மேலும் அறிய

ஆசிரியர் கொடுத்த தண்டனை.. கட்டாயப்படுத்தியதால் உயிரிழந்த சிறுவன்: ஒடிஷாவில் சோகம்

பள்ளியில் கட்டாயப்படுத்தி தோப்புக்கரணம் போட வைத்ததால் அந்த சிறுவன் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

ஒடிசாவின் ஜாஜ்பூர் மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளியில் நான்காம் வகுப்பு படிக்கும் மாணவனை கட்டாயப்படுத்தி ஆசிரியர் தோப்புக்கரணம் போட வைத்ததாகக் கூறப்படுகிறது. கட்டாயப்படுத்தி தோப்புக்கரணம் போட வைத்ததால் அந்த சிறுவன் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒடிசா பள்ளியில் பரபரப்பு: 

உயிரிழந்த சிறுவன் ருத்ர நாராயண் சேத்தி என அடையாளம் காணப்பட்டுள்ளது. இவர், ஓரலியில் உள்ள சூர்ய நாராயண் நோடல் மேல்நிலைப் பள்ளியில் படித்து வந்துள்ளார். நேற்று முன் தினம் மதியம் 3 மணியளவில் வகுப்பு நடைபெற்று கொண்டிருந்தபோது, சக மாணவர்களுடன் பள்ளி வளாகத்தில் சேத்தி விளையாடிக் கொண்டிருந்தான்.

இதையும் படிக்க: உத்தரகாண்ட் சுரங்கப்பாதை விபத்து: ”செய்திகளை வழங்கும்போது கவனமாக இருங்கள்” - ஊடகங்களுக்கு மத்திய அரசு அட்வைஸ்!

இதை பார்த்த ஆசிரியர், தண்டனையாக தோப்புக்கரணம் போட உத்தரவிட்டார். ஆனால், அதற்கு சிறுவன் மறுப்பு தெரிவித்துள்ளாள். கட்டாயப்படுத்தி சிறுவனை சேத்தியை தோப்புக்கரணம் போட வைத்துள்ளார் ஆசிரியர். இதில், சேத்தி நிலைகுலைந்து கீழே விழுந்துள்ளார்.

ரசூல்பூர் ஓரலி கிராமத்தில் வசிக்கும் அவரது பெற்றோருக்கு இந்த சம்பவம் குறித்து உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக, அருகிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சிறுவனை ஆசிரியரும் பெற்றோரும் தூக்கி சென்றுள்ளனர். அங்கிருந்து சமூக சுகாதார மையத்திற்கு கொண்டு சொல்லப்பட்டுள்ளார். இறுதியாக, செவ்வாய் இரவு கட்டாக்கில் உள்ள மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

தோப்புக்கரணம் போட வைத்ததால் நிலைகுலைந்த சிறுவன்:

சிறுவனை கட்டாயப்படுத்தி தோப்புக்கரணம் போட வைத்ததும் அதில் நிலைகுலைந்த சிறுவன் உயிரிழந்திருப்பதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ரசூல்பூர் மண்டல கல்வி அதிகாரி (பிஇஓ) நிலம்பர் மிஸ்ராவை தொடர்பு கொண்டபோது, ​​"எனக்கு இதுவரை முறையான புகார் எதுவும் வரவில்லை" என்றார்.

"முறையான புகார் கிடைத்தால் விசாரணை நடத்தி குற்றவாளிகள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுப்போம்" என தெரிவித்துள்ளார். ரசூல்பூர் மண்டல் கல்வி அதிகாரி பிரவஞ்சன் பாடி பள்ளிக்கு சென்று சம்பவம் குறித்து விசாரணை நடத்தியுள்ளார்.                                                               

இதையும் படிக்க: Accident: மின்னல் வேகத்தில் வந்த ஆட்டோ! லாரி மீது மோதியதில் தூக்கி வீசப்பட்ட பள்ளிக்குழந்தைகள் - ஆந்திராவில் சோகம்

About the author சுதர்சன்

Rookie Journalist. Writes on National, International, Politics, Human rights and Judiciary. Covered 2019 General Election, Apex Court Ayodhya judgement, 2021 Five state election, Pegasus etc.  
Read More

