மேலும் அறிய

Maan Ki Baat : ”ஒவ்வொரு துளி மழை நீரையும் சேகரிக்க வேண்டும்" - மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேச்சு...!

ஒவ்வொரு துளி மழை நீரையும் சேகரிக்க வேண்டும் என்று மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியுள்ளார்.

Maan Ki Baat : ஒவ்வொரு துளி மழை நீரையும் சேகரிக்க வேண்டும் என்று மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியுள்ளார்.

மன் கி பாத்

பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2014-ஆம் ஆண்டு பிரதமராக பொறுப்பேற்ற பின் முதன்முறையாக அக்டோபர் 3-ஆம் தேதி மன் கி பாத் நிகழ்ச்சி தொடக்கப்பட்டது. இதன் பின், அக்டோபர் முதல் ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக் கிழமைகளில் காலை 11 மணி முதல் 11.30 மணி மணி வரை மன் கி பாத் (மனதின் குரல்) என்ற தலைப்பில் இந்திய வானொலி மூலம் நாட்டு மக்களுக்கு ஹிந்தியில் உரையாற்றி வருகிறார் மோடி. 

இந்த மன் கி பாத் நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களுடன் தமது கருத்துகளை பகிர்ந்து கொள்வார் பிரதமர் மோடி.   அதன்படி, இன்றைக்கு பிரதமர் மோடி உரையாற்றினார்.  அடுத்த வாரம் அமெரிக்கா செல்லவுள்ளதாகல் இந்த வாரமே மன் கி பாத் நிகழ்ச்சி நடைபெற்றது. 

"மழை நீரை சேகரிக்க வேண்டும்"

இந்நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசுகையில், ”பிபர்ஜாய் புயலால்  பாதிப்புகளை சந்தித்துள்ள கட்ச் மாவட்டம் விரைவில் பாதிப்புகளில் இருந்து மீண்டு வரும். இயற்கை பேரிடர்களை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது. ஆனால் அதிலிருந்து விரைவாக மீள முடியும். தற்போது பருவமழை பல்வேறு இடங்களில் தொடங்கிய சூழலில், ஒவ்வொரு துளி மழை நீரையும் நாம் சேகரிக்க வேண்டும். நிர்வாகம் என்று வந்தால் நான் சத்ரபதி சிவாஜியை நினைவில் கொள்வேன். அவரிடம் ஏராளமான நிர்வாக திறன்களை கற்றுக் கொள்ள முடியும்.

குறிப்பாக நீர் மேலாண்மை மற்றும் கடற்படை  ஆகிவற்றில் அவரது பணியை இந்திய வரலாற்றில் இன்று வரை கொண்டாடப்படுகிறது” என்றார்.  மேலும், ”நூறு வருடங்களுக்கு முன்பாக சத்ரபதி சிவாஜி கட்டிய கோட்டைகள் இன்றும் கம்பீரமாக நிற்கிறது. பேரிடர் மேலாண்மை பணிகளில் இந்தியாவின் செயல்பாடுகள் பிற நாடுகளுக்கு பெரும் எடுத்துக்காட்டாக மாறி இருக்கிறது" என்றார்.

"காசா நோய் - பணிகள் தீவிரம்”

”வரும் 2025ம் ஆண்டிற்குள்  காசா நோயை முழுமையாக ஒழிக்கப்படும். அதற்கான பணிகள் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஒருவருக்கு காசா நோய் இருந்தால் அவர்களது குடும்பமே அவர்களை விட்டு தள்ளி இருக்கும் நிலை இருந்தது. தற்போது இத்தகைய நோயாளிகளுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் அரசு செய்து வருகிறது.

அதுமட்டுமின்றி ஒரு சில இடங்களில் காசா நோயால் பாதிக்கப்பட்டவர்களை தத்தெடுத்து அவர்களுக்கு தேவையான உதவிகளை இளைஞர்கள் சிலர் செய்து வருகின்றனர்.  கிட்டதட்ட 50 ஆயிரம் இளைஞர்கள் காசா நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகளை செய்து வருகின்றனர். இதுபோன்று காசநோயை ஒழிப்பதற்கு இளைஞர்கள் உதவுவது மகிழ்ச்சியாக உள்ளது”  என்று பிரதமர் மோடி பேசியுள்ளார். 

"ஒரு குடும்பம் ஒரு உலகம்"

தொடர்ந்து பேசிய அவர், "ஜூன் 21ஆம்  தேதி யோகா தினம் கொண்டாடப்படுகிறது. இம்முறை ’ஒரு உலகம் ஒரு குடும்பம்’ என்ற மையக் கருத்தின் அடிப்படையில் யோகா தினம் கொண்டாட்டப்படுகிறது. நாடு முழுவதும் அன்றைய தினம் பல்வேறு யோகா நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.  நான் ஐக்கிய நாடுகள் சபை ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ள யோகா தினத்தில் நான் பங்கேற்கிறேன்.

