மேலும் அறிய

ஆற்றில் மூழ்கி வாலிபர் பலியான சம்பவம் கேட்டு அதிர்ச்சியில் தாயார் உயிரிழப்பு

புதுச்சேரி மேட்டுப்பாளையம் அருகே மகன் இறந்த செய்தியைக் கேட்ட தாய் மாரடைப்பால் மரணம்

புதுச்சேரி மேட்டுப்பாளையம் அருகே உள்ள சண்முகபுரத்தைச் சேர்ந்தவர் ஜீவா (25). இவர் நேற்று முன்தினம் விடுமுறை தினம் என்பதால் அவரது தெருவில் வசிக்கக்கூடிய நண்பர்களுடன் நோணாங்குப்பம் சுண்ணாம்பாறுக்கு  சென்றுள்ளார். அங்கு நண்பர்களுடன் சேர்ந்து குளிக்கும் பொழுது சற்று ஆழமான பகுதிக்கு ஜீவா சென்ற ஜீவா சேற்றில் சிக்கி நீரில் மூழ்கியுள்ளார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது நண்பர்கள் ஜீவாவை நீண்ட நேரமாக காப்பாற்ற முயற்சி செய்தும் முடியவில்லை.

ஆற்றில் மூழ்கி வாலிபர் பலியான சம்பவம் கேட்டு அதிர்ச்சியில் தாயார் உயிரிழப்பு

Kerala Minister Meets EV Velu: முதல்வர் ஸ்டாலின் எங்களுக்கு Help பண்ணுவாரு! -கேரள அமைச்சர்

இருபினும் ஜீவாவின் நண்பர்கள் நீண்ட நேரம் ஜீவாவை தேடியுள்ளனர் கண்டுபிடிக்க முடியாத காரணத்தால், அருகில் இருந்தவர்களிடம்  தெரிவித்தனர். இது குறித்து தவளக்குப்பம் காவல் துறைக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் அடிபடையியல் உடனே போலீசார் அங்கு விரைந்து சென்ற ஜீவாவின் உடலை தேடினர். இதற்கிடையே மாலையில் இருள் சூழ்ந்ததால் தேடும் பணியில் தொய்வு ஏற்பட்டது.  இந்த நிலையில் ஜீவாவின் உடன் நேற்று காலை ஆற்றங் கரையில் ஒதுங்கியது. இது பற்றி அறிந்த தவளக்குப்பம் காவல் துறையினர் அங்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.  

ஆற்றில் மூழ்கி வாலிபர் பலியான சம்பவம் கேட்டு அதிர்ச்சியில் தாயார் உயிரிழப்பு

Udhayanidhi Stalin Press Meet: பாசிச அரசே!பாசிச அரசே!போராட்ட களத்தில் முழங்கிய உதயநிதி

இதற்கிடையே ஜீவா ஆற்றில் மூழ்கிய செய்தி அவரது தாயார் முத்து லட்சுமிக்கு (50) தெரியவந்தது. இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர் மயங்கி விழுந்தார். அவர் ஏற்கனவே இதய நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். உடனே அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக கதிர்காமம் அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும், பலனின்றி நேற்று காலை முத்துலட்சுமி பரிதாபமாக இறந்தார்.


ஆற்றில் மூழ்கி வாலிபர் பலியான சம்பவம் கேட்டு அதிர்ச்சியில் தாயார் உயிரிழப்பு

 

இது குறித்த புகாரின் பேரில் மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மகன் இறந்த அதிர்ச்சியில் தாயும் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

 

Annamalai pressmeet : வளைகாப்புதான் முக்கியமா? பிடிஆருக்கு அண்ணாமலை சரமாரி கேள்வி

PTR Palanivel Thiagarajan Comment: மாட்டு மூத்திரம் குடிப்பவங்களே! மாட்டுச் சாண மூளையா? கொந்தளித்த PTR

