மேலும் அறிய
தூத்துக்குடி அருகே எல்லை தாண்டி மீன்பிடித்த 6 இலங்கை மீனவர்கள் கைது!
தூத்துக்குடி அருகே எல்லை தாண்டி மீன்பிடித்த 6 இலங்கை மீனவர்களை இந்திய கடரோட காவல் படையினர் கைது செய்தனர்.

கோப்புப்படம்
தூத்துக்குடி அருகே எல்லை தாண்டி மீன்பிடித்த 6 இலங்கை மீனவர்களை இந்திய கடரோர காவல்படையினர் கைது செய்தனர்.
6 இலங்கை மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததற்காக கைது செய்யப்பட்டதோடு, கடலோர காவல்படையினர் அவர்களிடமிருந்து ‘ 05 - IMUL A 0858 GLE இலங்கை கப்பலை பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொண்டனர்.
மேலும் படிக்கவும்
ட்ரெண்டிங் செய்திகள்

வினய் லால்Columnist
Opinion





















