மேலும் அறிய

நீட் வினாத்தாளில் குழுப்பத்தை ஏற்படுத்திய கேள்வி.. ஐஐடியின் உதவியை நாடிய உச்ச நீதிமன்றம்!

நீட் தேர்வில் கேட்கப்பட்ட கேள்வி பெரும் குழப்பத்தை ஏற்படுத்திய நிலையில், குறிப்பிட்ட கேள்விக்கான விடை தொடர்பாக தங்களை கருத்தை தெரிவிக்க வேண்டும் என ஐஐடி டெல்லிக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நீட் தேர்வில் மோசடி நடந்துள்ளதாக நாடு முழுவதும் பிரச்னை கிளம்பியுள்ளது. கருணை மதிப்பெண் வழங்கப்பட்டது, ஆள் மாறாட்டம், வினாத்தாள் கசிவு என நீட் இளநிலைத் தேர்வில் தொடர் சர்ச்சை எழுந்து வருகின்றன. இதுதொடர்பாக பிகார், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் பலர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர். 

இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்திலும் வழக்கு நடந்து வருகிறது. இந்த நிலையில், நீட் தேர்வில் கேட்கப்பட்ட கேள்வி உச்ச நீதிமன்ற நீதிபதிகளையே குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. இதனால், அவர்கள் ஐஐடி டெல்லியின் உதவியை நாடியுள்ளனர்.

நீதிபதிகளை குழப்பிய நீட் கேள்வி: கடந்த மே மாதம் 5ஆம் தேதி நடந்த நீட் தேர்வில் இயற்பியல் பிரிவில் ஒரு கேள்வி கேட்கப்பட்டது. அணுக்களின் இயல்பு தொடர்பாக இரண்டு வாக்கியங்கள் கொடுக்கப்பட்டிருந்து. இந்த கேள்விக்கு நான்கு ஆப்ஷன்கள் தரப்பட்டிருந்தன. எது சரியானதோ அதை மாணவர்கள் தேர்வு செய்ய வேண்டும்.

"பாசிட்டிவ் மற்றும் நெகட்டிவ் சார்ஜ்களை சம அளவில் கொண்டிருப்பதால், அணுக்கள் எலக்ட்ரிக்கலி நியூட்ரல்" என ஒரு வாக்கத்தியத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. "ஒவ்வொரு தனிமத்தின் அணுக்களும் நிலையானவை. ஒவ்வொன்றும் தனிச்சிறப்பான ஸ்பெக்ட்ரமை வெளியிடுகின்றன" என்பது இரண்டாவது வாக்கியம். 

இரண்டாவது ஆப்ஷனை 4.2 லட்சம் மாணவர்கள் தேர்வு செய்தனர். பழைய என்சிஇஆர்டி புத்தகங்களின்படி, இதுவே சரியானது. நான்காவது ஆப்ஷனை 9.28 லட்சம் மாணவர்கள் தேர்வு செய்தனர். புதிய என்சிஇஆர்டி புத்தகங்களின்படி, இதுவே சரியானது.

உச்ச நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு: பல குளறுபடிகள் நடந்திருப்பதால் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என கோரி வரும் மனுதாரர்கள், இந்த கேள்வி தொடர்பாக நீதிபதிகளிடம் தெரியப்படுத்தினர். ஒரு கேள்விக்கு இரண்டு சரியான பதில்கள் இருக்க முடியாது என்றும் இரண்டு பதில்களுக்கும் முழு மதிப்பெண்ணை வழங்க கூடாது என்றும் அவர்கள் வாதிட்டனர்.

லேட்டஸ்ட் என்சிஇஆர்டி பதிப்பின்படி சரியான கேள்வியை தேர்வு செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்ததாகவும் மனுதாரர்கள் வாதாடினர். இந்த குழப்பமான கேள்விக்கு பதில் அளித்த கருணை மதிப்பெண் வழங்கியதால் 44 மாணவர்கள் நீட் தேர்வில் முழு மதிப்பெண் எடுத்தனர்.

மனுதாரர்களின் வாதத்தை கேட்ட இந்திய தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், "பழைய என்சிஇஆர்டி பதிப்பை பின்பற்ற மாட்டோம் என கூறிவிட்டு, இரண்டாவது ஆப்ஷனுக்கு மதிப்பெண் வழங்கியதன் மூலம் தங்களின் சொந்த விதிகளை நீட் தேர்வை நடத்தும் தேசிய தேர்வு முகமை மீறியுள்ளது. 

ஐஐடி டெல்லியின் உதவியை நாடிய உச்ச நீதிமன்றம், "சம்பந்தப்பட்ட பாடப்பிரிவு தொடர்பாக மூன்று பேர் கொண்ட நிபுணர் குழுவை அமைக்க வேண்டும் என ஐஐடி டெல்லி இயக்குநருக்கு உத்தரவிடுகிறோம். மேல் குறிப்பிட்ட கேள்விக்கு சரியான ஆப்ஷன் எது என்பதை அவர்கள் தெரிவிக்க வேண்டும். ஜூலை 23ஆம் தேதி மதியத்திற்குள் தங்கள் கருத்தை தெரிவிக்க வேண்டும்" என தெரிவித்தது.

