மேலும் அறிய

"தேர்தலில் போட்டியிட கூட தைரியம் கிடையாது" சோனியா காந்தியை வம்புக்கு இழுக்கும் பிரதமர் மோடி!

அமேதியை இழந்த காங்கிரஸின் இளவரசர் வயநாட்டையும் இழப்பார் என பிரதமர் மோடி விமர்சித்துள்ளார்.

நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நேற்று தொடங்கியது. இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு வரும் 26-ஆம் தேதி நடக்க உள்ளது. மகாராஷ்டிரா உள்பட 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 89 தொகுதிகளுக்கு தேர்தல் நடக்கிறது.

"வயநாட்டிலும் ராகுல் காந்தி தோல்வி அடைவார்"

இந்த நிலையில், மகாராஷ்டிராவில் உள்ள நான்டெட் மற்றும் ஹிங்கோலி தொகுதி பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி இன்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, காங்கிரஸ் மீது கடும் விமர்சனங்களை முன்வைத்தார்.

ராகுல் காந்தியை குறிப்பிட்ட பேசிய பிரதமர், "அமேதியை இழந்த காங்கிரஸின் இளவரசர் வயநாட்டையும் இழப்பார். அதனால் ஏப்ரல் 26-ஆம் தேதிக்குப் பிறகு பாதுகாப்பான தொகுதியை தேட வேண்டியிருக்கும்" என்றார். சோனியா காந்தியை விமர்சித்த பிரதமர், இந்திய கூட்டணியை சேர்ந்த சில தலைவர்கள் தேர்தலில் போட்டியிட தைரியம் இல்லாததால் மக்களவையை விட்டு வெளியேறி மாநிலங்களவைக்கு செல்கின்றனர்.

முதல்முறையாக, காங்கிரஸ் வேட்பாளருக்கு தொகுதி மக்கள் வாக்களிக்க போவதில்லை. அந்த தொகுதியில் காங்கிரஸ் கட்சிக்கு வேட்பாளரே இல்லை. காங்கிரஸ் ஆட்சியின் மோசமான நிர்வாகத்தை சரி செய்ய 10 ஆண்டுகள் தேவைப்பட்டது. இன்னும், நிறைய வேலைகள் செய்ய வேண்டியிருக்கிறது.

"இந்தியா கூட்டணிக்கு முகம் இல்லை"

விவசாயிகள் மற்றும் ஏழை மக்களின் வளர்ச்சிக்கு காங்கிரஸ் தடையாக இருந்து வருகிறது. வேளாண் நெருக்கடி இப்போது நடப்பதில்லை. காங்கிரஸின் தவறான கொள்கைகளால் இது நடந்தது" என்றார்.
 
இந்தியா கூட்டணி தலைவர்களை விமர்சித்த பிரதமர் மோடி, "அந்த கூட்டணிக்கு முகம் என யாரும் இல்லை. நாட்டின் எதிர்காலத்தை யாரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று மக்களுக்குத் தெரியாது. அவர்கள் எதை வேண்டுமானாலும் கூறலாம். ஆனால், தேர்தல் அறிவிப்புக்கு முன்பே காங்கிரஸ் தலைவர்கள் தோல்வியை ஏற்றுக்கொண்டுள்ளனர் என்பதுதான் நிதர்சனம்.
 
தங்கள் ஊழல் நடவடிக்கைகளைப் பாதுகாக்க ஒன்றிணைந்த சுயநலவாதிகளின் கூட்டமே எதிர்க்கட்சி கூட்டணி. மக்களவைத் தேர்தலில் வாக்களிக்கும் உரிமையைப் பயன்படுத்த வாக்காளர்கள் அதிக அளவில் வர வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறேன்.
 
நீங்கள் வாக்களிப்பதன் மூலம் எந்த நன்மையும் செய்யவில்லை. நீங்கள் நாட்டின் எதிர்காலத்தைப் பாதுகாக்கிறீர்கள். எதிர்க்கட்சியில் இருந்துவரும் கட்சி தொண்டர்களின் மன உறுதியை உயர்த்த விரும்புகிறேன்.
 
நீங்கள் (எதிர்க்கட்சித் தலைவர்கள்) தேர்தலில் தோல்வியடைவது உறுதி. இருந்தாலும், உங்களுக்கு என ஒரு நாள் வாய்ப்பு கிடைக்கும். வாக்களிக்குமாறு வாக்காளர்களுக்கு நீங்களும் வேண்டுகோள் விடுக்க வேண்டும். (தேர்தல் முடிவுகள்) ஜூன் 4-க்குப் பிறகு, அவர்கள் ஒருவருக்கொருவர் சண்டையிட்டு கொள்வார்கள்" என்றார்.

