மேலும் அறிய

Watch Video: பிணை வழங்க மறுத்த நீதிபதி.. பாய்ந்து அடித்த குற்றவாளி.. நீதிமன்றத்தில் பரபரப்பு

நீதிமன்றத்தில் பிணை மறுத்த நீதிபதியை குற்றவாளி ஒருவர் சரமாரியாக தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்க நீதிமன்றம் ஒன்றில் பிணை மறுத்த நீதிபதியை குற்றவாளி ஒருவர் சரமாரியாக தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. லாஸ் வேகாஸ் நீதிமன்ற அறையில் வழக்கு விசாரணையை தொடர்ந்து குற்றத்துக்கான தண்டனை அறிவிக்கப்படவிருந்தது. 

பிணை வழங்க மறுத்த நீதிபதி:

அப்போது, தனக்கு பிணை வழங்க வேண்டும் என குற்றவாளி தியோப்ரா ரெட்டன் கோரிக்கை விடுத்தார். இருப்பினும், அவர் மீது நிலுவையில் இருக்கும் குற்ற வழக்குகளை காரணம் காட்டி, கிளார்க் மாவட்ட நீதிபதி மேரி கே. ஹோல்தஸ், பிணை வழங்க மறுப்பு தெரிவித்தார்.

ஜாமீன் மறுக்கப்பட்ட ஒரு சில வினாடிகளில், நீதிபதி அமர்ந்திருந்த பெஞ்ச் மீது குற்றவாளி தியோப்ரா ரெட்டன் பாய்ந்தார். நீதிபதி மீது குற்றவாளி பாயும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. அந்த வீடியோவில், உதவி கேட்டு நீதிபதி கூச்சலிடுவதும் அழுவதும் பதிவாகியுள்ளது.

இச்சூழலில், பாதுகாவலர்களுடன் சேர்ந்த நீதிமன்ற மற்றும் சிறை அதிகாரிகள் நீதிபதியை காப்பாற்ற முயன்றனர். குற்றவாளி ரெட்டனை தாக்கி, இறுதியில் அவரை அழைத்து சென்றனர். இதையடுத்து, அவர் கைது செய்யப்பட்டார். நீதிபதியை தாக்கியதாக அவர் மீது பல்வேறு வழக்குகள் பதிவு செய்யபபட்டன.

பாய்ந்து அடித்த குற்றவாளி:

சில காயங்களுடன் நீதிபதி  ஹோல்தஸ் உயிர் தப்பினார். ஆனால், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படவில்லை. இருப்பினும், அவரது உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. சம்பவத்தின்போது, நீதிமன்ற காவலர் ஒருவருக்கு காயம் ஏற்பட்டதை தொடர்ந்து, அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவரின் உடல் நிலை சீராக இருப்பதாக நம்பப்படுகிறது.

நீதிபதியின் உடல்நிலை குறித்து அறிக்கை வெளியிட்ட கிளார்க் கவுண்டி மாவட்ட வழக்கறிஞர் ஸ்டீவ் வொல்ப்சன், "கடவுளுக்கு நீதிபதி நன்றி உள்ளவராக இருப்பார். அவருக்கு உதவ வந்தவர்கள் குறிப்பாக அவரது பாதுகாவலர் மற்றும் அவரது எழுத்தருக்கு நன்றி தெரிவித்து கொண்டார். குற்றவாளி, வன்முறையாக நடந்து கொண்டார். 

 

பாதுகாவலர்கள் இல்லை என்றால் நிலைமை மோசமாக இருந்திருக்கும். பின்விளைவுகள் மோசமாக இருந்திருக்கும் என்று நம்புகிறேன்.
பாதுகாப்பான நீதிமன்ற வளாகததை பராமரிப்பதில் நீதிமன்றம் உறுதியாக உள்ளது. நாங்கள் அனைத்தையும் ஆய்வு செய்து வருகிறோம். நீதித்துறை, பொதுமக்கள் மற்றும் எங்கள் ஊழியர்களைப் பாதுகாக்க தேவையான அனைத்தையும் செய்வோம்" என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Mangesh Yadav: ரூபாய் 5.20 கோடி கொடுத்து மங்கேஷ் யாதவை ஆர்சிபி வாங்கியது ஏன்? இதுதான் காரணமா!
Mangesh Yadav: ரூபாய் 5.20 கோடி கொடுத்து மங்கேஷ் யாதவை ஆர்சிபி வாங்கியது ஏன்? இதுதான் காரணமா!
Prashant Veer: ரூபாய் 14.20 கோடிக்கு 2 கே கிட்சை தட்டித் தூக்கிய CSK - யார் இந்த பிரசாந்த் வீர்?
Prashant Veer: ரூபாய் 14.20 கோடிக்கு 2 கே கிட்சை தட்டித் தூக்கிய CSK - யார் இந்த பிரசாந்த் வீர்?
IPL Auction 2026 LIVE: ஜாக்பாட் அடிக்கப்போவது யாருக்கு? தொடங்கியது ஐபிஎல் மினி ஏலம்.. அப்டேட்கள் உடனுக்குடன்!
IPL Auction 2026 LIVE: ஜாக்பாட் அடிக்கப்போவது யாருக்கு? தொடங்கியது ஐபிஎல் மினி ஏலம்.. அப்டேட்கள் உடனுக்குடன்!
நண்பனின் கொலைக்கு பழிக்கு பழி !! சிறையில் இருந்து வெளியே வந்த ரவுடியை சரமாரியாக வெட்டிய கும்பல்
நண்பனின் கொலைக்கு பழிக்கு பழி !! சிறையில் இருந்து வெளியே வந்த ரவுடியை சரமாரியாக வெட்டிய கும்பல்
ABP Premium

