மேலும் அறிய

Watch video : வேலை வேண்டி கோஷம்... போலீஸ் காட்டிய ஆவேசம்.. தலையில் இரத்தம், கையில் தேசிய கொடியுடன் உருண்ட நபர்!

பணி நியமனம் தாமதமானதைக் கண்டித்து பீகாரில் இடைநிலை ஆசிரியர்கள் நேற்று போராட்டம் நடத்தினர். அப்போது ஆசிரியர்களை காவல்துறை அதிகாரிகள் தாக்கிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 

பணி நியமனம் தாமதமானதைக் கண்டித்து பீகாரில் இடைநிலை ஆசிரியர்கள் நேற்று போராட்டம் நடத்தினர். அப்போது ஆசிரியர்களை காவல்துறை அதிகாரிகள் தாக்கிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 

பீகாரின் தலைநகர் பாட்னாவில் நடைபெற்ற பேரணியில் ஆசிரியர் பணிக்கு விண்ணப்பித்தவர்கள் மீது காவலர்கள் கொடூரமாக தடியடி நடத்தினர். இந்த சம்பவத்தின் வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பாட்னா மாவட்ட கூடுதல் அதிகாரி கே.கே.சிங், தேசிய கொடி பிடித்திருந்த ஒரு ஆசிரியரை அடிக்கும்  வீடியோவில், அவரது தலையில் இருந்து ரத்தம் வழிந்தோடிய காட்சிகளை நெட்டிசன்கள் வேகமாக சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு கருத்து தெரிவித்து வருகின்றனர். 

நெட்டிசன்கள் பகிர்ந்துள்ள வீடியோவின் படி, போராட்டம் நடத்திய வேட்பாளர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். அடிகளை தடுக்க முடியாமல் சிலர் பயந்து ஓடும் காட்சிகளும் அதில் இடம் பெற்றுள்ளனர். இதில், போராட்டக்காரர்களில் ஒருவர் தர்ணாவில் ஈடுபட்டுள்ளார். கைகளில் தேசியக் கொடியை ஏந்தியவாறு கோஷம் எழுப்பி வருகின்றனர். சில போலீசார் அவரை கைது செய்ய முயற்சி செய்தபோது, கையில் தேசியக் கொடியுடன் சாலையில் படுத்து போராட்டம் நடத்தி வருகிறார்.

இதனால், ஆத்திரமடைந்த மாவட்ட கூடுதல் அதிகாரி கே.கே.சிங், கையில் இருந்த தடியால் அந்த நபரை கடுமையாக தாக்கினார். அவர் கடுமையாக தாக்கப்பட்டு தலையில் இருந்து ரத்தம் வருவதை கவனித்துள்ளார். மேலும், தாக்கப்பட்ட அந்த நபர் வலி தாங்கமுடியாமல் கைகளையும் தலையில் வைத்து சாலையில் உருண்டுள்ளார். போலீசார் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

இதற்கிடையில், துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ் காவல்துறை அதிகாரியின் செயல் குறித்து தனது கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார். இதுகுறித்து, அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், மாவட்ட நிர்வாக கூடுதல் அதிகாரி போராட்டக்காரர்கள் மீது ஏன் தடியடி நடத்தினார் என்பது குறித்து விசாரணை நடத்தப்படும். அதுமட்டுமின்றி, தடியடி நடத்தியதில் காயமடைந்த நபருக்கு உடனடியாக சிறந்த சிகிச்சை அளிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது. நேற்றைய போராட்டம் உட்பட லத்தி சார்ஜ் தொடர்பாக ஒரு குழுவை அமைக்கப்போவதாகவும் தெரிவித்தார். 

தொடக்கநிலை ஆசிரியர்களை மீண்டும் பணியில் அமர்த்தக் கோரி 5,000க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் பாட்னா தெருக்களில் இறங்கினர். மேலும் ஏராளமான போலீஸ் படைகள் தண்ணீர் பீரங்கிகளுடன் நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மாநில தொடக்க இளைஞர் ஆசிரியர் சங்கம் என்ற பதாகையின் கீழ் நடந்து வரும் இந்த இயக்கத்தில் மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான ஆசிரியர் வேட்பாளர்கள் பல மாதங்களாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

