மேலும் அறிய

ட்ரம்பை அசிங்கப்படுத்திய பாகிஸ்தான்.. மூன்று மணி நேரத்திற்குள் கொடூர தாக்குதல்...

நீ என்ன சொல்வது நான் என்பது கேட்பது என்ற மனநிலையில் பாகிஸ்தான் நடத்தி வரும் இந்த தாக்குதல் அனைவரையும் அதிர்ச்சியிலும் குழப்பத்திலும் ஆழ்த்தியுள்ளது.

உலகின் 'பெரிய அண்ணன்' என்று கருதப்படும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் போர் முடிவுக்கு வருவதாக வெளியிட்டிருந்த செய்தியை நீ என்ன சொல்வது நான் என்பது கேட்பது என்ற மனநிலையில் பாகிஸ்தான் நடத்தி வரும் இந்த தாக்குதல் அனைவரையும் அதிர்ச்சியிலும் குழப்பத்திலும் ஆழ்த்தியுள்ளது.

போருக்கான துவக்கப்பள்ளி 

காஷ்மீரில் குட்டி சுவிட்சர்லாந்து எனப்படும் பஹல்காமின் தீவிரவாதிகளின் கொடூர தாக்குதல்களால் 26 பேர் கொல்லப்பட்டனர். இதற்கு எதிர்வினை ஆற்றும் வகையில் கடந்த ஏழாம் தேதி பாகிஸ்தான் மீது இந்தியா ஆப்ரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பதில் தாக்குதல் நடத்தினர். அதனை தொடர்ந்து போர் மூண்டதை அடுத்து பாகிஸ்தான் ராணுவம் இந்திய எல்லையில் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. அதற்கு இந்தியாவின் முப்படைகளும் சேர்ந்து பதிலடி தாக்குதலில் ஈடுபட்டது. 

 

பாகிஸ்தான் பதில் தாக்குதல் 

இந்த தாக்குதலில் ஒன்பது தீவிரவாத முகாம்கள் தரைமட்டம் ஆக்கப்பட்டது என்றும் 70 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர் எனவும் இந்தியா ராணுவம் தெரிவித்திருத்தது. அதனைத் தொடர்ந்து நாடு முழுவதும் போர் ஒத்திகை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்திய தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாகிஸ்தான் கொடூர தாக்குதலை முன்னெடுத்தது. 15 நகரங்களை தகர்க்க பாகிஸ்தான் மூலம் அனுப்பப்பட்ட ஏவுகணைகளை நடுவானிலேயே இந்திய ராணுவத்தால் தாக்கி அழிக்கப்பட்டது. 

 

தொடர்ந்து போர் பதற்றம் ஏற்பட்டது நிலையில் காஷ்மீரின் எல்லைப் பகுதியில் அப்பாவி மக்கள் 16 பேர் கொல்லப்பட்டனர். பாகிஸ்தானுக்குள் நுழையாமல் இந்தியா எல்லையில் இருந்தே நடத்தப்பட்ட இந்த துல்லியமான தாக்குதலில் சுமார் 100 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிவித்தார். ஜெய்ஷ் இ முகமத் பயங்கரவாத தலைவரான மஸ்ஜித் அசாரின் குடும்பத்தைச் சேர்ந்த 10 பேர் பலியானதும் ஆபரேஷன் சிந்ததூரின் முக்கிய அம்சமாக கருதப்பட்டது. 

 

இருளில் இந்தியாவின் பல நகரங்கள் 

தொடர்ந்து காஷ்மீர் எல்லை பகுதிகளான பஞ்சாப், ஜம்மு, உத்தம்பூர், ஸ்ரீநகர் போன்ற முக்கிய நகரங்களில் மின் தடை செய்யப்பட்டு மக்கள் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டனர். போர் குறித்த அச்சம் தொடர்ந்து இருந்து வந்த நிலையில் உலக நாடுகளின் வெவ்வேறு விதமான கருத்துக்கள் பகிரப்பட்டு வந்தன. இதற்கிடையில் பாகிஸ்தானில் உள்ள பலுச்சிஸ்தான் தனிநாடு கேட்டு போராடி வந்த நிலையில் அங்குள்ள விடுதலை ராணுவ படைகளும் பாகிஸ்தான் மீது தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டது. பாகிஸ்தான் உலக நாடுகளை உதவிக்கோரி வந்த நிலையில், இன்று மாலை 5 மணியுடன் போர் நிறுத்தத்திற்கு இந்தியா பாகிஸ்தான் இரண்டு நாடுகளும் அமெரிக்கா நடத்திய பேச்சு வார்த்தையில் உடன்பட்டிருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பதிவிட்டிருந்தார். 

