மேலும் அறிய

‘ஊழல்வாதிகளை காக்க முயற்சிப்பது வெட்கக்கேடாது’ முதல்வர் குறித்து கடும் விமர்சனம்..!

”வழக்கை மாநில போலீசாரோ, சிறப்பு புலனாய்வு குழுவோ விசாரிக்காமல் நேரடியாக சிபிஐ விசாரித்தால்தான், உண்மை குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள்”

மேற்கு வங்க மாநிலத்தில் சட்டவிரோத நிலக்கரி வர்த்த முறைகேட்டிற்கு எதிராக அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், இதற்கு எதிரான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் வாதாடிய அமலாக்கத்துறை தரப்பு, மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி, சட்டவிரோத நிலக்கரி வர்த்தக முறைகேட்டில் ஈடுபட்டவர்களை காக்க முயற்சிப்பதாகவும் இது வெட்கக் கேடானது என்றும் நீதிமன்றத்தில் தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடவேண்டும்

மேலும், இந்த வழக்கை மாநில போலீசாரோ, சிறப்பு புலனாய்வு குழுவோ விசாரிக்காமல் நேரடியாக சிபிஐ விசாரித்தால்தான், உண்மை குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள் என்றும் அமலாக்கத்துறை உச்சநீதிமன்றத்தில் வலியுறுத்தியுள்ளது.

பின்னணி என்ன ?

மேற்கு வங்கத்தில் முதல்வர் மமதா பானர்ஜி தலைமையிலான திரினாமுல் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெறுகிறது. கடந்த ஜனவரியில் நிலக்கரி முறைகேடு தொடர்பாக கொல்கத்தாவில் உள்ள திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் வியூக வகுப்பு நிறுவன அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. அப்போது, மாநில காவல்துறையினர் அதிக அளவிலான பேருடன் ஐ – பேர் நிறுவன இயக்குநர் பிரதிக் ஜெயின் வீட்டிற்கு சென்ற முதலமைச்சர் மமதா பானர்ஜி, அங்கிருந்த முக்கிய ஆவணங்களை எடுத்துச் சென்றா. மமதா பானர்ஜியின் இந்த செயல்பாடால், சோதனைக்கு வந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் கடும் நெருங்கடியையும் அதிர்ச்சியையும் சந்தித்தனர்.  இந்த விவகாரம் தொடர்பாக, மாநில அரசு மற்றும் காவல்துறையின் செயல்பாடுகள் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத்துறை வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு நேற்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் பிரஷாந்த் குமார் மிஸ்ரா, என்.வி. அஞ்சாரியா அமர்வில் விசாரணைக்கு வந்தது.

மமதா பானர்ஜிக்கு கண்டனம் தெரிவித்த உச்சநீதிமன்றம்

விசாரணையின்போது, அமலாக்கத்துறையினர் சோதனைக்கு இடையூறு ஏற்படுத்திய மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜிக்கு  உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்ததுடன், மாநில முதல்வர் ஒருவரே இப்படி நடந்துகொள்வது ஜனநாயகத்தை குழித் தோண்டி புதைக்கும் செயலாக இருக்கிறது என்றும் கருத்து தெரிவித்துள்ளது.

மமதா தரப்பு வாதம்

இந்நிலையில், மாநில அரசு சார்பில் வாதாடிய வழக்கறிஞர் மமதா பானர்ஜியை முடக்க அமலாக்கத்துறையை சிலர் கேடயமாக பயன்படுத்துவதாகவும், அமலாக்கத்துறை வழக்கை விசாரணைக்கு ஏற்கக் கூடாது என்றும் வாதிடப்பட்டது.

Advertisement

தலைப்பு செய்திகள்

2050-ல் இந்தியாவில் அதிக சம்பளம் தரும் AI வேலைகள்: சாட்பாட் கணிப்பு!
2050-ல் இந்தியாவில் அதிக சம்பளம் தரும் AI வேலைகள்: சாட்பாட் கணிப்பு!
டெல்லி EV கொள்கை: ₹1 லட்சம் ஊக்கத்தொகை, காற்று மாசுக்கு குட்பை!
டெல்லி EV கொள்கை: ₹1 லட்சம் ஊக்கத்தொகை, காற்று மாசுக்கு குட்பை!
டெட் தேர்வு அறிவிப்பு தாமதம்: லட்சக்கணக்கான தேர்வர்களின் எதிர்காலம் கேள்விக்குறி! காரணம் என்ன?
டெட் தேர்வு அறிவிப்பு தாமதம்: லட்சக்கணக்கான தேர்வர்களின் எதிர்காலம் கேள்விக்குறி! காரணம் என்ன?
8வது சம்பள கமிஷன்: மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பளம் உயர புதிய குடும்ப கணக்கீடு!
8வது சம்பள கமிஷன்: மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பளம் உயர புதிய குடும்ப கணக்கீடு!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

