மேலும் அறிய

Bride Chaithra Death | மேடையில் மயக்கம்.. மூளைச்சாவடைந்த மணமகள்.. பெற்றோர் எடுத்த நெகிழ்ச்சி முடிவு..

திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் மயங்கி விழுந்த பெண் உயிரிழந்தார். மருத்துவர்களால் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் சைத்ரா வியாழன் அன்று காலமானார்.

திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் மணப்பெண் மயங்கி விழுந்து உயிரிழந்த சோகச் சம்பவம் கர்நாடகாவில் நடந்தேறியுள்ளது. இந்த சோகத்திலும் பெண்ணின் பெற்றோர் மகளின் உடல் உறுப்புகளை தானமாக வழங்கியுள்ளனர்.

சைத்ராவின் திருமணமும், கணவருடனான அவரது வாழ்க்கையும் ஒரு கனவாகவே மாறியது. நிம்ஹான்ஸ் மருத்துவர்கள் முயற்சி செய்த போதிலும், சைத்ரா வியாழன் அன்று காலமானார்.

அவர் மூளைச்சாவு அடைந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டதையடுத்து, அவரது பெற்றோர் அவரது உறுப்புகளை தானம் செய்தனர். நிம்ஹான்ஸில் இதுவே முதல் உறுப்பு தானம் என்று மாநில சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் கே. சுதாகர் கூறினார்.

கர்நாடக மாநிலம் கோலார் அடுத்த ஸ்ரீனிவாசபுரத்தில் உள்ள கொடிச்சேரவு கிராமத்தைச் சேர்ந்த சைத்ரா (வயது 26) எம்.எஸ்சி முடித்து ஆசிரியர் பயிற்சிப் படிப்பு படித்து வந்தார். இந்த நிலையில், பெங்களூரு ரூரல் மாவட்டம் ஹோஸ்கோட்டைச் சேர்ந்த கார்த்திக் என்பவருடன் அவரது பெற்றோரான ராமப்பா மற்றும் அச்சம்மா திருமணத்துக்கு ஏற்பாடு செய்தனர்.

இவர்களது திருமணம் பிப்ரவரி 6 ஆம் தேதி ஸ்ரீபால ஆஞ்சநேய ஸ்வாமி கோயிலில் நடத்த திட்டமிடப்பட்டது. அரசியல்வாதிகள், கிராம மக்கள் மற்றும் உறவினர்கள் கலந்து கொண்ட வரவேற்பு நிகழ்ச்சியில், இரவு 9 மணியளவில் திருமண வரவேற்பு மேடையில் சைத்ரா சரிந்து விழுந்தார். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

உடனே அவர் சீனிவாசபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கிருந்த டாக்டர்கள் பெங்களூரு நிம்ஹான்ஸ் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவர்கள் அவரை உயிர்ப்பிக்க முயன்றபோது, ​​கடந்த வியாழக்கிழமை அவர் மூளைச்சாவு அடைந்ததாக அறிவிக்கப்பட்டது.

ராமப்பா மற்றும் அச்சம்மா மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் உயிர்வாழ்விற்காக தேவைப்படும் மற்றவர்களுக்கு உதவ மணப்பெண்ணின் உறுப்புகளை தானம் செய்ய முடிவு செய்தனர்.


Bride Chaithra Death | மேடையில் மயக்கம்.. மூளைச்சாவடைந்த மணமகள்.. பெற்றோர் எடுத்த நெகிழ்ச்சி முடிவு..

சைத்ராவின் இறுதிச் சடங்குகள் அவரது கிராமமான கொடிச்சேரவில் நடந்தது. இதில் நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.