 

நீடிக்காத நிம்மதி 

போர் முடிவுக்கு வந்துவிட்டது என்று மக்கள் முழு மகிழ்ச்சியை அனுபவிக்க எண்ணிய சில மணி நேரங்களிலேயே ஸ்ரீ நகரில் ஆங்காங்கே வெடிச்சத்தம் கேட்பதாக ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா X-ல் பதிவிட்டிருந்தார். போர் உடன்படிக்கைக்கு எதிராக மீண்டும் பாகிஸ்தான் இந்தியா மீது கொடூர தாக்குதலை தொடங்கியுள்ளது. இதற்கு இந்திய ராணுவமும் கடும் எதிர்வினை ஆற்றி வருகிறது. இதனிடையே குஜராத் பூஞ்ச் பகுதியில் விமானங்கள் பரப்பதாகவும், ஹரியானா மாநில அம்பாலா ஆகிய நகரங்களிலும் மின்தடை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின்றன. மேலும் பல்வேறு இடங்களில் குண்டு வெடிப்பு சத்தம் கேட்பதாகவும், சிகப்பு கலரில் ஒளிக்கதிர்கள் தென்படுவதாகவும் பொதுமக்கள் கூறி வருகின்றனர்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பதிவு

உலகின் 'பெரிய அண்ணன்' என்று கருதப்படும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் போர் முடிவுக்கு வருவதாக வெளியிட்டிருந்த செய்தியை நீ என்ன சொல்வது நான் என்பது கேட்பது என்ற மனநிலையில் பாகிஸ்தான் நடத்தி வரும் இந்த தாக்குதல் அனைவரையும் அதிர்ச்சியிலும் குழப்பத்திலும் ஆழ்த்தியுள்ளது. அத்துமீறலை உடனடியாக பாகிஸ்தான் நிறுத்த வேண்டும் நிலைமையை புரிந்து கொண்டு பாகிஸ்தான் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வெளியுறவு செயலர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்துள்ளார். 

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More

தலைப்பு செய்திகள்

சாதிவாரி கணக்கெடுப்பு செயலியில் சாதி பட்டியலை இணைக்க வேண்டும்: பிரதமர் மோடிக்கு அன்புமணி அவசர கடிதம்!
சாதிவாரி கணக்கெடுப்பு செயலியில் சாதி பட்டியலை இணைக்க வேண்டும்: பிரதமர் மோடிக்கு அன்புமணி அவசர கடிதம்!
சாதிவாரி கணக்கெடுப்பு: குழப்பம் தவிர்க்க அன்புமணி மோடிக்கு அதிரடி கோரிக்கை!
சாதிவாரி கணக்கெடுப்பு: குழப்பம் தவிர்க்க அன்புமணி மோடிக்கு அதிரடி கோரிக்கை!
சிலிண்டர் புக் பண்ண முடியாதா? வாடிக்கையாளர்களே மிஸ் பண்ணாம படிங்க!
சிலிண்டர் புக் பண்ண முடியாதா? வாடிக்கையாளர்களே மிஸ் பண்ணாம படிங்க!
இந்தியாவில் பார்க்க முடியுமா? ஆகஸ்ட் 12-ல் நிகழும் அரிதான 4 விண்வெளி நிகழ்வுகள்! தவறவிடாதீர்கள்!
இந்தியாவில் பார்க்க முடியுமா? ஆகஸ்ட் 12-ல் நிகழும் அரிதான 4 விண்வெளி நிகழ்வுகள்! தவறவிடாதீர்கள்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
பெஸ்ட் மிட் சைஸ் SUV ஹூண்டாய் கிரெட்டா: மாதம் ரூ.16000 EMI-ல் சொந்தமாக்கலாம்- விவரம்!
பெஸ்ட் மிட் சைஸ் SUV ஹூண்டாய் கிரெட்டா: மாதம் ரூ.16000 EMI-ல் சொந்தமாக்கலாம்- விவரம்!
Trump Great Escape: உணவு லாரியில் பதுங்கிச் சென்ற ட்ரம்ப்; ரகசியமாக விமானம் மாறியது ஏன்.? வெளியான பரபரப்பு தகவல்
உணவு லாரியில் பதுங்கிச் சென்ற ட்ரம்ப்; ரகசியமாக விமானம் மாறியது ஏன்.? வெளியான பரபரப்பு தகவல்
டாடா பஞ்ச் காருக்கு நேரடிப் போட்டி; அமோக விற்பனையில் ஹூண்டாய் எக்ஸ்டர்- விலை, மைலேஜ்!
டாடா பஞ்ச் காருக்கு நேரடிப் போட்டி; அமோக விற்பனையில் ஹூண்டாய் எக்ஸ்டர்- விலை, மைலேஜ்!
Vijay vs Udhayanidhi : சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
Marie Wilson: சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
Delimitation Bill: 6 மாதங்களில் இரண்டாக பிரிந்த தமிழக சட்டப்பேரவை - தொகுதி மறுவரையறை - யார் ஆதரவு? எதிர்ப்பு?
6 மாதங்களில் இரண்டாக பிரிந்த தமிழக சட்டப்பேரவை - தொகுதி மறுவரையறை - யார் ஆதரவு? எதிர்ப்பு?
Holiday Special Bus : சுதந்திர தின தொடர் விடுமுறை.! வெளியூர் செல்ல சிறப்பு பேருந்து- எங்கிருந்து எங்கே.? லிஸ்ட் இதோ..
சுதந்திர தின தொடர் விடுமுறை.! வெளியூர் செல்ல சிறப்பு பேருந்து- எங்கிருந்து எங்கே.? லிஸ்ட் இதோ..
Embed widget