மேலும் அறிய

ஆசிரியர் கொடுத்த தண்டனை.. கட்டாயப்படுத்தியதால் உயிரிழந்த சிறுவன்: ஒடிஷாவில் சோகம்

பள்ளியில் கட்டாயப்படுத்தி தோப்புக்கரணம் போட வைத்ததால் அந்த சிறுவன் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

ஒடிசாவின் ஜாஜ்பூர் மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளியில் நான்காம் வகுப்பு படிக்கும் மாணவனை கட்டாயப்படுத்தி ஆசிரியர் தோப்புக்கரணம் போட வைத்ததாகக் கூறப்படுகிறது. கட்டாயப்படுத்தி தோப்புக்கரணம் போட வைத்ததால் அந்த சிறுவன் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒடிசா பள்ளியில் பரபரப்பு: 

உயிரிழந்த சிறுவன் ருத்ர நாராயண் சேத்தி என அடையாளம் காணப்பட்டுள்ளது. இவர், ஓரலியில் உள்ள சூர்ய நாராயண் நோடல் மேல்நிலைப் பள்ளியில் படித்து வந்துள்ளார். நேற்று முன் தினம் மதியம் 3 மணியளவில் வகுப்பு நடைபெற்று கொண்டிருந்தபோது, சக மாணவர்களுடன் பள்ளி வளாகத்தில் சேத்தி விளையாடிக் கொண்டிருந்தான்.

இதையும் படிக்க: உத்தரகாண்ட் சுரங்கப்பாதை விபத்து: ”செய்திகளை வழங்கும்போது கவனமாக இருங்கள்” - ஊடகங்களுக்கு மத்திய அரசு அட்வைஸ்!

இதை பார்த்த ஆசிரியர், தண்டனையாக தோப்புக்கரணம் போட உத்தரவிட்டார். ஆனால், அதற்கு சிறுவன் மறுப்பு தெரிவித்துள்ளாள். கட்டாயப்படுத்தி சிறுவனை சேத்தியை தோப்புக்கரணம் போட வைத்துள்ளார் ஆசிரியர். இதில், சேத்தி நிலைகுலைந்து கீழே விழுந்துள்ளார்.

ரசூல்பூர் ஓரலி கிராமத்தில் வசிக்கும் அவரது பெற்றோருக்கு இந்த சம்பவம் குறித்து உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக, அருகிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சிறுவனை ஆசிரியரும் பெற்றோரும் தூக்கி சென்றுள்ளனர். அங்கிருந்து சமூக சுகாதார மையத்திற்கு கொண்டு சொல்லப்பட்டுள்ளார். இறுதியாக, செவ்வாய் இரவு கட்டாக்கில் உள்ள மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

தோப்புக்கரணம் போட வைத்ததால் நிலைகுலைந்த சிறுவன்:

சிறுவனை கட்டாயப்படுத்தி தோப்புக்கரணம் போட வைத்ததும் அதில் நிலைகுலைந்த சிறுவன் உயிரிழந்திருப்பதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ரசூல்பூர் மண்டல கல்வி அதிகாரி (பிஇஓ) நிலம்பர் மிஸ்ராவை தொடர்பு கொண்டபோது, ​​"எனக்கு இதுவரை முறையான புகார் எதுவும் வரவில்லை" என்றார்.

"முறையான புகார் கிடைத்தால் விசாரணை நடத்தி குற்றவாளிகள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுப்போம்" என தெரிவித்துள்ளார். ரசூல்பூர் மண்டல் கல்வி அதிகாரி பிரவஞ்சன் பாடி பள்ளிக்கு சென்று சம்பவம் குறித்து விசாரணை நடத்தியுள்ளார்.                                                               

இதையும் படிக்க: Accident: மின்னல் வேகத்தில் வந்த ஆட்டோ! லாரி மீது மோதியதில் தூக்கி வீசப்பட்ட பள்ளிக்குழந்தைகள் - ஆந்திராவில் சோகம்

