மேலும் அறிய

Blood Donation : உயிரை காக்கும் உன்னத சேவை.. ஒரே நாளில், ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் ரத்த தானம்...உலக சாதனை படைத்த இந்தியா

ரக்தன் அம்ரித் மஹோத்சவ் இயக்கத்தின் கீழ் ரத்த தானம் செய்த தன்னார்வலர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தைத் தாண்டியுள்ளது.

ரக்தன் அம்ரித் மஹோத்சவ் இயக்கத்தின் கீழ் ரத்த தானம் செய்த தன்னார்வலர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தைத் தாண்டியுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா சனிக்கிழமை அன்று தெரிவித்தார்.

 

தனது பழைய ட்வீட் ஒன்றை மேற்கோள் காட்டி, ரத்த தானம் செய்தோரின் எண்ணிக்கை 1,00,000 தாண்டியதாக மாண்டவியா ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக சனிக்கிழமையன்று, சுகாதார அமைச்சகத்தின் அலுவலர்கள், 2014 ஆம் ஆண்டில் 87,059 பேர் ரத்த தானம் செய்ததாகவும் தற்போது அதை முறியடித்து உலக சாதனை படைத்துள்ளதாக தெரிவித்தனர்.

ரக்தன் அம்ரித் மஹோத்சவ் என்பது நாடு தழுவிய மெகா தன்னார்வ ரத்த தான இயக்கமாகும். இது மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியாவால் சனிக்கிழமையன்று டெல்லியில் உள்ள சப்தர்ஜங் மருத்துவமனையில் ரத்த தானம் செய்யும் முகாமில் ரத்த தானம் செய்ததன் மூலம் தொடங்கப்பட்டது. 

இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில், "இந்த நாடு தழுவிய இயக்கத்தின் மற்றொரு குறிப்பிடத்தக்க அம்சமாக, இந்த மெகா இயக்கத்திற்காக 6,112 முகாம்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும், 2.07 லட்சத்திற்கும் அதிகமானோர் ரத்த தானம் செய்வதற்காக இதுவரை E-Rakt Kosh போர்ட்டலில் பதிவு செய்துள்ளனர்.

அனைவருக்கும் உடல் ஆரோக்கியத்தை உறுதி செய்வதற்கான மற்றொரு நடவடிக்கையாக, குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, 2025 ஆம் ஆண்டு செப்டம்பர் 9 ஆம் தேதி, 2025 ஆம் ஆண்டுக்குள் காசநோயை ஒழிக்க 'பிரதான் மந்திரி காசநோய் முக்த் பாரத் அபியான்' திட்டத்தை தொடங்கினார்.

இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில், "பிரதான் மந்திரி காசநோய் முக்த் பாரத் அபியான் திட்டம் என்பது குடிமக்களை மையமாகக் கொண்ட பிரதமர் கொள்கைகளின் விரிவாக்கம். குணப்படுத்தக்கூடிய நோயான காசநோய்க்கான சிகிச்சை குறித்த மேம்பட்ட விழிப்புணர்வை உறுதி செய்வதில் முக்கிய படியாகும். அரசு மருத்துவமனைகளில் இலவசமாக சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இந்த முயற்சி வேகம் பெற்றுள்ளது. இதுவரை சுமார் 13.5 லட்சம் காசநோய் நோயாளிகள் நிக்ஷய் போர்ட்டலில் பதிவு செய்துள்ளனர். காசநோயாளிகளின் சிகிச்சையை மேம்படுத்த Ni-kshay 2.0 போர்ட்டல் கூடுதல் ஆதரவை வழங்குகிறது.

2025 ஆம் ஆண்டிற்குள் காசநோயை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை சந்திப்பதில் சமூக ஈடுபாட்டை அதிகரிக்கிறது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs SA Final: கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Bussy Anand Angry |கறார் காட்டிய புஸ்ஸி ஆனந்த்..முகம்சுழித்த தவெக நிர்வாகிகள்!Nellai Drunkard | ’’கார்ல கள்ளச்சாராயம் இருக்கு’’  வடிவேலு பாணியில் ரகளை!  மதுபிரியர் அட்ராசிட்டிAnnamalai on Sengol | ”செங்கோலை எடுக்கணுமா? திமுக என்ன சொல்லப்போகுது?”I.N.D.I.A-ஐ விளாசும் பாஜகவினர்Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs SA Final: கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Breaking News LIVE: ஐரோப்பிய கவுன்சிலின் தலைவராக தேர்வான அன்டோனியோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
Breaking News LIVE: ஐரோப்பிய கவுன்சிலின் தலைவராக தேர்வான அன்டோனியோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
Embed widget