மேலும் அறிய

Hooch Tragedy: மேலும் ஒரு சோகம்! கள்ளச்சாராயம் குடித்து 14 பேர் பலி! எங்கு தெரியுமா?

பஞ்சாபின் அமிர்தசரஸ் மாவட்டத்தில் உள்ள ஐந்து கிராமங்களில் கள்ளச்சாராயம் அருந்தியதாகக் கூறப்படும் பதினான்கு பேர் இறந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்

 

அமிர்தசரஸில் கள்ளச்சாராயம் குடித்து 14 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பஞ்சாபின் அமிர்தசரஸ் மாவட்டத்தில் உள்ள ஐந்து கிராமங்களில் கள்ளச்சாராயம் அருந்தியதாகக் கூறப்படும் பதினான்கு பேர் இறந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் நேற்று இரவு முதல் இந்த இறப்புகள் பதிவாகியுள்ளதாகவும் தெரிவித்தனர்.

இதுகுறித்து அமிர்தசரஸ் கிராமப்புற மூத்த காவல் கண்காணிப்பாளர் மணீந்தர் சிங் கூறுகையில், “14 பேர் உயிரிழந்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவர்கள் அமிர்தசரஸில் உள்ள தேர்வால், மர்ரி, படல்புரி, கல்வண்டி, பங்கலி கிராமங்களைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. இந்த 5 கிராமங்களும் மஜிதியா சட்டமன்றத் தொகுதியின் கீழ் வருகின்றன” எனத் தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில் “இது தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதில் முக்கிய குற்றவாளியான பிரப்ஜீத் சிங் உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பிரப்ஜீத்தின் சகோதரர் குல்பீர் சிங் என்ற ஜக்கு மற்றும் சாஹிப் சிங் என்ற சாராய் என்றும், திரென்வாலைச் சேர்ந்த குர்ஜந்த் சிங் மற்றும் நிந்தர் கவுர் என்றும் போலீசார் அடையாளம் கண்டுள்ளனர்” எனத் தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில், “நேற்று இரவு 9.30 மணியளவில் கள்ளச்சாராயம் குடித்து மக்கள் இறப்பதாக எங்களுக்கு தகவல் கிடைத்தது. இது தொடர்பாக நான்கு பேரை உடனடியாக கைது செய்தோம். முக்கிய குற்றவாளியான சப்ளையர் பிரப்ஜீத்தை பின்னர் கைது செய்தோம்.” எனத் தெரிவித்தார்.

"பஞ்சாப் அரசிடமிருந்து போலி மதுபானங்களை வழங்குபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று எங்களுக்கு கடுமையான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. சோதனைகள் நடந்து வருகின்றன. உற்பத்தியாளர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள்," என்று அவர் கூறினார்.

"மேலும் உயிரிழப்புகளைத் தவிர்க்கவும், மக்களைக் காப்பாற்றவும் இதை உட்கொண்ட மேலும் பலரைக் கண்டறிய நாங்கள் வீடு வீடாகச் சென்று வருகிறோம்," என்று சிங் மேலும் கூறினார்.

இறந்தவர்களில் 12 பேரை போலீசார் அடையாளம் கண்டுள்ளனர். மேஜர் சிங், பர்ம்ஜீத் சிங், சரப்ஜீத் சிங், தஸ்வீர் சிங், ஜோகிந்தர் சிங், கர்னைல் சிங், ஜீதா, பல்பீர் சிங், ரமணிப்சிங்ஜூ, ரோமந்தீப் சிங்ஜூ, ரோமானியஜ் சிங் அலி, ரோமன் ஜேத் சிங் அலி ஆகியோர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

திங்கட்கிழமை இரவு "துரதிர்ஷ்டவசமான சோகம்" பற்றிய தகவல்கள் கிடைத்ததாக அமிர்தசரஸ் துணை ஆணையர் சாக்ஷி சாவ்னி தெரிவித்தார். "நாங்கள் எங்கள் மருத்துவக் குழுக்களோடு விரைந்தோம். அவர்கள் இன்னும் வீடு வீடாகச் சென்று கொண்டிருக்கிறார்கள். மக்களுக்கு அறிகுறிகள் இருந்தாலும் இல்லாவிட்டாலும், நாங்கள் அவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கிறோம். அரசாங்கம் சாத்தியமான அனைத்து உதவிகளையும் வழங்கி வருகிறது. இறப்பு எண்ணிக்கை அதிகரிக்காமல் இருப்பதை நாங்கள் உறுதி செய்கிறோம். சப்ளையர்களை நாங்கள் கைது செய்துள்ளோம், மேலும் விசாரணை நடந்து வருகிறது," என்று சாவ்னி கூறினார்.

