மேலும் அறிய

நீதிமன்றங்களில் உள்ளூர் மொழிகளை ஊக்குவிக்க வேண்டும்: பிரதமர் மோடி வலியுறுத்தல்..

நீதிமன்றங்களில் உள்ளூர் மொழிகளை ஊக்குவிக்க வேண்டிய அவசியம் உள்ளது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

நீதித்துறையை மேம்படுத்த அரசு தன்னால் முடிந்த அனைத்தையும் செய்து வருவதாக பிரதமர் நரேந்திர மோடி இன்று தெரிவித்துள்ளார். 

நீதித்துறை உள்கட்டமைப்புகளை மேம்படுத்தவும் அரசு செயல்பட்டு வருகிறது என்றும், நீதிமன்றங்களில் உள்ளூர் மொழிகளை ஊக்குவிக்க வேண்டிய அவசியம் உள்ளது என்றும் இன்று நடைபெற்ற முதலமைச்சர்கள், உயர்நீதிமன்றங்களின் தலைமை நீதிபதிகள் மாநாட்டில் கலந்துகொண்டு பேசினார். 

இதுகுறித்து அவர் பேசுகையில்,  நீதிமன்றங்களில் உள்ளூர் மொழிகளை ஊக்குவிக்க வேண்டும். இது நாட்டின் சாமானிய குடிமக்களுக்கு நீதி அமைப்பில் நம்பிக்கையை அதிகரிக்கும். அவர்கள் அதனுடன் இணைந்திருப்பதை உணருவார்கள்" என்று மாநில முதல்வர்கள் மற்றும் தலைமை நீதிபதிகளின் கூட்டு மாநாட்டில் பிரதமர் மோடி பேசினார். 

இந்தியத் தலைமை நீதிபதி உள்ளூர் மொழிகளைப் பயன்படுத்தி உயர் நீதிமன்றங்கள் இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால் அதற்கு நீண்ட காலம் எடுக்கும். ஆனால் அவ்வாறு நடந்தால் அது நீதிக்கான அணுகலை மேம்படுத்தும் என்று தெரிவித்தார். 

தொடர்ந்து, விசாரணைக் கைதிகளின் வழக்குகளை முன்னுரிமை அடிப்படையில் மறுபரிசீலனை செய்யுமாறு அனைத்து முதல்வர்கள் மற்றும் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிகளுக்கும் பிரதமர் வேண்டுகோள் விடுத்தார். அதில், நாட்டில் சுமார் 3.5 லட்சம் கைதிகள் விசாரணைக்கு உட்பட்டு சிறையில் உள்ளனர், அவர்களில் பெரும்பாலோர் ஏழை அல்லது சாதாரண குடும்பங்களைச் சேர்ந்தவர்கள். ஒவ்வொரு மாவட்டத்திலும் இந்த வழக்குகளை மறுஆய்வு செய்ய மாவட்ட நீதிபதி தலைமையில் குழு உள்ளநிலையில் அவர்களை முடிந்தால் ஜாமீனில் விடுவிக்க முடியும் என்றார். மனிதாபிமான உணர்வு மற்றும் சட்டத்தின் அடிப்படையில் இந்த விஷயங்களுக்கு முன்னுரிமை அளிக்குமாறு அனைத்து முதலமைச்சர்கள், உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிகளிடம் நான் வேண்டுகோள் விடுப்பேன் என்றார். 

நீதிமன்றங்களில், குறிப்பாக உள்ளூர் அளவில் நிலுவையில் உள்ள வழக்குகளைத் தீர்ப்பதற்கு தியானம் ஒரு முக்கிய கருவியாகும் . நம் சமூகத்தில், தியானம் மூலம் பிரச்னைகளுக்கு தீர்வு காணும் ஆயிரம் ஆண்டு பாரம்பரியம் உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