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

மாஸாக கம்பேக் கொடுத்த காங்கிரஸ்; ஹரியானாவில் பாஜகவுக்கு ஷாக்.. கருத்துக்கணிப்பு முடிவுகள் சொல்வது என்ன?
மாஸாக கம்பேக் கொடுத்த காங்கிரஸ்; ஹரியானாவில் பாஜகவுக்கு ஷாக்.. கருத்துக்கணிப்பு முடிவுகள் சொல்வது என்ன?
ஜம்மு காஷ்மீரில் டஃப் கொடுக்கும் பாஜக.. முந்துமா இந்தியா கூட்டணி? கருத்துக்கணிப்பு முடிவுகளில் ஷாக்
ஜம்மு காஷ்மீரில் டஃப் கொடுக்கும் பாஜக.. முந்துமா இந்தியா கூட்டணி? கருத்துக்கணிப்பு முடிவுகளில் ஷாக்
"பாசிசவாதிகளை கதறவிடுபவர்" பிரகாஷ்ராஜ் குறித்து ஓப்பனாக பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி!
முன்கூட்டியே தொடங்கும் வடகிழக்கு பருவமழை: அடுத்த 5 நாட்களுக்கு இந்த மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை
முன்கூட்டியே தொடங்கும் வடகிழக்கு பருவமழை: அடுத்த 5 நாட்களுக்கு இந்த மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vanathi Srinivasan | விஸ்வகர்மா விவகாரம்”சாதி முலாம் பூசும் திமுக”வெடிக்கும் வானதிMahavishnu Bail |’’சேவை தொடரும்’’ஜாமீனில் வந்த மகாவிஷ்ணு!சிறை வாசலில் உற்சாக வரவேற்புWoman Police Attack | ”நீ எவன்ட வேணா சொல்லு”பெண் போலீஸ் மீது தாக்குதல்..நடுரோட்டில் பரபரப்புVijay vs Prakash Raj : களத்தில் இறங்கும் பிரகாஷ்ராஜ்? விஜய்யின் அரசியல் வில்லன்! திமுக மாஸ்டர் PLAN

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மாஸாக கம்பேக் கொடுத்த காங்கிரஸ்; ஹரியானாவில் பாஜகவுக்கு ஷாக்.. கருத்துக்கணிப்பு முடிவுகள் சொல்வது என்ன?
மாஸாக கம்பேக் கொடுத்த காங்கிரஸ்; ஹரியானாவில் பாஜகவுக்கு ஷாக்.. கருத்துக்கணிப்பு முடிவுகள் சொல்வது என்ன?
ஜம்மு காஷ்மீரில் டஃப் கொடுக்கும் பாஜக.. முந்துமா இந்தியா கூட்டணி? கருத்துக்கணிப்பு முடிவுகளில் ஷாக்
ஜம்மு காஷ்மீரில் டஃப் கொடுக்கும் பாஜக.. முந்துமா இந்தியா கூட்டணி? கருத்துக்கணிப்பு முடிவுகளில் ஷாக்
"பாசிசவாதிகளை கதறவிடுபவர்" பிரகாஷ்ராஜ் குறித்து ஓப்பனாக பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி!
முன்கூட்டியே தொடங்கும் வடகிழக்கு பருவமழை: அடுத்த 5 நாட்களுக்கு இந்த மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை
முன்கூட்டியே தொடங்கும் வடகிழக்கு பருவமழை: அடுத்த 5 நாட்களுக்கு இந்த மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை
சிறைச்சாலை என்ற பள்ளிக்கூடத்தில் படித்ததால்தான் யாருடைய அரட்டலுக்கும் பயப்படுவதில்லை - முதல்வர் ஸ்டாலின்
சிறைச்சாலை என்ற பள்ளிக்கூடத்தில் படித்ததால்தான் யாருடைய அரட்டலுக்கும் பயப்படுவதில்லை - முதல்வர் ஸ்டாலின்
சென்னையில் புதிய Nissan Magnite Facelift கார் அறிமுகம்: விலை, மைலேஜ், சிறப்பம்சங்கள் என்ன தெரியுமா?
சென்னையில் புதிய Nissan Magnite Facelift கார் அறிமுகம்: விலை, மைலேஜ், சிறப்பம்சங்கள் என்ன தெரியுமா?
Video: பாம்பை சாப்பிடும் மான்: ஆச்சர்யத்தை ஏற்படுத்தும் வீடியோ.!
பாம்பை சாப்பிடும் மான்: ஆச்சர்யத்தை ஏற்படுத்தும் வீடியோ.!
ஹரியானா சட்டப்பேரவை தேர்தல்.. வாக்குப்பதிவு நிறைவு.. பாஜகவை வீழ்த்துமா காங்கிரஸ்?
ஹரியானா சட்டப்பேரவை தேர்தல்.. வாக்குப்பதிவு நிறைவு.. பாஜகவை வீழ்த்துமா காங்கிரஸ்?
Embed widget