அரசியல் கட்சிகளுக்கு செக்.. பொதுக்கூட்டம், ரோடு ஷோக்களுக்கான புதிய விதிகள்! பாதுகாப்பு நெறிமுறைகள் வெளியீடு!
அரசியல் கட்சிகளுக்கு செக்.. பொதுக்கூட்டம், ரோடு ஷோக்களுக்கான புதிய விதிகள்! பாதுகாப்பு நெறிமுறைகள் வெளியீடு!
sabarimalai temple : பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு! 10 மணி நேர காத்திருப்பு! பாதுகாப்பு பணியில் போலீசார் தீவிரம்!
sabarimalai temple : பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு! 10 மணி நேர காத்திருப்பு! பாதுகாப்பு பணியில் போலீசார் தீவிரம்!
ஆட்சியில் பங்கில்லை, ஆனால் கூடுதல் இடங்கள் கேட்போம்: மயிலாடுதுறையில் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியன் பேட்டி..
ஆட்சியில் பங்கில்லை, ஆனால் கூடுதல் இடங்கள் கேட்போம்: மயிலாடுதுறையில் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியன் பேட்டி..
திருப்பரங்குன்றம் மலை தீபம் விவகாரம்... மயிலாடுதுறை சுப்பிரமணியன் கோயில் கோபுரத்தில் தீபம் ஏற்றிய பாஜகவினர்..
திருப்பரங்குன்றம் மலை தீபம் விவகாரம்... மயிலாடுதுறை சுப்பிரமணியன் கோயில் கோபுரத்தில் தீபம் ஏற்றிய பாஜகவினர்..
ABP Premium

வீடியோ

Viluppuram Mobile Theft CCTV |நள்ளிரவில் கைவரிசை!COOL ஆக திருடிய திருடன்அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்
Kanimozhi 2026 election | தேர்தலில் கனிமொழி போட்டி? லிஸ்ட்டில் 4 தொகுதிகள்! மாநில அரசியலுக்கு RETURNS?
Congress VS DMK | பங்கு கேட்ட மாணிக்கம் தாகூர்
Minister Moorthy Issue | அமைச்சர் மூர்த்தியைசுத்துப்போட்ட மக்கள்!மதுரையில் பரபரப்பு
DMK MLA Lakshmanan Kabbadi | ’’கபடி..கபடி..’’ கில்லி விஜய் ஆக மாறிய MLA.. வியந்து பார்த்த திமுகவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அரசியல் கட்சிகளுக்கு செக்.. பொதுக்கூட்டம், ரோடு ஷோக்களுக்கான புதிய விதிகள்! பாதுகாப்பு நெறிமுறைகள் வெளியீடு!
அரசியல் கட்சிகளுக்கு செக்.. பொதுக்கூட்டம், ரோடு ஷோக்களுக்கான புதிய விதிகள்! பாதுகாப்பு நெறிமுறைகள் வெளியீடு!
sabarimalai temple : பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு! 10 மணி நேர காத்திருப்பு! பாதுகாப்பு பணியில் போலீசார் தீவிரம்!
sabarimalai temple : பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு! 10 மணி நேர காத்திருப்பு! பாதுகாப்பு பணியில் போலீசார் தீவிரம்!
ஆட்சியில் பங்கில்லை, ஆனால் கூடுதல் இடங்கள் கேட்போம்: மயிலாடுதுறையில் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியன் பேட்டி..
ஆட்சியில் பங்கில்லை, ஆனால் கூடுதல் இடங்கள் கேட்போம்: மயிலாடுதுறையில் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியன் பேட்டி..
திருப்பரங்குன்றம் மலை தீபம் விவகாரம்... மயிலாடுதுறை சுப்பிரமணியன் கோயில் கோபுரத்தில் தீபம் ஏற்றிய பாஜகவினர்..
திருப்பரங்குன்றம் மலை தீபம் விவகாரம்... மயிலாடுதுறை சுப்பிரமணியன் கோயில் கோபுரத்தில் தீபம் ஏற்றிய பாஜகவினர்..
மதுரையில் ட்ரோன் பறக்க தடை... பாதுகாப்பு காரணங்களுக்காக அதிரடி உத்தரவு - காரணம் என்ன ?
மதுரையில் ட்ரோன் பறக்க தடை... பாதுகாப்பு காரணங்களுக்காக அதிரடி உத்தரவு - காரணம் என்ன ?
Rohit Sharma: 2027 வரைக்கும் வடா பாவ் வேண்டாம்.. ஃபிட்னஸ்சில் கறார் காட்டும் ரோகித்.. வைரல் வீடியோ
Rohit Sharma: 2027 வரைக்கும் வடா பாவ் வேண்டாம்.. ஃபிட்னஸ்சில் கறார் காட்டும் ரோகித்.. வைரல் வீடியோ
NEET 2026 Application: நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க ரெடியா? முக்கிய அறிவிப்பு வெளியீடு! தவறினால் வாய்ப்பு மிஸ்!
NEET 2026 Application: நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க ரெடியா? முக்கிய அறிவிப்பு வெளியீடு! தவறினால் வாய்ப்பு மிஸ்!
Kanimozhi Karunanidhi : ’சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் கனிமொழி?’ இறுதி பட்டியலில் 3 தொகுதிகள்..!
’சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் கனிமொழி?’ இறுதி பட்டியலில் 3 தொகுதிகள்..!
Embed widget