Keralam: இப்படி ஒரு மோசமான மனைவியா? .. நடத்துநருக்காக கண்ணீர் விடும் கேரளம்!
Keralam: இப்படி ஒரு மோசமான மனைவியா? .. நடத்துநருக்காக கண்ணீர் விடும் கேரளம்!
CJP Protest: கண்மூடித்தனமாக அடித்து விரட்டப்பட்ட இளைஞர்கள்..! வீடியோக்கள் வைரல், பரபரப்பில் தலைநகர்
கண்மூடித்தனமாக அடித்து விரட்டப்பட்ட இளைஞர்கள்..! வீடியோக்கள் வைரல், பரபரப்பில் தலைநகர்
Monsoon Session: மழைக்கால கூட்டத்தொடர்..! எதிர்க்கட்சிகள் கையிலெடுக்கும் முக்கிய பிரச்னைகள்? BJP-க்கு செக்?
மழைக்கால கூட்டத்தொடர்..! எதிர்க்கட்சிகள் கையிலெடுக்கும் முக்கிய பிரச்னைகள்? BJP-க்கு செக்?
Monsoon Bills: பிறப்பு & இறப்பு To தொகுதி மறுவரையறை..! 5 புதிய மசோதாக்கள் - மழைக்கால கூட்டத்தொடர் ப்ளான்
பிறப்பு & இறப்பு To தொகுதி மறுவரையறை..! 5 புதிய மசோதாக்கள் - மழைக்கால கூட்டத்தொடர் ப்ளான்

வீடியோ

குடும்பத்தலைவிக்கு மாதம் ரூ.2500? மகளிருக்கு பட்ஜெட்டில் சர்ப்ரைஸ் CM விஜய் மெகா பிளான்
300 பேர் கூண்டோடு ராஜினாமா? CVS ஆதரவாளர்கள் திடீர் முடிவு விழுப்புரம் அதிமுகவில் பரபரப்பு
காங்., கவுன்சிலர் புடவையை இழுத்த திமுக கவுன்சிலர்கள்! வெளியான பகீர் வீடியோ!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stlain: தமிழ்நாட்டில் சாத்தானின் ஆட்சியா? முதலமைச்சர் விஜய்க்கு திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம்
தமிழ்நாட்டில் சாத்தானின் ஆட்சியா? முதலமைச்சர் விஜய்க்கு திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம்
EV கார் வாங்கற ஐடியா இருக்கா? 500 கி.மீ.+ ரேஞ்ச்- வெளியாகும் 3 SUV கார்கள்- விவரம்!
EV கார் வாங்கற ஐடியா இருக்கா? 500 கி.மீ.+ ரேஞ்ச்- வெளியாகும் 3 SUV கார்கள்- விவரம்!
CJP Protest: கண்மூடித்தனமாக அடித்து விரட்டப்பட்ட இளைஞர்கள்..! வீடியோக்கள் வைரல், பரபரப்பில் தலைநகர்
கண்மூடித்தனமாக அடித்து விரட்டப்பட்ட இளைஞர்கள்..! வீடியோக்கள் வைரல், பரபரப்பில் தலைநகர்
இந்தியாவில் STEM கல்வி: ஒரு கோடியை தாண்டிய மாணவர் சேர்க்கை, பெண்கள் பங்களிப்பு எவ்ளோ தெரியுமா?
இந்தியாவில் STEM கல்வி: ஒரு கோடியை தாண்டிய மாணவர் சேர்க்கை, பெண்கள் பங்களிப்பு எவ்ளோ தெரியுமா?
Actor Dhanush Political Entry : ’ரஜினி விட்டதை பிடிக்கத் திட்டம்’ புதிய கட்சித் தொடங்கும் நடிகர் தனுஷ்?
’ரஜினி விட்டதை பிடிக்கத் திட்டம்’ புதிய கட்சித் தொடங்கும் நடிகர் தனுஷ்?
ரூ.100 கோடி பழனி கோயில் நிலம் மோசடி.! கிரையப் பத்திரத்தில் வெளியான ஷாக் தகவல்
ரூ.100 கோடி பழனி கோயில் நிலம் மோசடி.! கிரையப் பத்திரத்தில் வெளியான ஷாக் தகவல்
DMK MLA: காலையிலேயே திமுக எம்.எல்.ஏவை தூக்கிய போலீசார் - கைதுக்கான காரணம் என்ன? தூத்துக்குடியில் பரபரப்பு
காலையிலேயே திமுக எம்.எல்.ஏவை தூக்கிய போலீசார் - கைதுக்கான காரணம் என்ன? தூத்துக்குடியில் பரபரப்பு
Monsoon Session: மழைக்கால கூட்டத்தொடர்..! எதிர்க்கட்சிகள் கையிலெடுக்கும் முக்கிய பிரச்னைகள்? BJP-க்கு செக்?
மழைக்கால கூட்டத்தொடர்..! எதிர்க்கட்சிகள் கையிலெடுக்கும் முக்கிய பிரச்னைகள்? BJP-க்கு செக்?
Embed widget