தலைப்பு செய்திகள்

BJP: மேஜிக் நம்பரை எட்டும் பாஜக..! திமுகவின் நிலைப்பாடு என்ன? அரசியலமைப்பு சட்ட திருத்த மசோதாக்கள்
மேஜிக் நம்பரை எட்டும் பாஜக..! திமுகவின் நிலைப்பாடு என்ன? அரசியலமைப்பு சட்ட திருத்த மசோதாக்கள்
தூத்துக்குடி ITI: சிறந்த வேலைவாய்ப்புடன் தொழிற்பயிற்சி! ஜூலை 31 வரை விண்ணப்பிக்கலாம்!
தூத்துக்குடி ITI: சிறந்த வேலைவாய்ப்புடன் தொழிற்பயிற்சி! ஜூலை 31 வரை விண்ணப்பிக்கலாம்!
EPFO-வின் பொது மன்னிப்பு திட்டம்: பிஎஃப் நிறுவனங்களுக்கு அபராதம் இன்றி ஒரு அரிய வாய்ப்பு!
EPFO-வின் பொது மன்னிப்பு திட்டம்: பிஎஃப் நிறுவனங்களுக்கு அபராதம் இன்றி ஒரு அரிய வாய்ப்பு!
PF கணக்குதாரர்களுக்கு நல்ல செய்தி! 8.25% வட்டி ஜூலை 15-க்குள் வரவு!
PF கணக்குதாரர்களுக்கு நல்ல செய்தி! 8.25% வட்டி ஜூலை 15-க்குள் வரவு!

வீடியோ

CM Vijay : சிங்கப்பூராக மாறும் பெரம்பூர்!1000 கோடியில் மெகா திட்டம்..கீரின் சிக்னல் கொடுத்த CM விஜய்
Farmers beat Officers | அதிகாரிகளை துடைப்பத்தை வைத்து அடித்த விவசாயிகள்
Madurai Accident : அசுர வேகத்தில் ஆம்னி பேருந்து! அடுத்து நடந்த கொடூர விபத்து.. 5 பேர் பலியான சோகம்
Chief Minister special cell petition | ”உடனே பண்ணி கொடுங்க CM
Karnataka govt bus | GOVT BUS-ல் அத்துமீறிய நபர்! கண்ணம் சிவக்க பளார் பளார்! பொளந்தெடுத்த இளம்பெண்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK vs ADMK:
TVK vs ADMK: "திமுக-வுடன் கூட்டுக்களவாணி ஆட்சி.. கொடநாடைப் பேசினால் நடுங்குபவர்.." இபிஎஸ்-ஐ விளாசிய தவெக!
Senthil Balaji: விசாரணைக்கு வந்தா என்னை கைது செய்யக்கூடாது.! போலீசாருக்கு செந்தில் பாலாஜி பரபரப்பு கடிதம்
விசாரணைக்கு வந்தா என்னை கைது செய்யக்கூடாது.! போலீசாருக்கு செந்தில் பாலாஜி பரபரப்பு கடிதம்
மக்கள் சொத்தை காப்பத்த முடியல.. உங்களுக்கு எதுக்கு அமைச்சர் பதவி.? திமுகவிடம் சிக்கிய அமைச்சர் ரமேஷ்
மக்கள் சொத்தை காப்பத்த முடியல.. உங்களுக்கு எதுக்கு அமைச்சர் பதவி.? திமுகவிடம் சிக்கிய அமைச்சர் ரமேஷ்
முதல்வர் விஜய் கீழே இறங்கி வந்து பணி நியமன ஆணை; 'கழிவிரக்கப் பார்வை'- திமுக கண்டனம்!
முதல்வர் விஜய் கீழே இறங்கி வந்து பணி நியமன ஆணை; 'கழிவிரக்கப் பார்வை'- திமுக கண்டனம்!
CM Vijay Perambur: ”என் தொகுதிக்கு இதெல்லாம் வேண்டும்” பெரம்பூருக்காக CM விஜயின் 7 கோரிக்கைகள் - ரூ.3 கோடி நிதி
”என் தொகுதிக்கு இதெல்லாம் வேண்டும்” பெரம்பூருக்காக CM விஜயின் 7 கோரிக்கைகள் - ரூ.3 கோடி நிதி
அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் பணியிட மாறுதல் கலந்தாய்வு.! விண்ணப்பிக்க அழைப்பு- கடைசி தேதி எப்போது.?
அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் பணியிட மாறுதல் கலந்தாய்வு.! விண்ணப்பிக்க அழைப்பு- கடைசி தேதி எப்போது.?
MK Stalin Dmk : சாட்டையை சுழற்றும் ஸ்டாலின்.! ஒரே வாரத்தில் தூக்கியடிக்கப்படும் திமுக நிர்வாகிகள்- ரெடியான லிஸ்ட்.?
சாட்டையை சுழற்றும் ஸ்டாலின்.! ஒரே வாரத்தில் தூக்கியடிக்கப்படும் திமுக நிர்வாகிகள்- ரெடியான லிஸ்ட்.?
Chennai Power Cut: சென்னை மக்களே.! ஜூலை 15-ம் தேதி ஏகப்பட்ட இடங்கள்ல மின் தடை இருக்கு.. உங்க ஏரியா இருக்கா பாருங்க
சென்னை மக்களே.! ஜூலை 15-ம் தேதி ஏகப்பட்ட இடங்கள்ல மின் தடை இருக்கு.. உங்க ஏரியா இருக்கா பாருங்க
Embed widget