மேலும் அறிய

Mumbai Train Accident: ஓடும் ரயிலில் தவறி விழுந்து 6 பேர் பலி... மும்பையில் சோகம்.. மீட்பு பணி தீவிரம்

முதற்கட்ட தகவல்களின்படி, 10 முதல் 12 பயணிகள் ரயிலில் இருந்து விழுந்ததாகக் கூறப்படுகிறது. இதுவரை 6 பேர் இதில் உயிரிழந்துள்ளனர்.

தானேவின் மும்ப்ரா ரயில் நிலையத்தில் சிஎஸ்எம்டி நோக்கி சென்ற விரைவு மின்சார ரயிலில் அதிக  கூட்ட நெரிசல் காரணமாக கீழே தண்டவாளத்தில் விழுந்ததில் 6 பேர் பலி என்கிற தகவல் வெளியாகியுள்ளது 

6 பேர் பலி:

மத்திய ரயில்வேயின் திவா மற்றும் கோபர் ரயில் நிலையங்களுக்கு இடையே புஷ்பக் எக்ஸ்பிரஸ் கசாராவுக்குச் சென்று கொண்டிருந்தபோது இந்த சம்பவம் நிகழ்ந்ததுள்ளது. கதவருகில் அதிகளவு பயணிகள் நின்று கொண்டிருந்த நிலையில் கீழே விழுந்துள்ளனர். இதில் சில பயணிகள் தூக்கிவீசப்பட்டு ரயில் பிளாட்பாரங்களிலும், தண்டவாளங்களிலும் வீசப்பட்டனர்

முதற்கட்ட தகவல்களின்படி, 10 முதல் 12 பயணிகள் ரயிலில் இருந்து விழுந்ததாகக் கூறப்படுகிறது. இதுவரை 6 பேர் இதில் உயிரிழந்துள்ளனர். விபத்துக்கான காரணம் ரயிலில் அதிக கூட்டம் இருந்ததாக நம்பப்படுகிறது. பயணிகள் கதவுகளில் தொங்கியபடி பயணித்ததாகவும், அப்போது இந்த விபத்து நடந்ததாகவும் கூறப்படுகிறது.

மீட்பு பணிகள் தீவிரம்:

ரயில்வே நிர்வாகமும் காவல்துறையும் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுகிறார்கள். விபத்து குறித்து விசாரணை தொடங்கியுள்ளது. இந்த சம்பவத்தால் உள்ளூர் சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்தில் கீழே விழுந்த பயணிகளில் பெரும்பாலோனொர் 30-35 வயதுக்குட்பட்டவர்கள் என்றும் சொல்லப்படுகிறது.

என்ன நடந்தது?

திவா மற்றும் மும்ப்ரா ரயில் நிலையங்களுக்கு இடையேயான எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து 6  பேர் கீழே விழுந்தனர். கீழே விழுந்ததில் ஆறு பயணிகளும் உயிரிழந்துள்ளனர். , பயணிகள் எப்படி விழுந்தார்கள் என்பது இன்னும் சரியாகத் தெரியவில்லை.இதற்கிடையில் காயமடைந்தவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

மும்பை மற்றும் லக்னோ இடையே புஷ்பக் எக்ஸ்பிரஸ் ஓடுகிறது. புஷ்பக் எக்ஸ்பிரஸ் வழக்கம்போல இன்று  காலை 8.25 மணிக்கு சிஎஸ்எம்டியிலிருந்து புறப்பட்டது. புஷ்பக் எக்ஸ்பிரஸின் அடுத்த நிறுத்தம் கல்யாண் ரயில் நிலையம் ஆகும். இந்த பாதையில் விரைவு மின்சார ரயில்கள் குறைவு என்பதால் அதிகளவில் பயணிகள் ஏறியுள்ளனர். இந்த நிலையில் தான்  திவா மற்றும் மும்ப்ரா நிலையங்களுக்கு இடையில் வந்தபோது கூட்ட நெரிசல் காரணமாக பயணிகள் ரயிலில் இருந்து கீழே விழுந்துள்ளனர்.

