மேலும் அறிய

எலிகளைப் பிடிக்க ரூ.19.34 லட்சம்..போலீஸ் ஸ்டேஷனுக்கு பாதுகாப்பாக வந்த பூனைகள்!

நன்றாக இருக்கும் வீட்டைப் பிரித்து பதம் பார்ப்பதில் எலிகள் தனி ரகம். பேப்பர் தாள் முதல் வீட்டில் உள்ள பொருட்கள் வரை நாசம் செய்து வைத்திருக்கும்.

கர்நாடகாவில் போலீஸ் ஸ்டேஷனுக்குள் எலிகள் புகுந்து அட்டகாசம் செய்த சம்பவமும், அதற்கு போலீசார் எடுத்த நடவடிக்கையும் மக்களிடையே பேசுபொருளாக மாறியுள்ளது. 

பொதுவாக ஒவ்வொரு உயிரினங்களாலும் மக்களுக்கு ஏதேனும் ஒரு வகையில் தொல்லை ஏற்படும். அதில் எலிகளை பற்றி சொல்லவே வேண்டாம். நன்றாக இருக்கும் வீட்டைப் பிரித்து பதம் பார்ப்பதில் எலிகள் தனி ரகம். பேப்பர் தாள் முதல் வீட்டில் உள்ள பொருட்கள் வரை நாசம் செய்து வைத்திருக்கும். அதனை கட்டுப்படுத்த சில வீடுகளில் பூனைகள் வளர்க்கப்படுவது வழக்கம். அதேசமயம் எலிகளை கொல்ல மருத்து போன்றவையும் சந்தைகளில் விற்பனை செய்யப்படுகிறது. 

இதனிடையே கர்நாடகாவில் உள்ள கௌரிபிதனூர் கிராமப்புற காவல் நிலைய வளாகத்தில் இரண்டு பூனைகள் வளர்க்கப்படுகிறது. போலீஸ் ஸ்டேஷனில் எதற்கு பூனைகள் என மக்கள் குழம்பிய நிலையில், அதற்கான காரணத்தை கௌரிபிதனூர் ஊரக காவல் நிலைய உதவி ஆய்வாளர் விஜய் குமார் விளக்கியுள்ளார். அதாவது பெங்களூரில் இருந்து சுமார் 80 கிமீ தொலைவில் அமைந்துள்ள இந்த போலீஸ் ஸ்டேஷன் கடந்த  2014 ஆம் ஆண்டு கட்டப்பட்டது.

இதற்கு அருகில் ஏரி உள்ள நிலையில், அங்கு உலவும் எலிகள் தங்குவதற்கு சிறந்த இடமாக தங்களது போலீஸ் ஸ்டேஷன் உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும் எலிகளால் முக்கியமான கோப்புகள் சேதப்படுத்தப்பட்டதாகவும், அதனால் பூனைகளைப் பயன்படுத்தி பிரச்சனையை தீர்க்க வேண்டியிருப்பதாகவும் விஜய் குமார் கூறியுள்ளார். இதனையடுத்து முதலில் ஒரு பூனையை விலைக்கு வாங்கி ஸ்டேஷனில் வளர்த்துள்ளனர். இதனால் எலிகளின் தொல்லை குறைந்துள்ளதால் இரண்டாவதாக மற்றொரு பூனையும் வாங்கப்பட்டுள்ளது. 

இதுவரை 3 எலிகள் கொல்லப்பட்டுள்ளதாகவும், 2 பூனைகளும் காவல் நிலையத்தில் ஒரு குடும்ப உறுப்பினர்களாக மாறியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். கர்நாடகாவில் உள்ள பல துறைகள் எலி மற்றும் கொசு தொல்லையை தடுக்க ஆயிரக்கணக்கில் பணம் செலவழித்து வருகிறது. அந்த வகையில் கர்நாடகா தேர்வுகள் ஆணையம் எலி மற்றும் கொசு தொல்லையைத் தடுக்க ஆண்டுக்கு சுமார் 50,000 ரூபாய் செலவழிப்பதாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலாக கிடைத்துள்ளது. இதேபோல் 2010-2015 ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலக்கட்டத்தில் எலிகளைப் பிடிப்பதற்காக மாநில அரசு ரூ.19.34 லட்சத்தைச் செலவிட்டது  குறிப்பிடத்தக்கது. 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

