மேலும் அறிய

ஆசிரியர் கொடுத்த தண்டனை.. கட்டாயப்படுத்தியதால் உயிரிழந்த சிறுவன்: ஒடிஷாவில் சோகம்

பள்ளியில் கட்டாயப்படுத்தி தோப்புக்கரணம் போட வைத்ததால் அந்த சிறுவன் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

ஒடிசாவின் ஜாஜ்பூர் மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளியில் நான்காம் வகுப்பு படிக்கும் மாணவனை கட்டாயப்படுத்தி ஆசிரியர் தோப்புக்கரணம் போட வைத்ததாகக் கூறப்படுகிறது. கட்டாயப்படுத்தி தோப்புக்கரணம் போட வைத்ததால் அந்த சிறுவன் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒடிசா பள்ளியில் பரபரப்பு: 

உயிரிழந்த சிறுவன் ருத்ர நாராயண் சேத்தி என அடையாளம் காணப்பட்டுள்ளது. இவர், ஓரலியில் உள்ள சூர்ய நாராயண் நோடல் மேல்நிலைப் பள்ளியில் படித்து வந்துள்ளார். நேற்று முன் தினம் மதியம் 3 மணியளவில் வகுப்பு நடைபெற்று கொண்டிருந்தபோது, சக மாணவர்களுடன் பள்ளி வளாகத்தில் சேத்தி விளையாடிக் கொண்டிருந்தான்.

இதையும் படிக்க: உத்தரகாண்ட் சுரங்கப்பாதை விபத்து: ”செய்திகளை வழங்கும்போது கவனமாக இருங்கள்” - ஊடகங்களுக்கு மத்திய அரசு அட்வைஸ்!

இதை பார்த்த ஆசிரியர், தண்டனையாக தோப்புக்கரணம் போட உத்தரவிட்டார். ஆனால், அதற்கு சிறுவன் மறுப்பு தெரிவித்துள்ளாள். கட்டாயப்படுத்தி சிறுவனை சேத்தியை தோப்புக்கரணம் போட வைத்துள்ளார் ஆசிரியர். இதில், சேத்தி நிலைகுலைந்து கீழே விழுந்துள்ளார்.

ரசூல்பூர் ஓரலி கிராமத்தில் வசிக்கும் அவரது பெற்றோருக்கு இந்த சம்பவம் குறித்து உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக, அருகிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சிறுவனை ஆசிரியரும் பெற்றோரும் தூக்கி சென்றுள்ளனர். அங்கிருந்து சமூக சுகாதார மையத்திற்கு கொண்டு சொல்லப்பட்டுள்ளார். இறுதியாக, செவ்வாய் இரவு கட்டாக்கில் உள்ள மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

தோப்புக்கரணம் போட வைத்ததால் நிலைகுலைந்த சிறுவன்:

சிறுவனை கட்டாயப்படுத்தி தோப்புக்கரணம் போட வைத்ததும் அதில் நிலைகுலைந்த சிறுவன் உயிரிழந்திருப்பதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ரசூல்பூர் மண்டல கல்வி அதிகாரி (பிஇஓ) நிலம்பர் மிஸ்ராவை தொடர்பு கொண்டபோது, ​​"எனக்கு இதுவரை முறையான புகார் எதுவும் வரவில்லை" என்றார்.

"முறையான புகார் கிடைத்தால் விசாரணை நடத்தி குற்றவாளிகள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுப்போம்" என தெரிவித்துள்ளார். ரசூல்பூர் மண்டல் கல்வி அதிகாரி பிரவஞ்சன் பாடி பள்ளிக்கு சென்று சம்பவம் குறித்து விசாரணை நடத்தியுள்ளார்.                                                               

இதையும் படிக்க: Accident: மின்னல் வேகத்தில் வந்த ஆட்டோ! லாரி மீது மோதியதில் தூக்கி வீசப்பட்ட பள்ளிக்குழந்தைகள் - ஆந்திராவில் சோகம்

About the author சுதர்சன்

Rookie Journalist. Writes on National, International, Politics, Human rights and Judiciary. Covered 2019 General Election, Apex Court Ayodhya judgement, 2021 Five state election, Pegasus etc.  

Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
646
Active
28426
Recovered
157
Deaths
Last Updated: Sat 12 July, 2025 at 10:55 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

முடியாது.. முடியாது .. அதிமுக தனித்துதான் ஆட்சி.. அமித்ஷா முடிவுக்கு நோ சொன்ன எடப்பாடி!
முடியாது.. முடியாது .. அதிமுக தனித்துதான் ஆட்சி.. அமித்ஷா முடிவுக்கு நோ சொன்ன எடப்பாடி!
குரூப் 4 வினாத்தாள் கசிவு சர்ச்சை ஏன்? குரூப் 2 அறிவிப்பு எப்போது? டிஎன்பிஎஸ்சி தலைவர் பேட்டி!
குரூப் 4 வினாத்தாள் கசிவு சர்ச்சை ஏன்? குரூப் 2 அறிவிப்பு எப்போது? டிஎன்பிஎஸ்சி தலைவர் பேட்டி!
TNPSC Group 4: குரூப் 4 தேர்வு முடிவுகள் எப்போது? காலியிடங்கள் இன்னும் அதிகரிக்கும்- சூப்பர் அப்டேட் தந்த டிஎன்பிஎஸ்சி தலைவர்!
TNPSC Group 4: குரூப் 4 தேர்வு முடிவுகள் எப்போது? காலியிடங்கள் இன்னும் அதிகரிக்கும்- சூப்பர் அப்டேட் தந்த டிஎன்பிஎஸ்சி தலைவர்!
விஜய்தான் வேண்டும்.. அடம்பிடிக்கும் அமித்ஷா.. என்ன செய்யப்போகிறார் எடப்பாடியார்?
விஜய்தான் வேண்டும்.. அடம்பிடிக்கும் அமித்ஷா.. என்ன செய்யப்போகிறார் எடப்பாடியார்?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