சமூக ஊடங்களில் இதை பற்றிய மிகப்பெரிய ஆர்வத்தை பார்க்கிறேன். யோகாவை உங்கள் வாழ்க்கையில் ஒரு பகுதியாக வைத்துக் கொள்ளுங்கள். நாள்தோறும் அனைவரும் யோகா செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்" என்று பிரதமர் மோடி பேசியுள்ளார். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

DMK Congress: திமுக-விடம் அதிக சீட் கேட்பது ஏன்? காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் விளக்கம் இதுதான்!
DMK Congress: திமுக-விடம் அதிக சீட் கேட்பது ஏன்? காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் விளக்கம் இதுதான்!
எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி! ஏடிஎம்-ல் பணம் எடுப்பதில் மாற்றம்: இனி எவ்வளவு கட்டணம்?
எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி! ஏடிஎம்-ல் பணம் எடுப்பதில் மாற்றம்: இனி எவ்வளவு கட்டணம்?
Seeman Vs EPS: “ஆண்களுக்கு இலவச பேருந்து யார் கேட்டா.?; இபிஎஸ்-ன் தேர்தல் வாக்குறுதிகளை வறுத்தெடுத்த சீமான்
“ஆண்களுக்கு இலவச பேருந்து யார் கேட்டா.?; இபிஎஸ்-ன் தேர்தல் வாக்குறுதிகளை வறுத்தெடுத்த சீமான்
மும்பையில் அமோக வெற்றி: பாஜகவின் எழுச்சிக்கு பிறகு ராஜ் தாக்கரேவின் ரசமலாய் கிண்டலுக்கு அண்ணாமலை பதில்!
மும்பையில் அமோக வெற்றி: பாஜகவின் எழுச்சிக்கு பிறகு ராஜ் தாக்கரேவின் ரசமலாய் கிண்டலுக்கு அண்ணாமலை பதில்!
ABP Premium

வீடியோ

ESCAPE ஆன விழா குழுவினர்
Voter shouts at Hema malini | ”நீ மட்டும் வந்ததும் VOTE போடுவியா” சண்டை போட்ட முதியவர்! முகம் மாறிய ஹேமமாலினி
TTV Dhinakaran ADMK Alliance | ஒரே ஒரு பேனர்... அதிமுக கூட்டணியில் TTV? ஓரங்கட்டப்பட்டாரா OPS?
திமுக ஏன் அமைதியா இருக்காங்க? ராகுல் காரில் ஆ. ராசா நடந்தது என்ன? | Congress | Rahul Gandhi On DMK

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK Congress: திமுக-விடம் அதிக சீட் கேட்பது ஏன்? காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் விளக்கம் இதுதான்!
DMK Congress: திமுக-விடம் அதிக சீட் கேட்பது ஏன்? காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் விளக்கம் இதுதான்!
எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி! ஏடிஎம்-ல் பணம் எடுப்பதில் மாற்றம்: இனி எவ்வளவு கட்டணம்?
எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி! ஏடிஎம்-ல் பணம் எடுப்பதில் மாற்றம்: இனி எவ்வளவு கட்டணம்?
Seeman Vs EPS: “ஆண்களுக்கு இலவச பேருந்து யார் கேட்டா.?; இபிஎஸ்-ன் தேர்தல் வாக்குறுதிகளை வறுத்தெடுத்த சீமான்
“ஆண்களுக்கு இலவச பேருந்து யார் கேட்டா.?; இபிஎஸ்-ன் தேர்தல் வாக்குறுதிகளை வறுத்தெடுத்த சீமான்
மும்பையில் அமோக வெற்றி: பாஜகவின் எழுச்சிக்கு பிறகு ராஜ் தாக்கரேவின் ரசமலாய் கிண்டலுக்கு அண்ணாமலை பதில்!
மும்பையில் அமோக வெற்றி: பாஜகவின் எழுச்சிக்கு பிறகு ராஜ் தாக்கரேவின் ரசமலாய் கிண்டலுக்கு அண்ணாமலை பதில்!
IND vs NZ: கோப்பை யாருக்கு? நாளை மல்லுகட்டும் இந்தியா - நியூசிலாந்து! ரோகித் - கோலி காம்போ கலக்குமா?
IND vs NZ: கோப்பை யாருக்கு? நாளை மல்லுகட்டும் இந்தியா - நியூசிலாந்து! ரோகித் - கோலி காம்போ கலக்குமா?
Hero Splendor on EMI: ஹீரோ ஸ்பிளெண்டர் பைக்க லோன்ல வாங்குற திட்டம் இருக்கா.? முன்பணம், EMI எவ்வளவு வரும்.? பாருங்க
ஹீரோ ஸ்பிளெண்டர் பைக்க லோன்ல வாங்குற திட்டம் இருக்கா.? முன்பணம், EMI எவ்வளவு வரும்.? பாருங்க
கூட்டணியை உறுதி செய்த அமமுக.? 13 நாட்களுக்கு பிறகு வாய் திறந்த டிடிவி - சொன்னது என்ன.?
கூட்டணியை உறுதி செய்த அமமுக.? 13 நாட்களுக்கு பிறகு வாய் திறந்த டிடிவி - சொன்னது என்ன.?
Alanganallur Jallikattu 2026 LIVE: சீறும் காளைகள்.. அடக்க துடிக்கும் வீரர்கள்.. அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நேரலை!
Alanganallur Jallikattu 2026 LIVE: சீறும் காளைகள்.. அடக்க துடிக்கும் வீரர்கள்.. அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நேரலை!
Embed widget