மேலும் அறிய

நீதிமன்றங்களில் உள்ளூர் மொழிகளை ஊக்குவிக்க வேண்டும்: பிரதமர் மோடி வலியுறுத்தல்..

நீதிமன்றங்களில் உள்ளூர் மொழிகளை ஊக்குவிக்க வேண்டிய அவசியம் உள்ளது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

நீதித்துறையை மேம்படுத்த அரசு தன்னால் முடிந்த அனைத்தையும் செய்து வருவதாக பிரதமர் நரேந்திர மோடி இன்று தெரிவித்துள்ளார். 

நீதித்துறை உள்கட்டமைப்புகளை மேம்படுத்தவும் அரசு செயல்பட்டு வருகிறது என்றும், நீதிமன்றங்களில் உள்ளூர் மொழிகளை ஊக்குவிக்க வேண்டிய அவசியம் உள்ளது என்றும் இன்று நடைபெற்ற முதலமைச்சர்கள், உயர்நீதிமன்றங்களின் தலைமை நீதிபதிகள் மாநாட்டில் கலந்துகொண்டு பேசினார். 

இதுகுறித்து அவர் பேசுகையில்,  நீதிமன்றங்களில் உள்ளூர் மொழிகளை ஊக்குவிக்க வேண்டும். இது நாட்டின் சாமானிய குடிமக்களுக்கு நீதி அமைப்பில் நம்பிக்கையை அதிகரிக்கும். அவர்கள் அதனுடன் இணைந்திருப்பதை உணருவார்கள்" என்று மாநில முதல்வர்கள் மற்றும் தலைமை நீதிபதிகளின் கூட்டு மாநாட்டில் பிரதமர் மோடி பேசினார். 

இந்தியத் தலைமை நீதிபதி உள்ளூர் மொழிகளைப் பயன்படுத்தி உயர் நீதிமன்றங்கள் இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால் அதற்கு நீண்ட காலம் எடுக்கும். ஆனால் அவ்வாறு நடந்தால் அது நீதிக்கான அணுகலை மேம்படுத்தும் என்று தெரிவித்தார். 

தொடர்ந்து, விசாரணைக் கைதிகளின் வழக்குகளை முன்னுரிமை அடிப்படையில் மறுபரிசீலனை செய்யுமாறு அனைத்து முதல்வர்கள் மற்றும் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிகளுக்கும் பிரதமர் வேண்டுகோள் விடுத்தார். அதில், நாட்டில் சுமார் 3.5 லட்சம் கைதிகள் விசாரணைக்கு உட்பட்டு சிறையில் உள்ளனர், அவர்களில் பெரும்பாலோர் ஏழை அல்லது சாதாரண குடும்பங்களைச் சேர்ந்தவர்கள். ஒவ்வொரு மாவட்டத்திலும் இந்த வழக்குகளை மறுஆய்வு செய்ய மாவட்ட நீதிபதி தலைமையில் குழு உள்ளநிலையில் அவர்களை முடிந்தால் ஜாமீனில் விடுவிக்க முடியும் என்றார். மனிதாபிமான உணர்வு மற்றும் சட்டத்தின் அடிப்படையில் இந்த விஷயங்களுக்கு முன்னுரிமை அளிக்குமாறு அனைத்து முதலமைச்சர்கள், உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிகளிடம் நான் வேண்டுகோள் விடுப்பேன் என்றார். 

நீதிமன்றங்களில், குறிப்பாக உள்ளூர் அளவில் நிலுவையில் உள்ள வழக்குகளைத் தீர்ப்பதற்கு தியானம் ஒரு முக்கிய கருவியாகும் . நம் சமூகத்தில், தியானம் மூலம் பிரச்னைகளுக்கு தீர்வு காணும் ஆயிரம் ஆண்டு பாரம்பரியம் உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