வீடியோ

Nitish kumar Hijab row | ”முகத்தை காட்டு மா” ஹிஜாப்பை இழுத்த நிதிஷ்! அரசு நிகழ்ச்சியில் பரபரப்பு
Prashant Kishor joins Congress | காங்கிரஸில் பிரசாந்த் கிஷோர்?DEAL-ஐ முடித்த பிரியங்கா?ஆட்டத்தை தொடங்கிய ராகுல்
டெல்லியில் கடும் மூடுபனி அடுத்தடுத்து மோதிய வாகனங்கள் பற்றி எரிந்த பேருந்துகள்4 பேர் உயிரிழப்பு | Delhi Accident
கைதாகிறாரா சீமான்? திமுக நிர்வாகி மீது அட்டாக் பாய்ந்த கொலை மிரட்டல் வழக்கு | Seeman Arrest
நயினார் கொடுத்த REPORT! அமித்ஷாவின் GAMESTARTS! பியூஸ் கோயல் வைத்து ஸ்கெட்ச்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Mangesh Yadav: ரூபாய் 5.20 கோடி கொடுத்து மங்கேஷ் யாதவை ஆர்சிபி வாங்கியது ஏன்? இதுதான் காரணமா!
Mangesh Yadav: ரூபாய் 5.20 கோடி கொடுத்து மங்கேஷ் யாதவை ஆர்சிபி வாங்கியது ஏன்? இதுதான் காரணமா!
Prashant Veer: ரூபாய் 14.20 கோடிக்கு 2 கே கிட்சை தட்டித் தூக்கிய CSK - யார் இந்த பிரசாந்த் வீர்?
Prashant Veer: ரூபாய் 14.20 கோடிக்கு 2 கே கிட்சை தட்டித் தூக்கிய CSK - யார் இந்த பிரசாந்த் வீர்?
IPL Auction 2026 LIVE: ஜாக்பாட் அடிக்கப்போவது யாருக்கு? தொடங்கியது ஐபிஎல் மினி ஏலம்.. அப்டேட்கள் உடனுக்குடன்!
IPL Auction 2026 LIVE: ஜாக்பாட் அடிக்கப்போவது யாருக்கு? தொடங்கியது ஐபிஎல் மினி ஏலம்.. அப்டேட்கள் உடனுக்குடன்!
நண்பனின் கொலைக்கு பழிக்கு பழி !! சிறையில் இருந்து வெளியே வந்த ரவுடியை சரமாரியாக வெட்டிய கும்பல்
நண்பனின் கொலைக்கு பழிக்கு பழி !! சிறையில் இருந்து வெளியே வந்த ரவுடியை சரமாரியாக வெட்டிய கும்பல்
Half Yearly Exam Holidays: அரையாண்டு விடுமுறை குறித்த வதந்தி: பள்ளிக் கல்வித்துறை வெளியிட்ட பரபரப்பு தகவல்! மாணவர்கள் கவனத்திற்கு
Half Yearly Exam Holidays: அரையாண்டு விடுமுறை குறித்த வதந்தி: பள்ளிக் கல்வித்துறை வெளியிட்ட பரபரப்பு தகவல்! மாணவர்கள் கவனத்திற்கு
ஹைதராபாத்தில் தாய் செய்த கொடூரம்! 8 வயது மகளை மாடியிலிருந்து தள்ளி கொலை - காரணம் என்ன?
ஹைதராபாத்தில் தாய் செய்த கொடூரம்! 8 வயது மகளை மாடியிலிருந்து தள்ளி கொலை - காரணம் என்ன?
TNPSC: புதிய அரசுப் பணியிடங்கள்; விண்ணப்பிக்க டிஎன்பிஎஸ்சி அழைப்பு- வயது, கல்வித்தகுதி!
TNPSC: புதிய அரசுப் பணியிடங்கள்; விண்ணப்பிக்க டிஎன்பிஎஸ்சி அழைப்பு- வயது, கல்வித்தகுதி!
IPL Auction 2026: கான்வே, ரவீந்திராவை கண்டுக்கவே கண்டுக்காத CSK - என்ன காரணம்?
IPL Auction 2026: கான்வே, ரவீந்திராவை கண்டுக்கவே கண்டுக்காத CSK - என்ன காரணம்?
Embed widget