About the author சுதர்சன்

Rookie Journalist. Writes on National, International, Politics, Human rights and Judiciary. Covered 2019 General Election, Apex Court Ayodhya judgement, 2021 Five state election, Pegasus etc.  
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Ditwah Cyclone: புயல் சென்னையில் கரையை கடக்குதா.?  பொதுமக்களுக்கு அலர்ட் விடுத்த அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர்
புயல் சென்னையில் கரையை கடக்குதா.? பொதுமக்களுக்கு அலர்ட் விடுத்த அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர்
Chennai Metro: சென்னை மக்களுக்கு குஷி... கொளத்தூரில் சுரங்கப்பணியில் அசத்தல்- மெட்ரோ ரயில் சூப்பர் அறிவிப்பு
சென்னை மக்களுக்கு குஷி... கொளத்தூரில் சுரங்கப்பணியில் அசத்தல்- மெட்ரோ ரயில் சூப்பர் அறிவிப்பு
MK STALIN: மோடி அரசுக்கு எதிராக சீறிய ஸ்டாலின்.! திமுக எம்.பிக்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட 12 முக்கிய தீர்மானங்கள்
மோடி அரசுக்கு எதிராக சீறிய ஸ்டாலின்.! திமுக எம்.பிக்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட 12 முக்கிய தீர்மானங்கள்
Cyclone Ditwah: திக் திக் டிட்வா...சென்னையில் அடுத்த 2 நாள் காத்திருக்கு சம்பவம் - வெதர்மேன் அலர்ட்
திக் திக் டிட்வா...சென்னையில் அடுத்த 2 நாள் காத்திருக்கு சம்பவம் - வெதர்மேன் அலர்ட்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

புரட்டிப்போட்ட டிட்வா புயல் மரத்தில் மாட்டிக்கொண்ட நபர் மூழ்கிய இலங்கை | Sri Lanka Ditwah Cyclone
Hindu Muslim | இதாண்டா தமிழ்நாடு! இந்து-முஸ்லீம் கூட்டு பிரார்த்தனை! கடலூரில் மத நல்லிணக்கம்!
Puducherry CM vs People | ’’ஒரு வாரத்துல நடக்கல..’’முதல்வரை மிரட்டிய நபர்புதுச்சேரியில் பரபரப்பு
Cyclone Ditwah | ’’நெருங்கும் டிட்வா புயல்நவம்பர் 30 சம்பவம் இருக்கு!’’பிரதீப் ஜான் எச்சரிக்கை
Sengottaiyan Joins TVK | தவெகவில் இணைந்தார்  செங்கோட்டையன்! விஜய் கொடுத்த முதல் TASK?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Ditwah Cyclone: புயல் சென்னையில் கரையை கடக்குதா.?  பொதுமக்களுக்கு அலர்ட் விடுத்த அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர்
புயல் சென்னையில் கரையை கடக்குதா.? பொதுமக்களுக்கு அலர்ட் விடுத்த அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர்
Chennai Metro: சென்னை மக்களுக்கு குஷி... கொளத்தூரில் சுரங்கப்பணியில் அசத்தல்- மெட்ரோ ரயில் சூப்பர் அறிவிப்பு
சென்னை மக்களுக்கு குஷி... கொளத்தூரில் சுரங்கப்பணியில் அசத்தல்- மெட்ரோ ரயில் சூப்பர் அறிவிப்பு
MK STALIN: மோடி அரசுக்கு எதிராக சீறிய ஸ்டாலின்.! திமுக எம்.பிக்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட 12 முக்கிய தீர்மானங்கள்
மோடி அரசுக்கு எதிராக சீறிய ஸ்டாலின்.! திமுக எம்.பிக்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட 12 முக்கிய தீர்மானங்கள்
Cyclone Ditwah: திக் திக் டிட்வா...சென்னையில் அடுத்த 2 நாள் காத்திருக்கு சம்பவம் - வெதர்மேன் அலர்ட்
திக் திக் டிட்வா...சென்னையில் அடுத்த 2 நாள் காத்திருக்கு சம்பவம் - வெதர்மேன் அலர்ட்
Ditwah Cyclone: கிட்ட நெருங்கும் டிட்வா புயல் .. இன்றும், நாளையும் எங்கெல்லாம் மழை.. முழு விவரம்
Ditwah Cyclone: கிட்ட நெருங்கும் டிட்வா புயல் .. இன்றும், நாளையும் எங்கெல்லாம் மழை.. முழு விவரம்
TOMATO PRICE: ஒரு கிலோ தக்காளி இவ்வளவா.!! ஒரே நாளில் உச்சத்தை தொட்ட விலை- எப்போ தான் குறையும்.?
ஒரு கிலோ தக்காளி இவ்வளவா.!! ஒரே நாளில் உச்சத்தை தொட்ட விலை- எப்போ தான் குறையும்.?
Cyclone Ditwah Flight cancel: டிட்வா சூறைக்காற்று.!! மதுரை, திருச்சி, தூத்துக்குடி விமானங்கள் ரத்து- பயணிகளுக்கு அலர்ட்
டிட்வா சூறைக்காற்று.!! மதுரை, திருச்சி, தூத்துக்குடி விமானங்கள் ரத்து- பயணிகளுக்கு அலர்ட்
Cyclone Ditwah: தமிழகத்தை நெருங்கிய டிட்வா புயல்.. சிக்கிய 6 மாவட்டங்கள்.. கனமழை எச்சரிக்கை!
Cyclone Ditwah: தமிழகத்தை நெருங்கிய டிட்வா புயல்.. சிக்கிய 6 மாவட்டங்கள்.. கனமழை எச்சரிக்கை!
Embed widget