 

About the author ஜேம்ஸ்

I, James, am a passionate journalist with 3 years of experience in the media industry. I studied Digital Journalism, driven by a strong desire to excel in this field. I began my career as a Video Producer and have since evolved into a dedicated and enthusiastic content writer, with a strong focus on sports and crime reporting. In addition, I cover infrastructure, politics, entertainment, and other important world events, striving to deliver accurate and engaging news to the public. I currently work as an Assistant Producer at the ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

புற்றுநோயாளிகளுக்கு கன்ஃபார்ம் ரயில் டிக்கெட்டுகள்.. பெறுவது எப்படி? - அமைச்சர் தகவல்!
புற்றுநோயாளிகளுக்கு கன்ஃபார்ம் ரயில் டிக்கெட்டுகள்.. பெறுவது எப்படி? - அமைச்சர் தகவல்!
Bankipur Bypoll: பீகாரில் பாஜவின் கோட்டையில் ஓட்டையை போட்ட பிரசாந்த் கிஷோர்; வெற்றி பெற்றது எப்படி தெரியுமா.?
பீகாரில் பாஜவின் கோட்டையில் ஓட்டையை போட்ட பிரசாந்த் கிஷோர்; வெற்றி பெற்றது எப்படி தெரியுமா.?
40 ஆயிரம் கிலோ நெய், 550 ஆண்டுகளாகியும் கரையாத கோயில், வடியும் வெண்ணெய் - முழு விவரம்
40 ஆயிரம் கிலோ நெய், 550 ஆண்டுகளாகியும் கரையாத கோயில், வடியும் வெண்ணெய் - முழு விவரம்
Car Accident: 7 பைக்குகளை முட்டி மோதிய சிறுவன், காருக்கு அடியில் சிக்கிய முதியவர் - நையப்புடைத்த பொதுமக்கள்
7 பைக்குகளை முட்டி மோதிய சிறுவன், காருக்கு அடியில் சிக்கிய முதியவர் - நையப்புடைத்த பொதுமக்கள்

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Arrest : உதயநிதியை கைது செய்ய இது தான் காரணம்.! தவெக புகாரில் இருப்பது என்ன.?
உதயநிதியை கைது செய்ய இது தான் காரணம்.! தவெக புகாரில் இருப்பது என்ன.?
Udhayanidhi Arrest : சிஎம் விஜய் போட்ட உத்தரவு.? உதயநிதியை கைது செய்ய வீட்டிற்குள் சென்ற போலீஸ்
சிஎம் விஜய் போட்ட உத்தரவு.? உதயநிதியை கைது செய்ய வீட்டிற்குள் சென்ற போலீஸ்
Maruti Suzuki: லிட்டருக்கு 35 கி.மீ. மைலேஜ்; மாருதியின் புதிய ஹைபிரிட் கார்: நடுத்தர மக்களின் கனவு!
Maruti Suzuki: லிட்டருக்கு 35 கி.மீ. மைலேஜ்; மாருதியின் புதிய ஹைபிரிட் கார்: நடுத்தர மக்களின் கனவு!
Udhayanidhi: ”உதயநிதியை கைது செய்யக்கூடாது” 12 மணி வரை கெடு விதித்த சென்னை உயர்நீதிமன்றம்
”உதயநிதியை கைது செய்யக்கூடாது” 12 மணி வரை கெடு விதித்த சென்னை உயர்நீதிமன்றம்
நடிகை பற்றி உதயநிதி சர்ச்சை பேச்சு.. நடவடிக்கை எடுங்க.. தேசிய மகளிர் ஆணையத்தில் தவெக புகார்!
நடிகை பற்றி உதயநிதி சர்ச்சை பேச்சு.. நடவடிக்கை எடுங்க.. தேசிய மகளிர் ஆணையத்தில் தவெக புகார்!
ஓபிஎஸ் கைது.! உதயநிதிக்காக சாலையில் இறங்கி போராட்டம் - தேனியில் பரபரப்பு
ஓபிஎஸ் கைது.! உதயநிதிக்காக சாலையில் இறங்கி போராட்டம் - தேனியில் பரபரப்பு
செவிலியர் பணியிடங்கள் ஒழிப்பு: மருத்துவ சேவையில் தமிழக அரசு செய்யும் அநீதி- அன்புமணி கடும் கண்டனம்
செவிலியர் பணியிடங்கள் ஒழிப்பு: மருத்துவ சேவையில் தமிழக அரசு செய்யும் அநீதி- அன்புமணி கடும் கண்டனம்
Dabur Products: முன்னணி நிறுவனம் தேன், நெய் உள்ளிட்டவற்றை விற்க தடை..! காரணம் என்ன? மத்திய அரசு அதிரடி
முன்னணி நிறுவனம் தேன், நெய் உள்ளிட்டவற்றை விற்க தடை..! காரணம் என்ன? மத்திய அரசு அதிரடி
Embed widget