களுக்காகவே நீதித்துறை இருக்கிறது என்பதை அவர்கள் உணரச் செய்ய வேண்டும். நீண்ட காலமாகவே விளிம்புநிலை மக்களின் நம்பிக்கைக்கு வெளியில் தான் நீதித்துறை நிற்கிறது. நீதியை நிலைநாட்ட நீண்ட கால காத்திருப்பு, நீதிமன்றங்கள் மேற்கொள்ளும் வாய்தா போன்ற நடவடிக்கைகளால் ஏழை, எளிய மக்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றன. வசதியும் அதிகாரமும் படைத்தோருக்கு நீதி துரிதமாகவும் ஏழை விளிம்புநிலை மக்களுக்கு தாமதமாகவும் நீதி கிடைக்கிறது. இந்த ஏற்றத்தாழ்வு களையப்பட வேண்டும். நம் நாட்டில் நிலவும் சமூகப் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளின் காரணமாக ஒருபோது நீதி தாமதப்படக் கூடாது என்பதை எப்போதும் நீதித்துறை கவனத்தில் கொள்ள வேண்டும். நமது கடந்த காலம் நம் எதிர்காலத்தை நிர்ணயிப்பதாக இருக்கக் கூடாது.

இணையப் பிரிவிணை..

இணைய வசதிகள் மேம்பட்டிருந்தாலும் கூட அது நீதி கிடைப்பதை எளிதாகவோ அல்லது துரிதமாகவோ மாற்றவில்லை. இன்னமும் கூட கிராமப்புறங்களிலும் உள்ளடங்கிய பகுதிகளிலும் வசிப்போர் இணைய இணைப்பு இல்லாமல் வருந்துகின்றனர். நீதியை அனைவருக்கும் கிடைக்கச் செய்வது என்பது வெறும் கொள்கை முடிவாக மட்டுமே இருந்தால் போதாது. அதை சாத்தியப்படுத்த அரசாங்கத்தின் பல துறைகளுடன் இணைந்து செயல்படுத்த வேண்டும். இது தொடர்பாக நான் ஏற்கெனவே அரசாங்கத்துக்கு கடிதம் எழுதியிருக்கிறேன். நாம், அனைவருக்கும் சமமான நீதி கிடைக்கும் எதிர்காலத்தை வசப்படுத்துவது நோக்கி முன்னேறுவோம்.  நீதியை நோக்கய நமது பயணம் முடிவற்றதாக இருந்து கொண்டே இருக்கிறது.

இவ்வாறு தலைமை நீதிபதி என்.வி.ரமணா பேசினார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Top 10 News Headlines: LPG சிலிண்டர் தட்டுப்பாடு முதல் தேர்தல் தேதி தாமதம் வரை.. முக்கிய அறிவிப்புகள் வெளியாகுமா?பரபரப்பான செய்திகள்!
Top 10 News Headlines: LPG சிலிண்டர் தட்டுப்பாடு முதல் தேர்தல் தேதி தாமதம் வரை.. முக்கிய அறிவிப்புகள் வெளியாகுமா?பரபரப்பான செய்திகள்!
SC on Menstrual Leave: ”இப்படிலாம் பண்ண பொண்ணுங்கள யாரும் வேலைக்கு எடுக்கமாட்டாங்க” - உச்சநீதிமன்றம் அட்வைஸ்
SC on Menstrual Leave: ”இப்படிலாம் பண்ண பொண்ணுங்கள யாரும் வேலைக்கு எடுக்கமாட்டாங்க” - உச்சநீதிமன்றம் அட்வைஸ்
Fuel Shortage: எரிபொருள் தட்டுப்பாடு இல்லை: பொதுமக்கள் பீதியடைய வேண்டாம் என மத்திய அரசு உறுதி
Fuel Shortage: எரிபொருள் தட்டுப்பாடு இல்லை: பொதுமக்கள் பீதியடைய வேண்டாம் என மத்திய அரசு உறுதி
Crude Oil Products: பெட்ரோல் முதல் தார் வரை.. கச்சா எண்ணெயில் இருந்து இவ்ளோ எடுக்குறாங்களா?
Crude Oil Products: பெட்ரோல் முதல் தார் வரை.. கச்சா எண்ணெயில் இருந்து இவ்ளோ எடுக்குறாங்களா?
ABP Premium

