மேலும் அறிய

SC Center: ஆளுநர்களுக்கு ஆதரவாக களமிறங்கிய மத்திய அரசு - ”உச்சநீதிமன்றம் தலையிட வேண்டாம்”

SC Center: குடியரசு தலைவர் மற்றும் ஆளுநர்களுக்கு உச்சநீதிமன்றம் காலக்கெடு நிர்ணயிப்பது அதிகார சமநிலையை சீர்குலைக்கும் என்று மத்திய அரசு எச்சரித்துள்ளது.

SC Center: குடியரசு தலைவர் மற்றும் ஆளுநர்களுக்கு உச்சநீதிமன்றம் காலக்கெடு நிர்ணயிப்பதை மத்திய அரசு கடுமையாக எதிர்த்துள்ளது.

மத்திய அரசு எதிர்ப்பு:

சட்டமன்றங்களால் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்குவதற்கோ அல்லது நிறுத்துவதற்கோ குடியரசு தலைவர் மற்றும் ஆளுநர்களுக்கு காலக்கெடு நிர்ணயித்த உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிரான மனுவில் மத்திய அரசு தனது தரப்பு கருத்துகளை முன்வைத்துள்ளது. அதில்,  ”நீதித்துறை மறுஆய்வு அதிகாரங்கள் என்ற போர்வையில், அரசியலமைப்பு ரீதியாக வழங்கப்பட்ட உயர்மட்ட மண்டலத்தை அனுமதிக்க முடியாத வகையில் உச்ச நீதிமன்றம் ஆக்கிரமிப்பது சட்டமன்றம், நிர்வாகத்துறை மற்றும் நீதித்துறைக்கு இடையிலான அதிகார சமநிலையை சீர்குலைக்கும். ஜனநாயக சமூகத்தில் எழக்கூடிய ஒவ்வொரு புதிருக்கும் நீதித்துறை திறவுகோல்களையோ அல்லது தீர்வுகளையோ கொண்டிருக்கவில்லை” என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

”நீதிமன்றத்திற்கு அதிகாரம் வழங்கப்படவில்லை”

மேலும், “பிரிவு 142 அரசியலமைப்பு மற்றும் சட்டத்தை மாற்றும் கருதப்பட்ட ஒப்புதல் என்ற கருத்தை உருவாக்க நீதிமன்றத்திற்கு அதிகாரம் அளிக்கவில்லை. ஒப்புதல் வழங்குதல் அல்லது நிறுத்தி வைப்பதில் உள்ள காரணிகளுக்கு சட்ட அல்லது அரசியலமைப்பு இணையானது இல்லாததால், நீதித்துறை மறுஆய்வு என்ற பாரம்பரிய கருத்தை நீக்கி ஒப்புதலுக்குப் பயன்படுத்த முடியாது. நிர்வாகத்தின் மூன்று உறுப்புகளும் அரசியலமைப்பிலிருந்து அதிகாரத்தைப் பெறுகின்றன. இது நீதித்துறை ஆளுநர் பதவியை ஒரு அடிபணிந்தவராக தள்ளுவதற்கு அதிகாரம் இல்லை. குடியரசு தலைவர் மற்றும் ஆளுநர்களின் முடிவுகள் தொடர்பான மசோதாக்கள் தொடர்பான பிரச்சினைகள், அரசியல் பதில்களுக்குத் தகுதியானவை, அவசியம் நீதித்துறை அல்ல" என்று மத்திய அரசு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

குடியரசு தலைவரின் 14 கேள்விகள்:

சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காததை எதிர்த்து, தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. விசாரணையின் முடிவில் ஏப்ரல் 8 ஆம் தேதி நீதிபதிகள் ஜே.பி. பர்திவாலா மற்றும் ஆர். மகாதேவன்
ஆகியோர் அடங்கிய அமர்வு, குடியரசு தலைவர் மற்றும் ஆளுநர்கள் மசோதாக்களுக்கு குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் ஒப்புதல் வழங்க உத்தரவிட்டனர்.

இதுகுறித்து 14 கேள்விகளை எழுப்பிய குடியரசு தலைவர் திரௌபதி முர்முவின் மனுவை, தலைமை நீதிபதி அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது. இந்த விவகாரத்தில் மத்திய அரசு மட்டுமின்றி அனைத்து மாநில அரசுகளும் பதிலளிக்க உத்தரவிடப்பட்டு இருந்தது. அதன்படி, சனிக்கிழமை மத்திய அரசு தனது தரப்பு கருத்துகளை பதிவு செய்தது. அதில், மசோதாக்கள் தொடர்பாக குடியரசு தலைவர் மற்றும் ஆளுநர்களின் முடிவுகளின் மீது நீதித்துறை அதிகாரங்களைப் பயன்படுத்துவது நீதித்துறைக்கு மேலாதிக்கத்தை வழங்கும் என்று மத்திய அரசு கூறியது. இது அரசியலமைப்பின் அடிப்படை கட்டமைப்பிற்கு எதிரானது என தெரிவித்துள்ளது. அதேநேரம், தமிழ்நாடு உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள்,நீதிமன்ற தீர்ப்பை வரவேற்றுள்ளதோடு, குடியரசு தலைவரின் கேள்விகளை நிராகரிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளன.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