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

நான் துரோகியா? அண்ணாமலைதான் பச்சோந்தி; சுயநலவாதி ஓபிஎஸ்: வச்சி செய்த இபிஎஸ்
நான் துரோகியா? அண்ணாமலைதான் பச்சோந்தி; சுயநலவாதி ஓபிஎஸ்: வச்சி செய்த இபிஎஸ்
ஆம்ஸ்ட்ராங்க் உடல் பொத்தூரில் அடக்கம்.. பெரம்பூர் கட்சி அலுவலக இடத்தில் நினைவிடம்.. நீதிமன்றம் அனுமதி!
ஆம்ஸ்ட்ராங்க் உடல் பொத்தூரில் அடக்கம்.. பெரம்பூர் கட்சி அலுவலக இடத்தில் நினைவிடம்!
Breaking News LIVE, July 7 :  தமிழ்நாட்டில் சட்டம், ஒழுங்கு சந்தி சிரிக்கிறது - எடப்பாடி பழனிசாமி
Breaking News LIVE, July 7 : தமிழ்நாட்டில் சட்டம், ஒழுங்கு சந்தி சிரிக்கிறது - எடப்பாடி பழனிசாமி
வெறும் வாய் சவடால்! இதையெல்லாம் செய்ய வேண்டியதுதானே? - அண்ணாமலையை சரமாரியாக சாடிய உதயகுமார்!
வெறும் வாய் சவடால்! இதையெல்லாம் செய்ய வேண்டியதுதானே? - அண்ணாமலையை சரமாரியாக சாடிய உதயகுமார்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Armstrong Murder | உண்மையான குற்றவாளிகள் யார்?அஸ்ரா கர்க் அதிர்ச்சி தகவல் ஆம்ஸ்ட்ராங் படுகொலை..Armstrong Murder : சாமானியன் To தலைவன்!படுகொலை - பகீர் தகவல்! யார் இந்த ஆம்ஸ்ட்ராங்?BSP Armstrong death | ஆர்ம்ஸ்ட்ராங் படுகொலைBSP Armstrong death | ஆம்ஸ்ட்ராங் படுகொலை ஆற்காடு பாலு  கும்பல் சரண்! பின்னணியை துருவும் போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
நான் துரோகியா? அண்ணாமலைதான் பச்சோந்தி; சுயநலவாதி ஓபிஎஸ்: வச்சி செய்த இபிஎஸ்
நான் துரோகியா? அண்ணாமலைதான் பச்சோந்தி; சுயநலவாதி ஓபிஎஸ்: வச்சி செய்த இபிஎஸ்
ஆம்ஸ்ட்ராங்க் உடல் பொத்தூரில் அடக்கம்.. பெரம்பூர் கட்சி அலுவலக இடத்தில் நினைவிடம்.. நீதிமன்றம் அனுமதி!
ஆம்ஸ்ட்ராங்க் உடல் பொத்தூரில் அடக்கம்.. பெரம்பூர் கட்சி அலுவலக இடத்தில் நினைவிடம்!
Breaking News LIVE, July 7 :  தமிழ்நாட்டில் சட்டம், ஒழுங்கு சந்தி சிரிக்கிறது - எடப்பாடி பழனிசாமி
Breaking News LIVE, July 7 : தமிழ்நாட்டில் சட்டம், ஒழுங்கு சந்தி சிரிக்கிறது - எடப்பாடி பழனிசாமி
வெறும் வாய் சவடால்! இதையெல்லாம் செய்ய வேண்டியதுதானே? - அண்ணாமலையை சரமாரியாக சாடிய உதயகுமார்!
வெறும் வாய் சவடால்! இதையெல்லாம் செய்ய வேண்டியதுதானே? - அண்ணாமலையை சரமாரியாக சாடிய உதயகுமார்!
Mysskin: இந்த பட தோல்விக்கு மிஸ்கினின் ஓவர் கான்ஃபிடன்ஸ்தான் காரணம்: போட்டு உடைத்த தயாரிப்பாளர்
Mysskin: இந்த பட தோல்விக்கு மிஸ்கினின் ஓவர் கான்ஃபிடன்ஸ்தான் காரணம்: போட்டு உடைத்த தயாரிப்பாளர்
Dhanush about A R Rahman: “கையில் 30 படம் வச்சிருக்கார்; ஆனாலும் எனக்கு ஓகே சொன்னார்” - ரஹ்மான் குறித்து மனம் திறந்த தனுஷ்
Dhanush about A R Rahman: “கையில் 30 படம் வச்சிருக்கார்; ஆனாலும் எனக்கு ஓகே சொன்னார்” - ரஹ்மான் குறித்து மனம் திறந்த தனுஷ்
Viral Video: கொள்ளை அழகு! ஆதார் போட்டோஷூட்டை அழகாக்கிய பார்லே ஜி பாப்பா - நீங்களே பாருங்க
கொள்ளை அழகு! ஆதார் போட்டோஷூட்டை அழகாக்கிய பார்லே ஜி பாப்பா - நீங்களே பாருங்க
Armstrong Mayawati: ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு மாயாவதி நேரில் அஞ்சலி - ”தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கு சரியில்லை”
Armstrong Mayawati: ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு மாயாவதி நேரில் அஞ்சலி - ”தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கு சரியில்லை”
Embed widget