மேலும் அறிய

கேரளாவில் சோகம்: கழிவுநீர் தொட்டியில் விஷவாயு தாக்கி தமிழக தொழிலாளர்கள் மரணம்

கேரளாவில் கழிவுநீர் வடிகாலை சுத்தம் செய்யும் பணியின்போது விஷவாயு தாக்கி மூன்று தமிழக தொழிலாளர்கள் உயிரிழந்த சோகம்.

இடுக்கி மாவட்டம் கட்டப்பனையில் ஒரு சோகமான சம்பவம் நடந்தது. நேற்று இரவு, ஒரு ஹோட்டலின் கழிவுநீர் வடிகாலை சுத்தம் செய்யும் பணியில் மூன்று தமிழக தொழிலாளர்கள் ஈடுபட்டனர். அப்போது விஷ வாயு தாக்கி 3 பேர் உயிரிழந்துள்ளனர்.


கேரளாவில் சோகம்: கழிவுநீர் தொட்டியில் விஷவாயு தாக்கி தமிழக தொழிலாளர்கள் மரணம்
கேரள மாநிலம், கட்டப்பனை நகரில் இந்த துயர சம்பவம் நடந்தது. இறந்த மூன்று தொழிலாளர்களும் தமிழகத்தின் தேனி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். வேலைக்காக கட்டப்பனைக்கு சென்றிருந்தனர். கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் கட்டப்பனையில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்த போது விஷ வாயு தாக்கி தேனி மாவட்டம் கம்பம், கூடலூரை சேர்ந்த மூவர் உயிரிழந்த சோகம் நிகழ்ந்துள்ளது. தமிழக கேரள எல்லையை இணைக்கும் இடுக்கி மாவட்டம் கட்டப்பனை-புளியன்மலை சாலையில் உள்ள ஒரு ஹோட்டலின் முன்புறம் உள்ள கழிவு நீர் தொட்டி சுத்தம் செய்யும் பணி நடந்தது.


கேரளாவில் சோகம்: கழிவுநீர் தொட்டியில் விஷவாயு தாக்கி தமிழக தொழிலாளர்கள் மரணம்

நேற்று இரவு பணியில் ஈடுபட்டிருந்த போது, கழிவு நீர் தொட்டியில் இருந்து வெளியான விஷ வாயு தாக்கியதில் மூன்று பேர் மயங்கி விழுந்தனர். தகவல் அறிந்ததும் நிகழ்விடம் வந்த தீயணைப்பு துறையினர் மற்றும் கட்டப்பனை காவல் ஆய்வாளர் டி.சி. முருகன் தலைமையிலான காவல்துறையினர் மூவரையும் மீட்டு கட்டட்டனை தாலுகா மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் மூவரையும் பரிசோதித்த மருத்துவர்கள் மூவரும் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.

கழிவுநீர் தொட்டியில் இருந்து வெளியான விஷவாயு தாக்கியதில் மூவரும் உயிரிழந்திருக்கலாம் என்ற முதற்கட்ட தகவல் கிடைத்துள்ளது. விஷவாயு தாக்கி உயிழிந்தவர்கள் தேனி மாவட்டம் கம்பத்தைச் சேர்ந்த ஜெயராமன், கூடலூரைச் சேர்ந்த மைக்கேல் என்ற செல்வன் மற்றும் சுந்தர பாண்டியன் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.  தொட்டியில் முதலில் நுழைந்த மைக்கேல் வர தாமதமானபோது, ஒப்பந்ததாரரான ஜெயராமன் உள்ளே சென்றுள்ளார்.


கேரளாவில் சோகம்: கழிவுநீர் தொட்டியில் விஷவாயு தாக்கி தமிழக தொழிலாளர்கள் மரணம்

அவரும் வராததால் அவர்களைத் தேடி மூன்றாவதாக சுந்தர பாண்டியன் சென்றுள்ளார். மூன்று பேரும் வெளியே வராததாலும் அவர்களை தொடர்பு கொள்ள முடியாததாலும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கட்டப்பட்டுள்ளது. உயிரிழந்த மூவரின் உடல்களும் இடுக்கி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உடற்கூராய்வு முடிந்ததும் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளது. இது குறித்து கட்டப்பனை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவம் குறித்து நீர்வளத்துறை அமைச்சர் ரோஷி அகஸ்டின், மாவட்ட ஆட்சியரிடம் அறிக்கை கோரியுள்ளார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