PF சந்தாதாரர்களே உஷார்! UAN ஆக்டிவேஷன் இனி UMANG செயலி, முக அங்கீகாரம் கட்டாயம்!
PF சந்தாதாரர்களே உஷார்! UAN ஆக்டிவேஷன் இனி UMANG செயலி, முக அங்கீகாரம் கட்டாயம்!
EPFO Auto Settlement: PF Claim-க்கு மாறிய விதிகள்; இனி 3 நாட்கள் தான்; 'தாமதமானால் அதிகாரிக்கு..' EPFO அதிரடி அறிவிப்பு
PF Claim-க்கு மாறிய விதிகள்; இனி 3 நாட்கள் தான்; 'தாமதமானால் அதிகாரிக்கு..' EPFO அதிரடி அறிவிப்பு
Indus-India Vs Pakistan: ''இது எல்லை தாண்டிய பயங்கரவாதம்“: கையை வெட்டுவோம் என மிரட்டிய பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி
''இது எல்லை தாண்டிய பயங்கரவாதம்“: கையை வெட்டுவோம் என மிரட்டிய பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி
தங்கப் பத்திர முதலீடு: ஜூலையில் முன்கூட்டியே பணமாக்கி வரிச் சலுகையுடன் லாபம் ஈட்ட பொன்னான வாய்ப்பு!
தங்கப் பத்திர முதலீடு: ஜூலையில் முன்கூட்டியே பணமாக்கி வரிச் சலுகையுடன் லாபம் ஈட்ட பொன்னான வாய்ப்பு!

வீடியோ

Senthil Balaji : செந்தில் பாலாஜி தலைமறைவு.. ஆட்டத்தை ஆரம்பித்த CM விஜய்! விரைவில் கைதாகிறாரா?
DMK Senthil Balaji | ஆட்சியை கவிழ்க்க சதி! செந்தில் பாலாஜி ஸ்கெட்ச் ஆக்‌ஷனில் இறங்கிய POLICE
Sivasankar case | சாட்டையை சுழற்றும் விஜய்! நேரில் ஆஜரானார் சிவசங்கர்! நெருக்கும் மோசடி வழக்கு
Transgender vs Student | திருநங்கை vs மாணவி! பேருந்தில் சரமாரி தாக்குதல்.. வைரல் சிசிடிவி வீடியோ
TVK Reels Atrocity | அறிவில்லாமல் ரீல்ஸ் போடும் தவெகவினர்!அமைச்சர் பேச்சுக்கே மரியாதை இல்லை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vijaya Baskar Gutkha case : தவெகவில் சேர்ந்த இரண்டே நாளில் விஜயபாஸ்கருக்கு ஷாக்.! கெடு விதித்த நீதிமன்றம்
தவெகவில் சேர்ந்த இரண்டே நாளில் விஜயபாஸ்கருக்கு ஷாக்.! கெடு விதித்த நீதிமன்றம்- நடந்தது என்ன.?
அமைச்சரவை கூட்டத்தில் நுழைந்த 'அந்த' 2 ரகசிய நபர்கள்.! ஆளுநரிடம் பறந்த புகார் - அதிர்ச்சியில் விஜய்
அமைச்சரவை கூட்டத்தில் நுழைந்த 'அந்த' 2 ரகசிய நபர்கள்.! ஆளுநரிடம் பறந்த புகார் - அதிர்ச்சியில் விஜய்
ADMK: தினம் தினம் காலியாகும் கூடாரம்! ஏதாவது செய்யுங்க இபிஎஸ்? அடிமட்ட அதிமுக தொண்டர்கள் கூக்குரல்!
ADMK: தினம் தினம் காலியாகும் கூடாரம்! ஏதாவது செய்யுங்க இபிஎஸ்? அடிமட்ட அதிமுக தொண்டர்கள் கூக்குரல்!
MK Stalin: யாரை கேட்டு இப்படி பண்ணீங்க? உதயநிதி, சபரீசனுக்கு மு.க.ஸ்டாலின் வார்னிங்! நடந்தது என்ன?
MK Stalin: யாரை கேட்டு இப்படி பண்ணீங்க? உதயநிதி, சபரீசனுக்கு மு.க.ஸ்டாலின் வார்னிங்! நடந்தது என்ன?
கும்பகோணம் மாநகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை திடீர் சோதனை... 3 மணி நேர ஆய்வால் பரபரப்பு!
கும்பகோணம் மாநகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை திடீர் சோதனை... 3 மணி நேர ஆய்வால் பரபரப்பு!
5 டூ 18 வயசுதான்... ஆனா சாதனை பெருசு! நாகை மாவட்டக் குழந்தைகளுக்குக் காத்திருக்கும் பிரதமரின் தேசிய விருது!
5 டூ 18 வயசுதான்... ஆனா சாதனை பெருசு! நாகை மாவட்டக் குழந்தைகளுக்குக் காத்திருக்கும் பிரதமரின் தேசிய விருது!
MK STALIN : “நாங்க இருக்கோம்! மீண்டும் வருவோம்!” லண்டனுக்கு செல்லும் முன் ஸ்டாலின் வெளியிட்ட பரபரப்பு கடிதம்
“நாங்க இருக்கோம்! மீண்டும் வருவோம்!” லண்டனுக்கு செல்லும் முன் ஸ்டாலின் வெளியிட்ட பரபரப்பு கடிதம்
Indus-India Vs Pakistan: ''இது எல்லை தாண்டிய பயங்கரவாதம்“: கையை வெட்டுவோம் என மிரட்டிய பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி
''இது எல்லை தாண்டிய பயங்கரவாதம்“: கையை வெட்டுவோம் என மிரட்டிய பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி
Embed widget