மேலும் அறிய

Covid-19 Spike in India: மத நிகழ்ச்சிகளும் தேர்தலும் தான் இந்தியாவில் கொரோனா அதிகரிக்க காரணம்; உலக சுகாதார மையம்

பிப்ரவரி மாதம் கும்பமேளா நிகழ்ச்சி உத்தரகாண்ட் மாநிலத்தில் நடைபெற்றது. அங்கு சென்று திரும்பிய பலருக்கும் கொரோனா தொற்று உறுதியானது. அதேபோல கடந்த மூன்று மாதங்களாக தமிழ்நாடு,கேரளா,மேற்கு வங்கம், அசாம், புதுச்சேரி உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. இந்த இரண்டு நிகழ்வுகளும் கொரோனா பரவல் இந்தியாவில் அதிகரிக்க முக்கிய காரணமாக பார்க்கப்பட்டு வந்த நிலையில் தற்போது உலக சுகாதார மையம் அதையும் உறுதிப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பின் இரண்டாவது அலை மிகவும் தீவிரம் அடைந்து வருகிறது. ஒருநாள் பாதிப்பு 3 லட்சத்திற்கும் மேலாக பதிவாகி வருகிறது. அத்துடன் பல மாநிலங்களில் நோய் தொற்றுக்கு சிகிச்சை பெற படுக்கை இல்லாமல் நோயாளிகள் தவித்து வருகின்றனர். மேலும் ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாகவும் நோயாளிகள் கடும் சிக்கலை சந்தித்து வருகின்றனர். நோய் பரவலை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் தீவிர முனைப்பு  காட்டி வருகின்றனர். 

 

இந்நிலையில் இந்தியாவில் கொரோனா பரவல் மிகவும் வேகமானதற்கான காரணம் தொடர்பாக உலக சுகாதார மையம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி, "தற்போது இந்தியாவில் பரவி வரும் கொரோனா வைரஸ் பி.1.617 என்ற வகையில் உருமாரிய ஒன்று. இது மிகவும் பயங்கரமாக பரவும் தன்மையை கொண்டது. இதனால் இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் தீவிரம் எடுத்துள்ளது. 


Covid-19 Spike in India: மத நிகழ்ச்சிகளும் தேர்தலும் தான் இந்தியாவில் கொரோனா அதிகரிக்க காரணம்; உலக சுகாதார மையம்

மேலும் வைரஸ் தன்மையை போல் இந்தியாவில் கொரோனா பரவல் இந்த அளவிற்கு அதிகரிக்க வேறும் சில காரணங்கள் உண்டு. அதாவது இந்தியாவில் கடந்த சில மாதங்களாக நடைபெற்ற மதம் சார்ந்த நிகழ்ச்சிகள் மற்றும் தேர்தல் தொடர்பாக நடைபெற்ற பிரச்சார கூட்டங்கள் மிகவும் முக்கிய பங்கு வகித்துள்ளது. இந்தக் கூட்டங்களில் அதிகளவில் மக்கள் கூடியதால் அவர்களுக்கு நோய் தொற்று பரவும் சூழல் ஏற்பட்டது. இவற்றுடன் சேர்ந்து வைரஸ் பரவும் தன்மையையும் அதிகமாக இருந்ததால் கொரோனா வைரஸ் பரவல் உச்சத்தை தொட்டுள்ளது. 

இந்தியாவில் பரவி வரும் பி.1.617 உருமாறிய கொரோனா இந்தியா தவிர பிரிட்டனில் அதிகளவில் கண்டறியப்பட்டுள்ளது. இந்த வகை தொடர்பான முழுமையான ஆய்வு இன்னும் நடத்தப்படவில்லை. எனினும் இந்தியாவில் இருக்கும் நிலைமையை வைத்து பார்க்கும் போது இதன் பரவல் தன்மை பல மடங்கு அதிகமாக இருக்கும் என்று கருதப்படுகிறது" என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


Covid-19 Spike in India: மத நிகழ்ச்சிகளும் தேர்தலும் தான் இந்தியாவில் கொரோனா அதிகரிக்க காரணம்; உலக சுகாதார மையம்

இந்தியாவில் கடந்த பிப்ரவரி மாதம் கும்பமேளா நிகழ்ச்சி உத்தரகாண்ட் மாநிலத்தில் நடைபெற்றது. அங்கு சென்று திரும்பிய பலருக்கும் கொரோனா தொற்று உறுதியானது. அதேபோல கடந்த மூன்று மாதங்களாக தமிழ்நாடு,கேரளா,மேற்கு வங்கம், அசாம், புதுச்சேரி உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. இந்த இரண்டு நிகழ்வுகளும் கொரோனா பரவல் இந்தியாவில் அதிகரிக்க முக்கிய காரணமாக பார்க்கப்பட்டு வந்த நிலையில் தற்போது உலக சுகாதார மையம் அதையும் உறுதிப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

 

தலைப்பு செய்திகள்

இன்றைய டாப் 10 நியூஸ்: முக்கிய நிகழ்வுகள்... நீங்க கண்டிப்பா தெரிஞ்சுக்க வேண்டிய செய்திகள்!
இன்றைய டாப் 10 நியூஸ்: முக்கிய நிகழ்வுகள்... நீங்க கண்டிப்பா தெரிஞ்சுக்க வேண்டிய செய்திகள்!
PF பணம் எடுப்பதில் புதிய மாற்றம்: 12 மாத காத்திருப்பு! அவசர தேவைக்கு என்ன வழி?
PF பணம் எடுப்பதில் புதிய மாற்றம்: 12 மாத காத்திருப்பு! அவசர தேவைக்கு என்ன வழி?
ஆகஸ்ட் 15க்குள் கேஸ் சிலிண்டர் KYC கட்டாயம்! இல்லையெனில் மானியம் ரத்து!விபரம் இதோ.
ஆகஸ்ட் 15க்குள் கேஸ் சிலிண்டர் KYC கட்டாயம்! இல்லையெனில் மானியம் ரத்து!விபரம் இதோ.
டெக் பிரியர்களுக்கு செம்ம செய்தி: அசத்தலான அம்சங்களுடன் இந்தியாவில் விரைவில் அறிமுகமாகும் OnePlus Pad 4!
செம்ம செய்தி: அசத்தலான அம்சங்களுடன் இந்தியாவில் விரைவில் அறிமுகமாகும் OnePlus Pad 4!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Corporation: சொத்து வரி உயர்வு முடிவை கைவிட்ட சென்னை மாநகராட்சி.. பணம் கட்டியவர்கள் நிலை என்ன?
Chennai Corporation: சொத்து வரி உயர்வு முடிவை கைவிட்ட சென்னை மாநகராட்சி.. பணம் கட்டியவர்கள் நிலை என்ன?
TN Weather News: இடி, மின்னலுடன் இன்று கனமழை எச்சரிக்கை - எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? வானிலை அறிக்கை
இடி, மின்னலுடன் இன்று கனமழை எச்சரிக்கை - எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? வானிலை அறிக்கை
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
Tasmac Shop Holiday : மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
இனி ஆபீஸில் உட்கார முடியாது... காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம் – அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
இனி ஆபீஸில் உட்கார முடியாது! காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம்! அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
Embed widget