12 year girl death|சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை!சாக்கு மூட்டையில் சடலம்!கொடூரனை அடித்தே கொன்ற மக்கள்
Keerthana | ”ENGLISH-ல பேசுங்க” திகைத்து நின்ற மாணவி! பள்ளியில் கீர்த்தனா!எல்லை மீறும் ரீல்ஸ் மோகம்?
Tiruppur Crime News : 4 மாத கர்ப்பிணி.. மனைவியை கொன்ற கணவன்... திருப்பூரை உலுக்கிய கொடூரம்
Theni Theft Murder : பாட்டி கொலையில் மர்மம்.. நாடகமாடிய பேரன், பேத்தி! போலீஸ் அதிரடி கைது!
Trichy VAO: போதையில் சட்டையின்றி தூக்கம்.. அலுவலகத்தில் சிக்கிய VAO! வைரலாகும் வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"என் மீது பொய்யான கதைகள்..' சிவகாசி பள்ளிக்கு ஆய்வுக்குச் சென்றது ஏன்? அமைச்சர் கீர்த்தனா கேள்வி
CM Vijay Letter to PM: அந்தியோதயா அன்ன யோஜனா திட்டம்; தமிழ்நாடு நலனுக்குகந்த நடவடிக்கை தேவை; பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்
அந்தியோதயா அன்ன யோஜனா திட்டம்; தமிழ்நாடு நலனுக்குகந்த நடவடிக்கை தேவை; பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்
“திமுகவில் சேரச் சொல்லி ரூ.50 கோடிக்கு மேல் பேரம் பேசினார்கள்''; ஸ்ரீவைகுண்டம் தவெக MLA புகாரால் பரபரப்பு
“திமுகவில் சேரச் சொல்லி ரூ.50 கோடிக்கு மேல் பேரம் பேசினார்கள்''; ஸ்ரீவைகுண்டம் தவெக MLA புகாரால் பரபரப்பு
Yamaha R2 Price Features: KTM, Hero-க்கு சவால்.! செம ஸ்டைலான R2 பைக்கை களமிறக்கும் Yamaha; சக்தி, அம்சங்கள், விலை என்ன.?
KTM, Hero-க்கு சவால்.! செம ஸ்டைலான R2 பைக்கை களமிறக்கும் Yamaha; சக்தி, அம்சங்கள், விலை என்ன.?
செந்தில் பாலாஜி தலைமறைவு.. ஆட்சி கவிழ்ப்பு புகார்! வாயைத் திறக்காத மு.க.ஸ்டாலின், உதயநிதி!
செந்தில் பாலாஜி தலைமறைவு.. ஆட்சி கவிழ்ப்பு புகார்! வாயைத் திறக்காத மு.க.ஸ்டாலின், உதயநிதி!
Hero Xoom 110: சிட்டில ஓட்ட கச்சிதமான ஸ்கூட்டர்; ஹீரோ ஜூம் 110 வாங்க பிளானா.? இந்த 6 முக்கிய விஷயங்கள தெரிஞ்சுக்கோங்க
சிட்டில ஓட்ட கச்சிதமான ஸ்கூட்டர்; ஹீரோ ஜூம் 110 வாங்க பிளானா.? இந்த 6 முக்கிய விஷயங்கள தெரிஞ்சுக்கோங்க
முரட்டு குறட்டை ஒலி, முட்டாள் சொதப்பும் ஒலி, திருட்டுத் தீட்டொலி.. திமுக-வின் முரசொலியை சரமாரியாக விமர்சித்த தவெக!
முரட்டு குறட்டை ஒலி, முட்டாள் சொதப்பும் ஒலி, திருட்டுத் தீட்டொலி.. திமுக-வின் முரசொலியை சரமாரியாக விமர்சித்த தவெக!
மேகதாதுவை தடுக்க போர்க்கால நடவடிக்கை தேவை: தவெக அரசின் அணுகுமுறைக்கு அன்புமணி பாராட்டு!
மேகதாதுவை தடுக்க போர்க்கால நடவடிக்கை தேவை: தவெக அரசின் அணுகுமுறைக்கு அன்புமணி பாராட்டு!
Embed widget