 

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Vijay Modi Meeting: டெல்லி சந்திப்பு; விஜய்யிடம் பிரதமர் மோடி பேசிய முதல் வார்த்தை.! முதலமைச்சரின் ரியாக்ஷன் என்ன.?
டெல்லி சந்திப்பு; விஜய்யிடம் பிரதமர் மோடி பேசிய முதல் வார்த்தை.! முதலமைச்சரின் ரியாக்ஷன் என்ன.?
அடுத்த இடி.. காஸ்ட்லியாகும் ரயில் பயணம்- ஜூன் 1 முதல் உணவு, குளிர்பானங்கள் விலை உயர்வு
அடுத்த இடி.. காஸ்ட்லியாகும் ரயில் பயணம்- ஜூன் 1 முதல் உணவு, குளிர்பானங்கள் விலை உயர்வு
உயர்நீதிமன்ற உத்தரவுக்கு பின், கேரள முன்னாள் முதல்வர் பினராயி விஜயன் வீடுகளில் ED ரெய்டு..
உயர்நீதிமன்ற உத்தரவுக்கு பின், கேரள முன்னாள் முதல்வர் பினராயி விஜயன் வீடுகளில் ED ரெய்டு..
Top 10 Headlines: இந்தியாவில் எபோலா தொற்று? .. உயர்ந்த பெட்ரோல், டீசல் விலை.. 11 மணி வரை நடந்தது என்ன?
Top 10 Headlines: இந்தியாவில் எபோலா தொற்று? .. உயர்ந்த பெட்ரோல், டீசல் விலை.. 11 மணி வரை நடந்தது என்ன?
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

தமிழ்நாட்டுக்கு புதிய DGP UPSC ஓகே சொன்ன 3 பேர்! விஜய்யின் CHOICE யார்?
தவெகவில் குவியும் அதிமுகவினர்
”இன்னைக்கு வரை தான் TIME
”என்னை காதலிக்க மாட்டியா” பெட்ரோல் குண்டு வீசிய இளைஞர்! பகீர் CCTV காட்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vijay Modi Meeting: ‘எங்களின் உரிமைகளை விட்டுக் கொடுக்க மாட்டோம்’ - பிரதமர் மோடியிடம் முதல்வர் விஜய் பேசியது என்ன? வெளியான பரபரப்புத் தகவல்கள்
‘எங்களின் உரிமைகளை விட்டுக் கொடுக்க மாட்டோம்’ - பிரதமர் மோடியிடம் முதல்வர் விஜய் பேசியது என்ன? வெளியான பரபரப்புத் தகவல்கள்
Vijay Modi Meeting: டெல்லி சந்திப்பு; விஜய்யிடம் பிரதமர் மோடி பேசிய முதல் வார்த்தை.! முதலமைச்சரின் ரியாக்ஷன் என்ன.?
டெல்லி சந்திப்பு; விஜய்யிடம் பிரதமர் மோடி பேசிய முதல் வார்த்தை.! முதலமைச்சரின் ரியாக்ஷன் என்ன.?
EPS Vs CV Shanmugam: தனித்து விடப்பட்ட சிவி சண்முகம்; சமாதானமாகாமல் ஆவேசம்; ராஜினாமா செய்கிறாரா.? அடுத்து என்ன.?
தனித்து விடப்பட்ட சிவி சண்முகம்; சமாதானமாகாமல் ஆவேசம்; ராஜினாமா செய்கிறாரா.? அடுத்து என்ன.?
வெளியேறப்போவது யார்? இன்னும் சற்று நேரத்தில் எலிமினேட்டர்! குஜராத்துடன் மல்லுகட்டப்போவது சன்ரைசர்ஸா? ராஜஸ்தானா?
வெளியேறப்போவது யார்? இன்னும் சற்று நேரத்தில் எலிமினேட்டர்! குஜராத்துடன் மல்லுகட்டப்போவது சன்ரைசர்ஸா? ராஜஸ்தானா?
'என்னை ஏன் பேசவிடல?' - தவெக எம்எல்ஏவை ரவுண்ட் கட்டிய திமுகவினர்; பாதியிலேயே கிளம்பினார் - என்ன நடந்தது?
'என்னை ஏன் பேசவிடல?' - தவெக எம்எல்ஏவை ரவுண்ட் கட்டிய திமுகவினர்; பாதியிலேயே கிளம்பினார் - என்ன நடந்தது?
EPS: மீண்டும் பவர் ஹவுஸாக மாறிய இபிஎஸ்! அதிகாரத்தை இன்னும் பலமாக்க ஸ்கெட்ச் போடும் எடப்பாடி பழனிசாமி!
EPS: மீண்டும் பவர் ஹவுஸாக மாறிய இபிஎஸ்! அதிகாரத்தை இன்னும் பலமாக்க ஸ்கெட்ச் போடும் எடப்பாடி பழனிசாமி!
தவெக ஆட்சியில் அண்ணாசாலை - சைதாப்பேட்டை மேம்பால பணிகளில் தொய்வா? உண்மை என்ன?
தவெக ஆட்சியில் அண்ணாசாலை - சைதாப்பேட்டை மேம்பால பணிகளில் தொய்வா? உண்மை என்ன?
SP Velumani: “நாங்கள் ஒன்றுபட்டுவிட்டோம்.. இனி No Problem“-சபாநாயகரை சந்தித்தபின் SP வேலுமணி உற்சாக பேட்டி
“நாங்கள் ஒன்றுபட்டுவிட்டோம்.. இனி No Problem“-சபாநாயகரை சந்தித்தபின் SP வேலுமணி உற்சாக பேட்டி
Embed widget