மேலும் அறிய

CBI Lateral Entry: ஐபிஎஸ் இல்லாத அதிகாரிகள் நியமனம் எதிரொலி - சிபிஐயில் லேட்ரல் எண்ட்ரியா?

சிபிஐயில் காவல்துறை சாராத அதிகாரிகள் நியமிக்கப்பட்டது தொடர்பாக பல தரப்பட்ட கருத்துகள் வந்தது.

இந்தியாவில் மிகவும் முக்கியமான புலனாய்வு அமைப்புகளில் ஒன்று சிபிஐ. இந்தியாவிலுள்ள பல மாநிலங்களில் உள்ள சில முக்கியமான வழக்குகளை சிபிஐ அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். குற்றவியல் குற்றம், பொருளாதார குற்றம், பண மோசடி குற்றம் உள்ளிட்ட பல தரப்பு குற்றங்களை சிபிஐ விசாரித்து வருகிறது. இதனால் அந்த அமைப்பில் பல தரப்பட்ட அதிகாரிகள் நியமிக்கப்பட தேவை எழுந்து வருகிறது. 

இந்நிலையில் கடந்த 30ஆம் தேதி மத்திய அரசு சிபிஐ நிறுவனத்திற்கு 6 புதிய எஸ்பிகளை நியமித்தது. அதில் 4 பேர் ஐபிஎஸ் அதிகாரிகள் இல்லாமல் இருந்தனர். அவர்கள் இரண்டு பேர் இந்திய வருவாய் பணியிலும், ஒருவர் இந்திய தொலைத்தொடர்பு பணியிலும் மற்றொருவர் ஐடிஏஎஸ் அதிகாரியாகவும் இருந்தனர். இது சிபிஐயில் லேட்ரல் எண்ட்ரியின் தொடக்கமாக அமையலாம் என்று சில மூத்த அதிகாரிகள் கருத்து தெரிவித்து வருவதாக தெரிகிறது. ஏனென்றால் மத்திய அரசு சில துறைகளில் லேட்ரல் எண்ட்ரி வழியாக பணியாளர்களை நியமிக்கும் முறையை அறிமுகம் செய்திருந்தது. 

 

அது தற்போது சிபிஐயிலும் தொடங்கியுள்ளதாக தற்போது சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். சிபிஐயில் 2014ஆம் ஆண்டு முதல் ஒரு சில நேரங்களில் ஐபிஎஸ் அதிகாரிகள் இல்லாமல் சிலர் நியமிக்கப்பட்டுள்ளனர். இருப்பினும் தற்போது ஒரே நேரத்தில் 4 பேர் காவல் பணியில் இல்லாதவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இது முன்னாள் சிபிஐ அதிகாரிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகளிடையே சில கருத்துகளை ஏற்படுத்தியுள்ளது. 

 

அதன்படி ஒரு சிலர் சிபிஐ இந்திய குற்றவியல் சட்டம் தொடர்பான குற்றங்களை விசாரித்து வருகிறது. இந்திய குற்றவியல் தண்டனை சட்டத்தின்படி ஒரு காவல்துறை அதிகாரி மட்டும் விசாரணை நடத்த, கைது செய்ய மற்றும் உரிமம் இல்லாமல் ஆயுதங்கள் வைத்திருக்க முடியும். ஆகவே சிபிஐ ஒரு காவல் நிலையம் போன்று தான் செயல்பட்டு வருகிறது. எனவே இங்கு காவல்துறை சாராத அதிகாரிகளை நியமிக்கும் போது சில சிக்கல்கள் ஏற்படும் எனத் தெரிவித்துள்ளனர். 

மற்றொரு தரப்பினர் இதுகுறித்து கூறும் போது, “சிபிஐ தற்போது பல தரப்பட்ட பொருளாதார குற்றங்களை விசாரித்து வருகிறது. அவற்றை விசாரிக்கும் போது நமக்கு அதிக நிபுணத்துவம் தேவைப்படுகிறது. ஆகவே அந்த துறை சார்ந்த அதிகாரிகள் சிபிஐக்கு வரும் போது கூடுதல் பலமாக அமையும்” என்று தெரிவித்து வருகின்றனர். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ABP Premium

வீடியோ

பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி
”பி.ஆர். பாண்டியனுக்கு 13 ஆண்டு சிறை”திருவாரூர் நீதிமன்றம் அதிரடிதீர்ப்பு முழு விவரம்
Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
TN Weather Report: தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்.! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
Who Owns IndiGo Airlines.?: சர்ச்சையில் சிக்கிய இண்டிகோ நிறுவனத்தின் உரிமையாளர் யார்.? அவருக்கு வேறு என்ன தொழில்கள் உள்ளன.?
சர்ச்சையில் சிக்கிய இண்டிகோ நிறுவனத்தின் உரிமையாளர் யார்.? இதுபோக இத்தனை தொழில்களா.?
Embed widget