மேலும் அறிய

குடியிருப்பில் புகுந்த முதலை.. மத்தியப்பிரதேசத்தில் பீதி! காரணம் என்ன?

குடியிருப்பு பகுதிகளில் முதலைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. குறிப்பாக மழைக்காலத்தில் ஏரிகளின் நீர்மட்டம் உயரும் போது இந்தப் பிரச்சனை மோசமாகும்

மத்திய பிரதேசத்தில் மக்கள் வசிக்கும் பகுதியில் முதலை புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. எட்டு அடி நீளமுள்ள முதலை ஒன்று ஷிவ்புரியின் மக்கள் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்ததும், அருகில் இருந்தவர்கள் பீதியடைந்தனர். ஞாயிற்றுக்கிழமை அதிகாலை பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள ஒரு காலனியில் முதலை காணப்பட்டது, அதைத் தொடர்ந்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது என்று இந்துஸ்தான் டைம்ஸ் செய்தியில் தெரிவித்துள்ளது.
சமூகவலைத்தளங்களில் வைரலாகி வரும் வீடியோ ஒன்றில், நிரம்பி வழியும் ஆற்றால் அப்பகுதியில் தண்ணீர் தேங்கியுள்ளதால், முதலை காலனியை சுற்றி மிதப்பதைக் காணலாம். குடியிருப்பாளர்கள் தங்கள் கேமராக்களில் அதன் அசைவுகளை பதிவு செய்வதைக் காணலாம். இருப்பினும், முதலை காலனியை சுற்றி நகர்ந்ததால், ஒரு மணி நேர முயற்சிக்கு பிறகு வனத்துறை குழுவினரால் சுற்றி வளைக்கப்பட்டு சிக்கியதாக அந்த செய்தியில் தகவல் வெளியிட்டுள்ளது.


குடியிருப்பில் புகுந்த முதலை.. மத்தியப்பிரதேசத்தில் பீதி! காரணம் என்ன?

அந்த மாநிலத்தின் மாதவ் தேசியப் பூங்காவில் இருந்து வந்த மீட்புக் குழுவினர், இறுதியில் சாங்க்ய சாகர் ஏரியில் முதலையை விடுவித்ததாக, காவல்துறை துணைப் பிரிவு அதிகாரி (SDOP) அஜய் பார்கவா கூறியதாக பிரபல பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

நகரில் ஏராளமான ஏரிகள் மற்றும் சிறு நீரோட்டங்கள் வறண்டு காலியாவதால் அதில் இருக்கும் உயிரிகள் அங்கிருந்து நகர்கின்றன, இதையடுத்து குடியிருப்பு பகுதிகளில் முதலைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. குறிப்பாக மழைக்காலத்தில் ஏரிகளின் நீர்மட்டம் உயரும் போதுஇந்தப் பிரச்சனை மோசமாகும் என்று பத்திரிகை தனது செய்தியில் தெரிவித்துள்ளது.

இந்த மாத தொடக்கத்தில் இதேபோன்ற ஒரு சம்பவத்தில், கர்நாடக வனத்துறையினர் மைசூரு மாவட்டத்தில் உள்ள ஹெக்கடதேவனகோட் நகரில் சிறுத்தைகளை பிடிக்கும் நடவடிக்கையை மேற்கொண்டனர், இது குடியிருப்பாளர்களிடையே அச்சத்தையும் பீதியையும் ஏற்படுத்தியது.

சிறுத்தைப்புலிகள் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்து 2 மாதங்களாக கால்நடைகள் மற்றும் நாய்களை தாக்கி வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். இரவு மற்றும் காலை நேரங்களில் மக்கள் வீட்டை விட்டு வெளியே வர அச்சப்படுகின்றனர். நகரின் ஸ்டேடியம் லேஅவுட் அருகே உள்ள விவசாய நிலங்களில் இரண்டு பெரிய பூனைகள் சுற்றித் திரிவது சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. வீடுகளில் காணப்படும் ஆடு, கோழி, நாய்களை சிறுத்தைப்புலிகள் தாக்கி எடுத்துச் செல்கின்றன.

