மேலும் அறிய

Manipur: மணிப்பூர்: அர்ஜெண்டினா வெற்றியை கொண்டாடிய போது ஏற்பட்ட துயரம்.. சுட்டுக் கொல்லப்பட்ட பெண்..

மணிப்பூரின் இம்பால் கிழக்கு மாவட்டத்தில் அர்ஜென்டினாவின் FIFA உலகக் கோப்பை வெற்றியைக் கொண்டாடிய பெண் ஒருவர் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மணிப்பூரின் இம்பால் கிழக்கு மாவட்டத்தில் அர்ஜென்டினாவின் FIFA உலகக் கோப்பை வெற்றியைக் கொண்டாடிய பெண் ஒருவர் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இச்சம்பவத்தைத் தொடர்ந்து, இம்பாலில் 50 வயதுப் பெண் கொல்லப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து மகளிர் குழு ஒன்று முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டது.

அர்ஜென்டினாவின் உலகக் கோப்பை வெற்றியைக் கொண்டாடும் வகையில் அடையாளம் தெரியாத மக்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் லைஷ்ராம் ஓங்பி இபெடோம்பி (50) என்பவர் கொல்லப்பட்டார். இச்சம்பவம் மணிப்பூரின் இம்பால் கிழக்கு மாவட்டத்தில் உள்ள சிங்ஜமேய் வாங்மா பீகாபதி பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு 11.30 மணியளவில் நடந்ததாக வழக்கை விசாரித்து வரும் பொரொம்பட் காவல் நிலையத்தின் பொறுப்பாளர் என் ஜதுமணி தெரிவித்தார்.

 பிரான்சுக்கு எதிரான அர்ஜென்டினாவின் வெற்றியைத் தொடர்ந்து வெறித்தனமான கொண்டாட்டங்கள் தொடங்கியவுடன் உரத்த பட்டாசுகள் மற்றும் துப்பாக்கிச் சூடுகளின் சத்தம் எதிரொலித்தது என்று இறந்தவரின் கணவர் லஷ்ராம் பிர்மானி, 50, செய்தியாளர்களிடம் கூறினார். 

"ஒரு தோட்டா அவள் முதுகில் தாக்கி சம்பவ இடத்தில் உயிரிழந்தார். மற்றொன்று வீட்டின் சுவர் வழியாக துளையிட்டுச் சென்றது," என்று அவர் கூறினார். இரும்புத் தகடுகளால் கட்டப்பட்ட அவரது குடியிருப்பின் முதல் தளத்தில் இரண்டு குண்டு துளைகள் கண்டுபிடிக்கப்பட்டன.

போலிசார் மற்றும் தடயவியல் நிபுணர் குழுக்கள் தோட்டாக்கள் எந்த திசையில் இருந்து வீசப்பட்டன என்பதை நிறுவ விசாரணையைத் தொடங்கியுள்ளன, கொல்லப்பட்ட பெண்ணின் உடலை பிரேத பரிசோதனைக்காக போலீசார் கைப்பற்றியுள்ளனர். 

இதற்கிடையில், லைஷ்ராம் ஓங்பி இபெடோம்பியின் கொலைக்கு எதிராக ஒரு கூட்டு நடவடிக்கைக் குழு அமைக்கப்பட்டு, இம்பாலில் உள்ள பெய்காபதி லைக்காய், தடகள அரங்கின் வாயிலில் உள்ளிருப்புப் போராட்டத்தைத் தொடங்கியது. ஜேஏசி உறுப்பினர் சாவோபி தேவி, குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்படாவிட்டால், கொல்லப்பட்ட பெண்ணின் இறுதிச் சடங்குகளைச் செய்ய மாட்டோம் என்று செய்தியாளர்களிடம் கூறினார். 

கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக நடைபெற்ற உலகக் கோப்பை கால்பந்து திருவிழா நேற்று இரவுடன் முடிவடைந்தது. கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸி தலைமையிலான அர்ஜெண்டியான அணி பிரான்ஸ் அணியை வீழ்த்தி மூன்றாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. 

கத்தாரில் நடைபெற்ற இந்த தொடரானது ஆரம்பம் முதலே பல்வேறு சர்ச்சைகளை கடந்து வந்தாலும், அர்ஜெண்டினா அணி கோப்பையை வென்றதும் அனைத்தும் மறந்து, மறக்க முடியாத தருணங்களாக உருவானது. இந்தநிலையில், இந்த ஃபிபா உலகக் கோப்பை 2022 தொடரில் பல்வேறு சாதனைகள் முறியடிக்கப்பட்டுள்ளது.

இறுதிப் போட்டியில் மெஸ்ஸி களமிறங்கியதன் மூலம், உலகக்கோப்பை தொடர்களில் அதிக போட்டிகளில் பங்கேற்ற வீரர் என்ற பெருமையை கொண்ட ஜெர்மனியின் லோதர் மத்தாஸை (25 போட்டிகள்) பின்னுக்கு தள்ளி மெஸ்ஸி (26 போட்டிகள்) முதலிடம் பிடித்துள்ளார். 

இந்த உலகக் கோப்பைப் போட்டியில் மொத்தம் 172 கோல்கள் அடிக்கப்பட்டு ஒரு உலகக் கோப்பை தொடரில் அதிக கோல்கள் அடிக்கப்பட்டது என்ற சாதனை படைக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக, 998 பதிப்பு மற்றும் 2014 பதிப்பில் 171 கோல்கள் அடிக்கப்பட்டதே சாதனையாக இருந்தது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Dhoni wish to indian Team | தட்டி தூக்கிய இந்தியா தோனி கொடுத்த SURPRISE Virat & Rohit Retirement |இடியை இறக்கிய KING - HITMAN.. உச்சக்கட்ட சோகத்தில் ரசிகர்கள்Hardik Pandya | ZERO TO HERO அவசரப்பட்டு திட்டிட்டோம் கொண்டாடிய ஹர்திக் FANSDog Attack Boy | மகனை சுத்துப்போட்ட நாய்கள் நொடியில் காப்பாற்றிய  தந்தை பதற வைக்கும் வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
Embed widget