மேலும் அறிய

Bullet Train India: நத்தை வேகத்தில் நாட்டின் முதல் புல்லட் ரயில் பணிகள்; எப்போதான் முடியும்? அதிர்ச்சி அறிக்கை!

India First Bullet Train Project: மும்பை – அகமாதாபாத் புல்லட் ரயில் தடம் 12 ரயில் நிலையங்களைக் கொண்டிருக்கும். அதில் 8 குஜராத்திலும் 4 மகாராஷ்டிராவிலும் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

நாட்டின் முதல் புல்லட் ரயில் தயாரிப்புப் பணிகள் மந்தகதியில் நடைபெற்று வருவதாகவும் 2026-ல் பணிகள் முடியும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 2033-ல்தான் பயன்பாட்டுக்கு வரும் என்று கூறப்பட்டுள்ளது.

இந்தியாவின் முதல் புல்லட் ரயில் திட்டம், மும்பை- அகமதாபாத் அதிவேக ரயில் காரிடார் திட்டமாக அறிவிக்கப்பட்டது. இது நாட்டின் ரயில் கட்டமைப்பில் புரட்சிகரமான மாற்றத்தை ஏற்படுத்தும் என்று அறிவிக்கப்பட்டது.

ஜப்பான் தொழில்நுட்பத்தில் அதிவேக ரயில் பயணம் அமையும்

ஜப்பான் நாட்டின் ஷிங்கான்சென் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, மணிக்கு 320 – 350 கி.மீ. வேகத்தில் அதிவேக ரயில் பயணம் அமையும் என்று கூறப்பட்டது. இது மும்பை மற்றும் அகமதாபாத் இடையில் கொண்டு வரப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. இவற்றுக்கு இடையிலான 508  கி.மீ. தூரத்தை விரைவில் கடக்க ஏற்பாடு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இது இந்தியாவில் ரயில் பயணத்தை மறு வரையறை செய்து, வேகம், செயல்திறன் மற்றும் பயணிகள் அனுபவத்தை மேம்படுத்தும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.

மும்பை – அகமாதாபாத் புல்லட் ரயில் தடம் 12 ரயில் நிலையங்களைக் கொண்டிருக்கும். அதில் 8 குஜராத்திலும் 4 மகாராஷ்டிராவிலும் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

47 சதவீத பணிகள் மட்டுமே நிறைவு

இந்த நிலையில், 2024- 25அம் ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையில், முதல் புல்லட் ரயிலுக்கான பணிகள் 47 சதவீதம் மட்டுமே முடிவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் 255 கி.மீ. தூர பால (viaducts) பணிகள் முடிந்துள்ளது தெரியவந்துள்ளது.

மேலும் வதோதரா அருகே ரயில் பாதை அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டன. ஆனந்த், பருச், சூரத், வாபி மற்றும் பிலிமோரா உள்ளிட்ட பல முக்கிய நிலையங்கள் மேம்பட்ட வளர்ச்சி நிலைகளில் உள்ளன.


Bullet Train India: நத்தை வேகத்தில் நாட்டின் முதல் புல்லட் ரயில் பணிகள்; எப்போதான் முடியும்? அதிர்ச்சி அறிக்கை!

2033-ஆம் ஆண்டில்தான் பயன்பாடு

முன்னதாக, புல்லட் ரயில் பணிகள் 2026-ல் முடியும் என்று எதிர்பார்க்கப்பட்டது. எனினும் 2030ஆம் ஆண்டில்தான் மும்பை- அகமாதாபாத் புல்லட் ரயில் அறிமுகம் ஆகும் எனக் கூறப்பட்டுள்ளது. எனினும் 2033-ஆம் ஆண்டில்தான் முழுமையாக பயன்பாட்டுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாமதத்துக்கு என்ன காரணம்?