800 கோடி.. BOAT CLUB-ல் 1 ஏக்கர்! மாறன் BROTHERS டீல்! ஸ்டாலின்,வீரமணி சம்பவம்
தைலாபுரத்தில் அன்புமணி ENTRY! 5 நிமிடத்தில் பேசி முடித்த ராமதாஸ்! மயிலாடுதுறையில் நடந்தது என்ன?
Nayanthara Divorce | விக்னேஷ் சிவனுடன் விவாகரத்தா?வெளியான பரபரப்பு தகவல் நயன்தாரா கொடுத்த ரியாக்‌ஷன்
Pothupani Thilagam | ’நீர்வளத்துறையில் முறைகேடு?’ துரைமுருகனுக்கே விபூதி அடித்த பொதுப்பணி திலகம்!
EPS with Amit Shah | களம் இறங்கும் அமித்ஷா உறுதி அளித்த நயினார்! இபிஎஸ் பக்கா ஸ்கெட்ச்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
முடியாது.. முடியாது .. அதிமுக தனித்துதான் ஆட்சி.. அமித்ஷா முடிவுக்கு நோ சொன்ன எடப்பாடி!
முடியாது.. முடியாது .. அதிமுக தனித்துதான் ஆட்சி.. அமித்ஷா முடிவுக்கு நோ சொன்ன எடப்பாடி!
குரூப் 4 வினாத்தாள் கசிவு சர்ச்சை ஏன்? குரூப் 2 அறிவிப்பு எப்போது? டிஎன்பிஎஸ்சி தலைவர் பேட்டி!
குரூப் 4 வினாத்தாள் கசிவு சர்ச்சை ஏன்? குரூப் 2 அறிவிப்பு எப்போது? டிஎன்பிஎஸ்சி தலைவர் பேட்டி!
TNPSC Group 4: குரூப் 4 தேர்வு முடிவுகள் எப்போது? காலியிடங்கள் இன்னும் அதிகரிக்கும்- சூப்பர் அப்டேட் தந்த டிஎன்பிஎஸ்சி தலைவர்!
TNPSC Group 4: குரூப் 4 தேர்வு முடிவுகள் எப்போது? காலியிடங்கள் இன்னும் அதிகரிக்கும்- சூப்பர் அப்டேட் தந்த டிஎன்பிஎஸ்சி தலைவர்!
விஜய்தான் வேண்டும்.. அடம்பிடிக்கும் அமித்ஷா.. என்ன செய்யப்போகிறார் எடப்பாடியார்?
விஜய்தான் வேண்டும்.. அடம்பிடிக்கும் அமித்ஷா.. என்ன செய்யப்போகிறார் எடப்பாடியார்?
TNPSC Group 4: தொடங்கிய டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு; தனியார் பேருந்தில் எடுத்துச்செல்லப்பட்ட வினாத்தாள்- கசிந்ததா? 
TNPSC Group 4: தொடங்கிய டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு; தனியார் பேருந்தில் எடுத்துச்செல்லப்பட்ட வினாத்தாள்- கசிந்ததா? 
Compact Suvs: காம்பேக்ட் எஸ்யுவிக்களுக்கு இனி பஞ்சமில்லை -  மாருதி Vs டாடா, பட்ஜெட்டா? வசதிகளா? கார் லிஸ்ட்
Compact Suvs: காம்பேக்ட் எஸ்யுவிக்களுக்கு இனி பஞ்சமில்லை - மாருதி Vs டாடா, பட்ஜெட்டா? வசதிகளா? கார் லிஸ்ட்
சென்னை விடுதியில் கொடூரம்: 18 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை! அதிர்ச்சியில் உறைந்த செங்கல்பட்டு! 3 பேர் கைது
சென்னை விடுதியில் கொடூரம்: 18 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை! அதிர்ச்சியில் உறைந்த செங்கல்பட்டு! 3 பேர் கைது
செம்மணி கொடூரம்; தோண்ட தோண்ட தமிழர்கள் எலும்புகள்.. சிங்கள ராணுவத்தின் கோர முகம் - நீதி கிடைக்குமா?
செம்மணி கொடூரம்; தோண்ட தோண்ட தமிழர்கள் எலும்புகள்.. சிங்கள ராணுவத்தின் கோர முகம் - நீதி கிடைக்குமா?
Embed widget