இது குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் சுதாகர்,  “சைத்ராவின் மரணம் துரதிர்ஷ்டவசமானது. ஆனால், உடல் உறுப்பு தானம் செய்வதில் சைத்ராவின் பெற்றோர் எடுத்த முடிவு முன்மாதிரியாகவும், ஆதரவற்றோருக்கு உதவியதாகவும் உள்ளது. அவர் என்றும் நினைவுகூரப்படுவார்” என்று ட்வீட் செய்துள்ளார்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடிட்பில் வீடியோக்களை காண

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
திருப்பரங்குன்றம் போராட்டம்: பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், எச்.ராஜா உட்பட 113 பேர் மீது வழக்கு!
திருப்பரங்குன்றம் போராட்டம்: பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், எச்.ராஜா உட்பட 113 பேர் மீது வழக்கு!
Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Jayalalitha: ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. இரும்பு பெண்மணியின் பிளாஷ்பேக் இதோ
ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. இரும்பு பெண்மணியின் பிளாஷ்பேக் இதோ
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Thiruparankundram Dheepam|”இன்னும் சில நிமிடங்களில் தீபம்”144 ரத்து போய் பாதுகாப்பு குடுங்க!-நீதிபதி
எகிறும் டாலர்.. சரியும் ரூபாய்.. என்ன பண்ண போறீங்க நிர்மலா? | Modi | Rupees VS Dollar
எச்சில் இலை முதல் திருப்பரங்குன்றம் வரை!சர்ச்சைகளும்.. பரபரப்பும்..யார் இந்த நீதிபதி GR சுவாமிநாதன்? | GR Swaminathan
டிட்வா கதை ஓவர்?மழை நிற்குமா? தொடருமா?வானிலை நிலவரம் என்ன? | Ditwah Cyclone TN Rain
திருப்பரங்குன்றம் தீப பதட்டம் தீபத்தூணில் ஏற்றப்படாத தீபம் நடந்தது என்ன? முழு விவரம் | Madurai | Dheepam 2025 Thiruparankundram Issue |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
திருப்பரங்குன்றம் போராட்டம்: பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், எச்.ராஜா உட்பட 113 பேர் மீது வழக்கு!
திருப்பரங்குன்றம் போராட்டம்: பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், எச்.ராஜா உட்பட 113 பேர் மீது வழக்கு!
Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Jayalalitha: ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. இரும்பு பெண்மணியின் பிளாஷ்பேக் இதோ
ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. இரும்பு பெண்மணியின் பிளாஷ்பேக் இதோ
திருப்பரங்குன்றம் தீபத்தூண் சர்ச்சை: மலைக்கு அனுமதிக்காத காவல்துறை.. பாஜகவினர் போராட்டம், கைது!
திருப்பரங்குன்றம் தீபத்தூண் சர்ச்சை: மலைக்கு அனுமதிக்காத காவல்துறை.. பாஜகவினர் போராட்டம், கைது!
Maruti Suzuki Discount: 2.15 லட்சம் ரூபாய் வரை தள்ளுபடி.. Fronx முதல் Baleno வரை - மாருதி சுசுகியின் சலுகை எப்படி?
Maruti Suzuki Discount: 2.15 லட்சம் ரூபாய் வரை தள்ளுபடி.. Fronx முதல் Baleno வரை - மாருதி சுசுகியின் சலுகை எப்படி?
Erode Power Shutdown: ஈரோட்டில் நாளை (06-12-25) இந்த பகுதிகளில் மின்சாரம் இருக்காது! மின் வாரியம் அறிவிப்பு
Erode Power Shutdown: ஈரோட்டில் நாளை (06-12-25) இந்த பகுதிகளில் மின்சாரம் இருக்காது! மின் வாரியம் அறிவிப்பு
கனமழை எச்சரிக்கை: சென்னை, காஞ்சிபுரம் உட்பட 14 மாவட்டங்களில் இன்று கொட்டித் தீர்க்கும் மழை! ஆரஞ்சு அலர்ட்!
கனமழை எச்சரிக்கை: சென்னை, காஞ்சிபுரம் உட்பட 14 மாவட்டங்களில் இன்று கொட்டித் தீர்க்கும் மழை! ஆரஞ்சு அலர்ட்!
Embed widget