வீடியோ

Anbil Mahesh | விஜயை பார்க்க போய் விபத்து ”செலவை நான் பார்த்துக்கிறேன்” நேரில் சென்ற அன்பில்
Subramanian Swamy on Modi | ”ட்ரம்ப்-க்கு பயப்படும் மோடி! நான் உண்மைய சொன்னா..” சுப்ரமணியன் சுவாமி பகீர்
Sasikala meets Ramadoss | 1 மணி நேரம் ஆலோசனை! ராமதாஸை சந்தித்த சசிகலா! விஜய் TEAM உருவாகிறதா?
Iran Shuts Strait of Hormuz | உயரப்போகும் FUEL PRICE இந்தியாவுக்குப் பேரிடி ஈரான் அதிரடி மூவ்!
“CBI கூப்பிட்டா நான் போவேன்” செந்தில் பாலாஜி பதிலடி பாஜக போடும் ஸ்கெட்ச்? | Senthil Balaji Vs Vijay

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Electric Stove Subsidy : மின் கட்டணத்தில் யூனிட்டிற்கு ரூ.2 சலுகை... மின்சார அடுப்பு வாங்க 25% மானியம் - தமிழக அரசு அதிரடி
மின் கட்டணத்தில் யூனிட்டிற்கு ரூ.2 சலுகை... மின்சார அடுப்பு வாங்க 25% மானியம் - தமிழக அரசு அதிரடி
DMK alliance seat allocation : காங்., தேமுதிகவிற்கு கூடுதல் தொகுதி கொடுப்பீங்க.. எங்களுக்கு கம்மியா.!! முரண்டு பிடிக்கும் சிபிஎம்- அடுத்தது என்ன.?
காங்., தேமுதிகவிற்கு கூடுதல் தொகுதி கொடுப்பீங்க.. எங்களுக்கு கம்மியா.!! முரண்டு பிடிக்கும் சிபிஎம்- அடுத்தது என்ன.?
TN Election 2026: திமுகவின் கஞ்சத்தனம்.. கையில் புரளும் தொகுதிகள், ஜாக்பாட் விசிக? தேமுதிக? கமல், கம்யூ.,?
TN Election 2026: திமுகவின் கஞ்சத்தனம்.. கையில் புரளும் தொகுதிகள், ஜாக்பாட் விசிக? தேமுதிக? கமல், கம்யூ.,?
Ration Shop Employees : கடைசி நேரத்தில் ரேஷன் கடை ஊழியர்களுக்கு அடித்த ஜாக்பாட்.! தமிழக அரசு முக்கிய அறிவிப்பு
கடைசி நேரத்தில் ரேஷன் கடை ஊழியர்களுக்கு அடித்த ஜாக்பாட்.! தமிழக அரசு முக்கிய அறிவிப்பு
TN Government Employees : இன்று அரசு அதிகாரிகள் கட்டாயம் அலுவலகத்திற்கு வரனும்.! தமிழக அரசு முக்கிய உத்தரவு- காரணம் என்ன.?
இன்று அரசு அதிகாரிகள் கட்டாயம் அலுவலகத்திற்கு வரனும்.! தமிழக அரசு முக்கிய உத்தரவு- காரணம் என்ன.?
TVS Orbiter V1: 50 ஆயிரத்துக்கே வந்தாலும்... டிவிஎஸ் ஆர்பிட்டருக்கு டஃப் கொடுக்கும் 4 EV ஸ்கூட்டர்கள் - ரேஞ்ச், மாடல்
TVS Orbiter V1: 50 ஆயிரத்துக்கே வந்தாலும்... டிவிஎஸ் ஆர்பிட்டருக்கு டஃப் கொடுக்கும் 4 EV ஸ்கூட்டர்கள் - ரேஞ்ச், மாடல்
Crime: சட்டியில் இருந்த மீன் எங்க? நண்பனை அடித்தே கொன்ற கொடூரம் - கடைசியில் வந்த மெகா ட்விஸ்ட்
Crime: சட்டியில் இருந்த மீன் எங்க? நண்பனை அடித்தே கொன்ற கொடூரம் - கடைசியில் வந்த மெகா ட்விஸ்ட்
ADMK EPS : ஓபிஎஸ்யிடம் இருந்து அதிமுகவிற்கு பல்டி அந்த 2 நிர்வாகிகள்.! முக்கிய பதவியை தூக்கி கொடுத்த இபிஎஸ்
ஓபிஎஸ்யிடம் இருந்து அதிமுகவிற்கு பல்டி அந்த 2 நிர்வாகிகள்.! முக்கிய பதவியை தூக்கி கொடுத்த இபிஎஸ்
Embed widget