ஆன்லைன் பரிவர்த்தனை: வருமான வரி நோட்டீஸ் வராமல் தடுக்க இதைச் சரிபார்க்கவும்!
ஆன்லைன் பரிவர்த்தனை: வருமான வரி நோட்டீஸ் வராமல் தடுக்க இதைச் சரிபார்க்கவும்!
வரிசைக்கு குட்பை! சத்தீஸ்கரில் ரேஷன் ஏடிஎம்: தமிழகத்திலும் வருமா?
வரிசைக்கு குட்பை! சத்தீஸ்கரில் ரேஷன் ஏடிஎம்: தமிழகத்திலும் வருமா?
மஹிந்திரா கார்களுக்கு ஆகஸ்ட் அதிரடி தள்ளுபடி: ரூ.1.25 லட்சம் வரை சலுகை! முந்துங்கள்!..
மஹிந்திரா கார்களுக்கு ஆகஸ்ட் அதிரடி தள்ளுபடி: ரூ.1.25 லட்சம் வரை சலுகை! முந்துங்கள்!..
வாகன ஓட்டிகளுக்கு ஷாக்! டீசல் விலை உயர வாய்ப்பு.. காரணம் என்ன தெரியுமா?
வாகன ஓட்டிகளுக்கு ஷாக்! டீசல் விலை உயர வாய்ப்பு.. காரணம் என்ன தெரியுமா?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
வாகன ஓட்டிகளுக்கு ஷாக்! டீசல் விலை உயர வாய்ப்பு.. காரணம் என்ன தெரியுமா?
வாகன ஓட்டிகளுக்கு ஷாக்! டீசல் விலை உயர வாய்ப்பு.. காரணம் என்ன தெரியுமா?
உங்களுக்கு நல்ல சாவே வராது.. திமுகவுக்கு வாக்களிக்காத மக்களை விளாசிய ஆர்.எஸ்.பாரதி!
உங்களுக்கு நல்ல சாவே வராது.. திமுகவுக்கு வாக்களிக்காத மக்களை விளாசிய ஆர்.எஸ்.பாரதி!
Chennai Corporation: சொத்து வரி உயர்வு முடிவை கைவிட்ட சென்னை மாநகராட்சி.. பணம் கட்டியவர்கள் நிலை என்ன?
Chennai Corporation: சொத்து வரி உயர்வு முடிவை கைவிட்ட சென்னை மாநகராட்சி.. பணம் கட்டியவர்கள் நிலை என்ன?
Anbumani: பொய் சொல்லி ஏமாற்றி சென்ற திமுக - ரவுண்டு கட்டி அடித்த அன்புமணி - CM விஜய்க்கு கோரிக்கை
பொய் சொல்லி ஏமாற்றி சென்ற திமுக - ரவுண்டு கட்டி அடித்த அன்புமணி - CM விஜய்க்கு கோரிக்கை
Kite Festival : காத்தாடி திருவிழா! 2 நாள் விடுமுறையில் குடும்பத்துடன் சென்று ரசிக்கலாம் – அனுமதி இலவசம்; எங்கே தெரியுமா?
காத்தாடி திருவிழா! 2 நாள் விடுமுறையில் குடும்பத்துடன் சென்று ரசிக்கலாம் – அனுமதி இலவசம்; எங்கே தெரியுமா?
Gold and silver rate today : தங்க நகை வாங்க இன்று சூப்பர் சான்ஸ்.! அதிரடியாக குறைந்த தங்கம், வெள்ளி விலை- இன்றைய விலை நிலவரம் இதோ..
தங்க நகை வாங்க இன்று சூப்பர் சான்ஸ்.! அதிரடியாக குறைந்த தங்கம், வெள்ளி விலை- இன்றைய நிலவரம் இதோ..
CM Vijay DVAC: லஞ்ச ஒழிப்புத்துறையின் புதிய இயக்குனர்..! CM விஜய் டிக் அடித்தது யாரை தெரியுமா? காரணம் என்ன?
லஞ்ச ஒழிப்புத்துறையின் புதிய இயக்குனர்..! CM விஜய் டிக் அடித்தது யாரை தெரியுமா? காரணம் என்ன?
திமுக ஆட்சியில் ரூ.37 ஆயிரம் EB பில்.. இப்போ ரூ.13 ஆயிரம்.. எனக்கு அதிகமாக வரல.. வசமாக சிக்கிய வைஷாலி!
திமுக ஆட்சியில் ரூ.37 ஆயிரம் EB பில்.. இப்போ ரூ.13 ஆயிரம்.. எனக்கு அதிகமாக வரல.. வசமாக சிக்கிய வைஷாலி!
Embed widget