மேலும் அறிய

Covid-19 Spike in India: மத நிகழ்ச்சிகளும் தேர்தலும் தான் இந்தியாவில் கொரோனா அதிகரிக்க காரணம்; உலக சுகாதார மையம்

பிப்ரவரி மாதம் கும்பமேளா நிகழ்ச்சி உத்தரகாண்ட் மாநிலத்தில் நடைபெற்றது. அங்கு சென்று திரும்பிய பலருக்கும் கொரோனா தொற்று உறுதியானது. அதேபோல கடந்த மூன்று மாதங்களாக தமிழ்நாடு,கேரளா,மேற்கு வங்கம், அசாம், புதுச்சேரி உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. இந்த இரண்டு நிகழ்வுகளும் கொரோனா பரவல் இந்தியாவில் அதிகரிக்க முக்கிய காரணமாக பார்க்கப்பட்டு வந்த நிலையில் தற்போது உலக சுகாதார மையம் அதையும் உறுதிப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பின் இரண்டாவது அலை மிகவும் தீவிரம் அடைந்து வருகிறது. ஒருநாள் பாதிப்பு 3 லட்சத்திற்கும் மேலாக பதிவாகி வருகிறது. அத்துடன் பல மாநிலங்களில் நோய் தொற்றுக்கு சிகிச்சை பெற படுக்கை இல்லாமல் நோயாளிகள் தவித்து வருகின்றனர். மேலும் ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாகவும் நோயாளிகள் கடும் சிக்கலை சந்தித்து வருகின்றனர். நோய் பரவலை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் தீவிர முனைப்பு  காட்டி வருகின்றனர். 

 

இந்நிலையில் இந்தியாவில் கொரோனா பரவல் மிகவும் வேகமானதற்கான காரணம் தொடர்பாக உலக சுகாதார மையம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி, "தற்போது இந்தியாவில் பரவி வரும் கொரோனா வைரஸ் பி.1.617 என்ற வகையில் உருமாரிய ஒன்று. இது மிகவும் பயங்கரமாக பரவும் தன்மையை கொண்டது. இதனால் இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் தீவிரம் எடுத்துள்ளது. 


Covid-19 Spike in India: மத நிகழ்ச்சிகளும் தேர்தலும் தான் இந்தியாவில் கொரோனா அதிகரிக்க காரணம்; உலக சுகாதார மையம்

மேலும் வைரஸ் தன்மையை போல் இந்தியாவில் கொரோனா பரவல் இந்த அளவிற்கு அதிகரிக்க வேறும் சில காரணங்கள் உண்டு. அதாவது இந்தியாவில் கடந்த சில மாதங்களாக நடைபெற்ற மதம் சார்ந்த நிகழ்ச்சிகள் மற்றும் தேர்தல் தொடர்பாக நடைபெற்ற பிரச்சார கூட்டங்கள் மிகவும் முக்கிய பங்கு வகித்துள்ளது. இந்தக் கூட்டங்களில் அதிகளவில் மக்கள் கூடியதால் அவர்களுக்கு நோய் தொற்று பரவும் சூழல் ஏற்பட்டது. இவற்றுடன் சேர்ந்து வைரஸ் பரவும் தன்மையையும் அதிகமாக இருந்ததால் கொரோனா வைரஸ் பரவல் உச்சத்தை தொட்டுள்ளது. 

இந்தியாவில் பரவி வரும் பி.1.617 உருமாறிய கொரோனா இந்தியா தவிர பிரிட்டனில் அதிகளவில் கண்டறியப்பட்டுள்ளது. இந்த வகை தொடர்பான முழுமையான ஆய்வு இன்னும் நடத்தப்படவில்லை. எனினும் இந்தியாவில் இருக்கும் நிலைமையை வைத்து பார்க்கும் போது இதன் பரவல் தன்மை பல மடங்கு அதிகமாக இருக்கும் என்று கருதப்படுகிறது" என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


Covid-19 Spike in India: மத நிகழ்ச்சிகளும் தேர்தலும் தான் இந்தியாவில் கொரோனா அதிகரிக்க காரணம்; உலக சுகாதார மையம்

இந்தியாவில் கடந்த பிப்ரவரி மாதம் கும்பமேளா நிகழ்ச்சி உத்தரகாண்ட் மாநிலத்தில் நடைபெற்றது. அங்கு சென்று திரும்பிய பலருக்கும் கொரோனா தொற்று உறுதியானது. அதேபோல கடந்த மூன்று மாதங்களாக தமிழ்நாடு,கேரளா,மேற்கு வங்கம், அசாம், புதுச்சேரி உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. இந்த இரண்டு நிகழ்வுகளும் கொரோனா பரவல் இந்தியாவில் அதிகரிக்க முக்கிய காரணமாக பார்க்கப்பட்டு வந்த நிலையில் தற்போது உலக சுகாதார மையம் அதையும் உறுதிப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

 