திருப்பரங்குன்றம்: தமிழக அரசு அனுமதி மறுத்ததற்கு இது தான் காரணம்.! ஆதாரத்துடன் பதிலடி கொடுத்த ரகுபதி
திருப்பரங்குன்றம்: தமிழக அரசு அனுமதி மறுத்ததற்கு இது தான் காரணம்.! ஆதாரத்துடன் பதிலடி கொடுத்த ரகுபதி
Thiruparankundram: பற்றி எரியும் திருப்பரங்குன்றம்.. நயினார் நாகேந்திரன் கைது.. தீபமேற்றும் விவகாரத்தில் திருப்பம்!
Thiruparankundram: பற்றி எரியும் திருப்பரங்குன்றம்.. நயினார் நாகேந்திரன் கைது.. தீபமேற்றும் விவகாரத்தில் திருப்பம்!
Thiruparankundram Issue: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இன்றே தீபமேற்ற வேண்டும்.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அதிரடி உத்தரவு!
Thiruparankundram Issue: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இன்றே தீபமேற்ற வேண்டும்.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அதிரடி உத்தரவு!
புதுச்சேரியில் அதிர்ச்சி! போலி மாத்திரை தொழிற்சாலைகள் தொடர் கண்டுபிடிப்பு: ரூ.30 கோடி மதிப்பிலான மருந்துகள் பறிமுதல்!
புதுச்சேரியில் அதிர்ச்சி! போலி மாத்திரை தொழிற்சாலைகள் தொடர் கண்டுபிடிப்பு: ரூ.30 கோடி மதிப்பிலான மருந்துகள் பறிமுதல்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Thiruparankundram Dheepam|”இன்னும் சில நிமிடங்களில் தீபம்”144 ரத்து போய் பாதுகாப்பு குடுங்க!-நீதிபதி
எகிறும் டாலர்.. சரியும் ரூபாய்.. என்ன பண்ண போறீங்க நிர்மலா? | Modi | Rupees VS Dollar
எச்சில் இலை முதல் திருப்பரங்குன்றம் வரை!சர்ச்சைகளும்.. பரபரப்பும்..யார் இந்த நீதிபதி GR சுவாமிநாதன்? | GR Swaminathan
டிட்வா கதை ஓவர்?மழை நிற்குமா? தொடருமா?வானிலை நிலவரம் என்ன? | Ditwah Cyclone TN Rain
திருப்பரங்குன்றம் தீப பதட்டம் தீபத்தூணில் ஏற்றப்படாத தீபம் நடந்தது என்ன? முழு விவரம் | Madurai | Dheepam 2025 Thiruparankundram Issue |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
திருப்பரங்குன்றம்: தமிழக அரசு அனுமதி மறுத்ததற்கு இது தான் காரணம்.! ஆதாரத்துடன் பதிலடி கொடுத்த ரகுபதி
திருப்பரங்குன்றம்: தமிழக அரசு அனுமதி மறுத்ததற்கு இது தான் காரணம்.! ஆதாரத்துடன் பதிலடி கொடுத்த ரகுபதி
Thiruparankundram: பற்றி எரியும் திருப்பரங்குன்றம்.. நயினார் நாகேந்திரன் கைது.. தீபமேற்றும் விவகாரத்தில் திருப்பம்!
Thiruparankundram: பற்றி எரியும் திருப்பரங்குன்றம்.. நயினார் நாகேந்திரன் கைது.. தீபமேற்றும் விவகாரத்தில் திருப்பம்!
Thiruparankundram Issue: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இன்றே தீபமேற்ற வேண்டும்.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அதிரடி உத்தரவு!
Thiruparankundram Issue: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இன்றே தீபமேற்ற வேண்டும்.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அதிரடி உத்தரவு!
புதுச்சேரியில் அதிர்ச்சி! போலி மாத்திரை தொழிற்சாலைகள் தொடர் கண்டுபிடிப்பு: ரூ.30 கோடி மதிப்பிலான மருந்துகள் பறிமுதல்!
புதுச்சேரியில் அதிர்ச்சி! போலி மாத்திரை தொழிற்சாலைகள் தொடர் கண்டுபிடிப்பு: ரூ.30 கோடி மதிப்பிலான மருந்துகள் பறிமுதல்!
அண்ணா திமுகவா.? அமித்ஷா திமுக வா.? இபிஎஸ்யை போட்டுத்தாக்கும் அமைச்சர் ரகுபதி
அண்ணா திமுகவா.? அமித்ஷா திமுக வா.? இபிஎஸ்யை போட்டுத்தாக்கும் அமைச்சர் ரகுபதி
Top Searched Travel Destinations: 2025-ல் கூகுள் பயண தேடலில் முதலிடம் பிடித்தது எது? - அட நம்ம புதுச்சேரிக்கு எந்த இடம் தெரியுமா?
2025-ல் கூகுள் பயண தேடலில் முதலிடம் பிடித்தது எது? - அட நம்ம புதுச்சேரிக்கு எந்த இடம் தெரியுமா?
Ration Shop: வீடு தேடி வரும் ரேஷன் பொருட்கள்.! பொதுமக்கள் எதிர்பார்த்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு
வீடு தேடி வரும் ரேஷன் பொருட்கள்.! பொதுமக்கள் எதிர்பார்த்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு
Tatkal Ticket Booking: கவுண்டர்களில் தட்கல் முன்பதிவு செய்ய ஓடிபி அவசியம்.. கொதிக்கும் பயணிகள்!
Tatkal Ticket Booking: கவுண்டர்களில் தட்கல் முன்பதிவு செய்ய ஓடிபி அவசியம்.. கொதிக்கும் பயணிகள்!
Embed widget