ஆரம்பத்தில், தங்கள் வீட்டு விலங்குகள் பண்ணைகள் மற்றும் வீடுகளில் இருந்து காணாமல் போகத் தொடங்கியதாக மக்கள் கூறுகிறார்கள். சில நாட்களுக்குப் பிறகு பகலில் விளைநிலங்களில் சிறுத்தைப்புலிகள் நடமாடுவதைப் பார்த்தபோதுதான் இது தெரியவந்துள்ளது. அச்சத்தில் இருந்த மக்கள் இதனால் தங்கள் நிலங்களுக்குச் சென்று விவசாயப் பணிகளை மேற்கொள்ள முடியாமல் தவித்து வந்தனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TVK VIJAY: முதல்வர் பதவிக்கு ஆசைப்பட்ட புஸ்ஸி ஆனந்த்.! புதுச்சேரியில் திடீர் டென்சன் ஆன விஜய்- நடந்தது என்ன.?
முதல்வர் பதவிக்கு ஆசைப்பட்ட புஸ்ஸி ஆனந்த்.! புதுச்சேரியில் திடீர் டென்சன் ஆன விஜய்- நடந்தது என்ன.?
புதுச்சேரியிலும் தவெக கொடி பறக்கும் .! ரங்கசாமியை விட்டு விட்டு பாஜகவை விளாசிய விஜய்
புதுச்சேரியிலும் தவெக கொடி பறக்கும் .! ரங்கசாமியை விட்டு விட்டு பாஜகவை விளாசிய விஜய்
Russia Crude Oil India: “இந்தியா எங்க விரும்புதோ அங்க கச்சா எண்ணெய் வாங்க உரிமை இருக்கு“; சப்போர்ட்டுக்கு வந்த ரஷ்யா
“இந்தியா எங்க விரும்புதோ அங்க கச்சா எண்ணெய் வாங்க உரிமை இருக்கு“; சப்போர்ட்டுக்கு வந்த ரஷ்யா
TVK Vijay: ஒழுங்கா இருக்க மாட்டீங்களா?.. புதுச்சேரியில் புஸ்ஸி ஆனந்தை எச்சரித்த பெண் எஸ்பி!
TVK Vijay: ஒழுங்கா இருக்க மாட்டீங்களா?.. புதுச்சேரியில் புஸ்ஸி ஆனந்தை எச்சரித்த பெண் எஸ்பி!
ABP Premium

வீடியோ

Kanchi Ekambareswarar Temple Kumbabishekam | காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில்மகா கும்பாபிஷேக விழா!
KN NEHRU ED | ’’உடனே FIR போடுங்க!’’நெருக்கும் அமலாக்கத்துறைசிக்கலில் K.N.நேரு?
பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK VIJAY: முதல்வர் பதவிக்கு ஆசைப்பட்ட புஸ்ஸி ஆனந்த்.! புதுச்சேரியில் திடீர் டென்சன் ஆன விஜய்- நடந்தது என்ன.?
முதல்வர் பதவிக்கு ஆசைப்பட்ட புஸ்ஸி ஆனந்த்.! புதுச்சேரியில் திடீர் டென்சன் ஆன விஜய்- நடந்தது என்ன.?
புதுச்சேரியிலும் தவெக கொடி பறக்கும் .! ரங்கசாமியை விட்டு விட்டு பாஜகவை விளாசிய விஜய்
புதுச்சேரியிலும் தவெக கொடி பறக்கும் .! ரங்கசாமியை விட்டு விட்டு பாஜகவை விளாசிய விஜய்
Russia Crude Oil India: “இந்தியா எங்க விரும்புதோ அங்க கச்சா எண்ணெய் வாங்க உரிமை இருக்கு“; சப்போர்ட்டுக்கு வந்த ரஷ்யா
“இந்தியா எங்க விரும்புதோ அங்க கச்சா எண்ணெய் வாங்க உரிமை இருக்கு“; சப்போர்ட்டுக்கு வந்த ரஷ்யா
TVK Vijay: ஒழுங்கா இருக்க மாட்டீங்களா?.. புதுச்சேரியில் புஸ்ஸி ஆனந்தை எச்சரித்த பெண் எஸ்பி!
TVK Vijay: ஒழுங்கா இருக்க மாட்டீங்களா?.. புதுச்சேரியில் புஸ்ஸி ஆனந்தை எச்சரித்த பெண் எஸ்பி!
EV New Cars: 2025ல் மாஸ் எண்ட்ரி கொடுத்த மின்சார கார்கள் - விலை, ரேஞ்ச் - டாடா தொடங்கி டெஸ்லா வரை
EV New Cars: 2025ல் மாஸ் எண்ட்ரி கொடுத்த மின்சார கார்கள் - விலை, ரேஞ்ச் - டாடா தொடங்கி டெஸ்லா வரை
Sanchay Plus: கவலையற்ற திருமண வாழ்க்கை- புதுமணத் தம்பதிகளுக்கு நிதி திட்டமிடல் ஏன் முக்கியமானது?
Sanchay Plus: கவலையற்ற திருமண வாழ்க்கை- புதுமணத் தம்பதிகளுக்கு நிதி திட்டமிடல் ஏன் முக்கியமானது?
Pak. Asim Munir: இந்தா தொடங்கிட்டார்ல; “இந்தியா மாயையில் இருக்கக் கூடாது“; அசிம் முனீரின் ஆத்திரமூட்டும் பேச்சு
இந்தா தொடங்கிட்டார்ல; “இந்தியா மாயையில் இருக்கக் கூடாது“; அசிம் முனீரின் ஆத்திரமூட்டும் பேச்சு
அமித்ஷா கொடுத்த பிளான்.! டிடிவி, ஓபிஎஸ்யை தூக்க ஸ்கெட்ச்- ஆக்‌ஷனில் அண்ணாமலை- நடப்பது என்ன.?
அமித்ஷா கொடுத்த பிளான்.! டிடிவி, ஓபிஎஸ்யை தூக்க ஸ்கெட்ச்- ஆக்‌ஷனில் அண்ணாமலை- நடப்பது என்ன.?
Embed widget