Top 10 News Headlines: ராகுலை சாடிய திமுக.. தவெகவில் இணைந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்.. 11 மணி வரை இன்று!
Top 10 News Headlines: ராகுலை சாடிய திமுக.. தவெகவில் இணைந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்.. 11 மணி வரை இன்று!
சபரிமலை தங்க முறைகேடு வழக்கு: எஸ்ஐடி அறிக்கைக்கு பிறகே அடுத்த முடிவு! கேரள அரசு.
சபரிமலை தங்க முறைகேடு வழக்கு: எஸ்ஐடி அறிக்கைக்கு பிறகே அடுத்த முடிவு! கேரள அரசு.
RBI வட்டி விகித அறிவிப்பு இன்று: ரெப்போ ரேட் குறித்து பொருளாதார வல்லுநர்கள் கணிப்பு!..
RBI வட்டி விகித அறிவிப்பு இன்று: ரெப்போ ரேட் குறித்து பொருளாதார வல்லுநர்கள் கணிப்பு!..
Top 10 Headlines: அண்ணாமலையின் ராஜினாமா ஏற்பு.. வெள்ளை அறிக்கை வெளியிட்ட கேரளா.. 11 மணி வரை இன்று!
Top 10 Headlines: அண்ணாமலையின் ராஜினாமா ஏற்பு.. வெள்ளை அறிக்கை வெளியிட்ட கேரளா.. 11 மணி வரை இன்று!

வீடியோ

DMK On INDIA Alliance | துரோகம் செய்த காங்கிரஸ் திமுகவின் அதிரடி முடிவு பலவீனமான I.N.D.I.A கூட்டணி?
Annamalai New Party |
NEET Exam Student Suicide |
Illegal Relationship | மனைவி உயிரோடுதான் இருக்காங்க குழந்தையுடன் கணவன் தலைமறைவு போலீஸார் விசாரணை!
Annamalai Resignation | பாஜகவுக்கு Bye Bye! புதிய பாதையில் அண்ணாமலை.. வெளியான அறிக்கை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
US Iran War: ‘அவங்க அட்டாக் பண்ணா, நாங்க சும்மா இருப்போமா.?‘ - வளைகுடா அமெரிக்க தளங்களை பதம் பார்த்த ஈரான்
‘அவங்க அட்டாக் பண்ணா, நாங்க சும்மா இருப்போமா.?‘ - வளைகுடா அமெரிக்க தளங்களை பதம் பார்த்த ஈரான்
Putin Backs India: “இந்தியாவுக்கு அழுத்தம் கொடுத்தா எதிர்விளைவுகள ஏற்படுத்தும்“ - US-க்கு புதின் மறைமுக எச்சரிக்கை
“இந்தியாவுக்கு அழுத்தம் கொடுத்தா எதிர்விளைவுகள ஏற்படுத்தும்“ - US-க்கு புதின் மறைமுக எச்சரிக்கை
DMK - Congress: திருட்டு மாடல்.. அரசியல் ஒழுக்கமும் வேண்டும்.. திமுகவை வறுத்தெடுத்த மாணிக்கம் தாகூர்!
DMK - Congress: திருட்டு மாடல்.. அரசியல் ஒழுக்கமும் வேண்டும்.. திமுகவை வறுத்தெடுத்த மாணிக்கம் தாகூர்!
TVK: கேட்டைக்கூட திறக்காத தவெக.. கால்கடுக்க காத்திருந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்! பனையூரில் நடந்தது என்ன?
TVK: கேட்டைக்கூட திறக்காத தவெக.. கால்கடுக்க காத்திருந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்! பனையூரில் நடந்தது என்ன?
TVK: உள்ளாட்சி தேர்தல்தான் அடுத்த டார்கெட்! அதிமுக மாஜிக்களை வைத்து அஸ்திவாரம் போடும் தவெக!
TVK: உள்ளாட்சி தேர்தல்தான் அடுத்த டார்கெட்! அதிமுக மாஜிக்களை வைத்து அஸ்திவாரம் போடும் தவெக!
Affordable 7-Seater Cars: உங்க குடும்பம் பெருசா.? 7 சீட்டர் கார் வாங்கணுமா.? ரூ.10 லட்சம் பட்ஜெட்டில் சிறந்த கார்கள் லிஸ்ட்
உங்க குடும்பம் பெருசா.? 7 சீட்டர் கார் வாங்கணுமா.? ரூ.10 லட்சம் பட்ஜெட்டில் சிறந்த கார்கள் லிஸ்ட்
டாடா EV காருக்கு ரூ.1.45 லட்சம் மெகா தள்ளுபடி: செம சேஃப்டி, ரேஞ்ச், இறுதி விலை- இதோ விவரம்!
டாடா EV காருக்கு ரூ.1.45 லட்சம் மெகா தள்ளுபடி: செம சேஃப்டி, ரேஞ்ச், இறுதி விலை- இதோ விவரம்!
India Team Squad: இந்திய டி20 புது கேப்டன் ஸ்ரேயாஸ்! அறிமுக வீரராக களமிறங்கும் சுட்டிப்பையன் சூர்யவன்ஷி - டீமே மாஸா இருக்கே
India Team Squad: இந்திய டி20 புது கேப்டன் ஸ்ரேயாஸ்! அறிமுக வீரராக களமிறங்கும் சுட்டிப்பையன் சூர்யவன்ஷி - டீமே மாஸா இருக்கே
Embed widget