தலைப்பு செய்திகள்

இன்றைய டாப் 10 நியூஸ்: முக்கிய நிகழ்வுகள்... நீங்க கண்டிப்பா தெரிஞ்சுக்க வேண்டிய செய்திகள்!
இன்றைய டாப் 10 நியூஸ்: முக்கிய நிகழ்வுகள்... நீங்க கண்டிப்பா தெரிஞ்சுக்க வேண்டிய செய்திகள்!
PF பணம் எடுப்பதில் புதிய மாற்றம்: 12 மாத காத்திருப்பு! அவசர தேவைக்கு என்ன வழி?
PF பணம் எடுப்பதில் புதிய மாற்றம்: 12 மாத காத்திருப்பு! அவசர தேவைக்கு என்ன வழி?
ஆகஸ்ட் 15க்குள் கேஸ் சிலிண்டர் KYC கட்டாயம்! இல்லையெனில் மானியம் ரத்து!விபரம் இதோ.
ஆகஸ்ட் 15க்குள் கேஸ் சிலிண்டர் KYC கட்டாயம்! இல்லையெனில் மானியம் ரத்து!விபரம் இதோ.
டெக் பிரியர்களுக்கு செம்ம செய்தி: அசத்தலான அம்சங்களுடன் இந்தியாவில் விரைவில் அறிமுகமாகும் OnePlus Pad 4!
செம்ம செய்தி: அசத்தலான அம்சங்களுடன் இந்தியாவில் விரைவில் அறிமுகமாகும் OnePlus Pad 4!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vettri Investment Conclave: தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
Senthil Balaji: அவுட் ஆஃப் ரேஞ்சில் செந்தில் பாலாஜி? ”திமுகவை நம்பி இனி பயனில்லை” டெல்லிக்கு சகோதரர்கள் தூது
அவுட் ஆஃப் ரேஞ்சில் செந்தில் பாலாஜி? ”திமுகவை நம்பி இனி பயனில்லை” டெல்லிக்கு சகோதரர்கள் தூது
மயக்கும் மஹிந்திரா XUV700 SUV; அட்டகாச பாதுகாப்பு, EMI-ல் அசத்தலாக வாங்கலாம்- முழு திட்ட விவரம்!
மயக்கும் மஹிந்திரா XUV700 SUV; அட்டகாச பாதுகாப்பு, EMI-ல் அசத்தலாக வாங்கலாம்- முழு திட்ட விவரம்!
RB Udhayakumar: ”மோசடி செய்த CM விஜய்” மதுபானங்களால் கஜானாவை நிரப்புவது ஏன்? ஆர்.பி. உதயகுமார் கேள்வி
”மோசடி செய்த CM விஜய்” மதுபானங்களால் கஜானாவை நிரப்புவது ஏன்? ஆர்.பி. உதயகுமார் கேள்வி
TVK Govt: அடித்து ஆடும் தவெக அரசு - 95 நாட்கள், 97 ஒப்பந்தங்கள், ரூ.67ஆயிரத்து 452 கோடி முதலீடு - இன்று ஒப்பந்தம்
அடித்து ஆடும் தவெக அரசு - 95 நாட்கள், 97 ஒப்பந்தங்கள், ரூ.67ஆயிரத்து 452 கோடி முதலீடு - இன்று ஒப்பந்தம்
மஹிந்திரா எஸ்யுவிகளுக்கு ஆகஸ்ட் அதிரடி தள்ளுபடி: ரூ.1.25 லட்சம் சலுகை- எந்தெந்த காருக்கு எவ்வளவு?
மஹிந்திரா எஸ்யுவிகளுக்கு ஆகஸ்ட் அதிரடி தள்ளுபடி: ரூ.1.25 லட்சம் சலுகை- எந்தெந்த காருக்கு எவ்வளவு?
TVK Vijay: பொறாமையில் பொங்கும் Ex.அதிமுகவினர்.. முக்கிய பதவியை சிங்கைக்கு வழங்கும் CM விஜய்? என்ன தெரியுமா?
பொறாமையில் பொங்கும் Ex.அதிமுகவினர்.. முக்கிய பதவியை சிங்கைக்கு வழங்கும் CM விஜய்? என்ன தெரியுமா?
Maruti SUV: ரூ.6 லட்சத்திற்கே புதிய எஸ்யுவி..! டர்போ & CNG எடிஷன் - அம்சங்கள், வசதிகள்.. மாருதியின் லாஞ்ச் எப்போ?
ரூ.6 லட்சத்திற்கே புதிய எஸ்யுவி..! டர்போ & CNG எடிஷன் - அம்சங்கள், வசதிகள்.. மாருதியின் லாஞ்ச் எப்போ?
Embed widget