தலைப்பு செய்திகள்

Tatkal Ticket Rule Change: தட்கல் டிக்கெட் எடுக்கப் போறீங்களா?.. ஆகஸ்ட் 1 முதல் புது ரூல்ஸ்.. முழு விபரம் இதோ!
Tatkal Ticket Rule Change: தட்கல் டிக்கெட் எடுக்கப் போறீங்களா?.. ஆகஸ்ட் 1 முதல் புது ரூல்ஸ்.. முழு விபரம் இதோ!
இதை பார்த்தா அப்புறம் இந்த உணவ சாப்பிட மாட்டீங்க! அருவருப்பின் உச்சம்! வைரல் வீடியோவால் அதிர்ச்சி!
இதை பார்த்தா அப்புறம் இந்த உணவ சாப்பிட மாட்டீங்க! அருவருப்பின் உச்சம்! வைரல் வீடியோவால் அதிர்ச்சி!
Kangana Ranaut: CJP நீட் போராட்டம்.. வாந்தி வருது.. இவங்கெல்லாம் நல்ல பெண்களா?.. கேவலமாக பேசிய கங்கனா!
Kangana Ranaut: CJP நீட் போராட்டம்.. வாந்தி வருது.. இவங்கெல்லாம் நல்ல பெண்களா?.. கேவலமாக பேசிய கங்கனா!
Mekedatu Dam: மேகதாது விவகாரம்.. தமிழ்நாட்டிற்கு அதிகாரமில்லை.. மத்திய அமைச்சரின் பதிலால் சர்ச்சை!
Mekedatu Dam: மேகதாது விவகாரம்.. தமிழ்நாட்டிற்கு அதிகாரமில்லை.. மத்திய அமைச்சரின் பதிலால் சர்ச்சை!

வீடியோ

இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?
SHIFT ஆகும் CM விஜய் அலுவலகம்.. BEACH VIEW உடன் புதிய OFFICE
கரூர் கூட்ட நெரிசல் அரசுப் பணி கொடுத்த விஜய்..ரத்து செய்த மதுரை நீதிமன்றம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Senthil Balaji: சிக்கலில் செந்தில் பாலாஜி.. கரூர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை!
Senthil Balaji: சிக்கலில் செந்தில் பாலாஜி.. கரூர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை!
Palani Land Scam: காலையிலேயே அதிரடி - பழனி நில மோசடி விவகாரம் - தலைமறைவாக இருந்த 4 பேர் கைது
காலையிலேயே அதிரடி - பழனி நில மோசடி விவகாரம் - தலைமறைவாக இருந்த 4 பேர் கைது
RB Udhayakumar: ”விஜய் கதை முடிஞ்சதுனு நினைச்சேன்..ஒரு ரீல்ஸ், நெஞ்சு வலியே வந்துடுச்சு” புலம்பிய உதயகுமார்
”விஜய் கதை முடிஞ்சதுனு நினைச்சேன்..ஒரு ரீல்ஸ், நெஞ்சு வலியே வந்துடுச்சு” புலம்பிய உதயகுமார்
Dhanush: தனுஷ் அரசியலுக்கு வந்தால் திமுக, அதிமுக காலி.. விஜயின் ஆஸ்தான ஜோதிடர் கணிப்பு!
Dhanush: தனுஷ் அரசியலுக்கு வந்தால் திமுக, அதிமுக காலி.. விஜயின் ஆஸ்தான ஜோதிடர் கணிப்பு!
TN Weather News: சுட்டெரிக்கப்போகும் வெயில் - எந்தெந்த மாவட்டங்களில் மழை? சென்னை? - தமிழக வானிலை அறிக்கை
சுட்டெரிக்கப்போகும் வெயில் - எந்தெந்த மாவட்டங்களில் மழை? சென்னை? - தமிழக வானிலை அறிக்கை
Honda QC3 Scooter Vs Rivals: ஹோண்டா QC3 மின்சார ஸ்கூட்டரின் போட்டியாளர்கள் எப்படி? விலை, பேட்டரி, ரேஞ்ச், வசதி - முழு ஒப்பீடு
ஹோண்டா QC3 மின்சார ஸ்கூட்டரின் போட்டியாளர்கள் எப்படி? விலை, பேட்டரி, ரேஞ்ச், வசதி - முழு ஒப்பீடு
Tamil Thai Vazhthu: தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3-ம் இடமா? தவெக அரசின் நிலைப்பாடு என்ன? மார்க்சிஸ்ட் கேள்வி
Tamil Thai Vazhthu: தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3-ம் இடமா? தவெக அரசின் நிலைப்பாடு என்ன? மார்க்சிஸ்ட் கேள்வி
தவெக அரசுக்கு பட்டதாரி ஆசிரியர்களின் 18 கோரிக்கைகள்: பழைய ஓய்வூதியம், ஊக்க ஊதியம் எப்போது?
தவெக அரசுக்கு பட்டதாரி ஆசிரியர்களின் 18 கோரிக்கைகள்: பழைய ஓய்வூதியம், ஊக்க ஊதியம் எப்போது?
Embed widget