நிலம் கையகப்படுத்துவதில் உள்ள சவால்கள், கொள்கை ஒப்புதல்கள் மற்றும் தொற்றுநோய் காரணமாக ஏற்பட்ட இடையூறுகள் உள்ளிட்ட பல காரணிகளால் இந்த தாமதங்கள் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

2025-26ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில், ரயில்வே அமைச்சகம் 2047ஆம் ஆண்டுக்குள் 7,000 கி.மீ அதி வேக ரயிலை செயல்படுத்துவதற்கான நீண்டகால தொலைநோக்கு திட்டத்தை அறிவித்தது. தேசிய அதிவேக ரயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (NHSRCL) இந்த மாற்றத்தை முன்னெடுத்துச் செல்கிறது. எதிர்கால வழித்தடங்களுக்கு இந்த முதல் புல்லட் ரயில் திட்டம் மாதிரியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
470
Active
29033
Recovered
165
Deaths
Last Updated: Sat 19 July, 2025 at 10:52 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

உடலுறவில் திருப்தியில்லை.. கணவனை கொலை செய்த மனைவி - தலைநகரில் கொடூரம்
உடலுறவில் திருப்தியில்லை.. கணவனை கொலை செய்த மனைவி - தலைநகரில் கொடூரம்
திருவள்ளூர் பாலியல் வன்கொடுமை; சிறுமியை சீரழித்த காமுகன் 14 நாளில் கைது- சிக்கியது எப்படி?
திருவள்ளூர் பாலியல் வன்கொடுமை; சிறுமியை சீரழித்த காமுகன் 14 நாளில் கைது- சிக்கியது எப்படி?
Aadi Pooram 2025 leave: மாணவர்களே.. ஆடிப்பூரத்திற்கு பள்ளி, கல்லூரிகள் லீவு! தமிழ்நாட்டில் யாருக்கு?
Aadi Pooram 2025 leave: மாணவர்களே.. ஆடிப்பூரத்திற்கு பள்ளி, கல்லூரிகள் லீவு! தமிழ்நாட்டில் யாருக்கு?
TN NEET Rank List 2025: வெளியான மருத்துவ படிப்பு தரவரிசைப் பட்டியல்; பொது, 7.5% ஒதுக்கீட்டில் டாப் மாணவர்கள் பட்டியல் இதோ!
TN NEET Rank List 2025: வெளியான மருத்துவ படிப்பு தரவரிசைப் பட்டியல்; பொது, 7.5% ஒதுக்கீட்டில் டாப் மாணவர்கள் பட்டியல் இதோ!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Instagram Ilakiya | இலக்கியா தற்கொலை முயற்சி ஸ்டண்ட் மாஸ்டர் காரணமா உண்மையில் நடந்தது என்ன?
Vice President Jagdeep Dhankhar | அழுத்தம் கொடுத்த பாஜக? ஜெகதீப் தன்கர் ராஜினாமா!உண்மை பின்னணி என்ன?
ADMK BJP Alliance | கூட்டணி கட்சிகள் போர்க்கொடி.. இபிஎஸ்-க்கு நெருக்கடி! அமித்ஷா பக்கா ஸ்கெட்ச்
Mayiladuthurai Womens College | அவசரகதியில் கல்லூரி திறப்பு? ”பெஞ்ச் கூட இல்லை” மாணவிகள் வேதனை
6 முறை சாம்பியன்கடா மீசை.. WWE ஜாம்பவான் ஹல்க் ஹோகன் திடீர் மரணம் | WWE

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
உடலுறவில் திருப்தியில்லை.. கணவனை கொலை செய்த மனைவி - தலைநகரில் கொடூரம்
உடலுறவில் திருப்தியில்லை.. கணவனை கொலை செய்த மனைவி - தலைநகரில் கொடூரம்
திருவள்ளூர் பாலியல் வன்கொடுமை; சிறுமியை சீரழித்த காமுகன் 14 நாளில் கைது- சிக்கியது எப்படி?
திருவள்ளூர் பாலியல் வன்கொடுமை; சிறுமியை சீரழித்த காமுகன் 14 நாளில் கைது- சிக்கியது எப்படி?
Aadi Pooram 2025 leave: மாணவர்களே.. ஆடிப்பூரத்திற்கு பள்ளி, கல்லூரிகள் லீவு! தமிழ்நாட்டில் யாருக்கு?
Aadi Pooram 2025 leave: மாணவர்களே.. ஆடிப்பூரத்திற்கு பள்ளி, கல்லூரிகள் லீவு! தமிழ்நாட்டில் யாருக்கு?
TN NEET Rank List 2025: வெளியான மருத்துவ படிப்பு தரவரிசைப் பட்டியல்; பொது, 7.5% ஒதுக்கீட்டில் டாப் மாணவர்கள் பட்டியல் இதோ!
TN NEET Rank List 2025: வெளியான மருத்துவ படிப்பு தரவரிசைப் பட்டியல்; பொது, 7.5% ஒதுக்கீட்டில் டாப் மாணவர்கள் பட்டியல் இதோ!
Delhi High Court: “பெண்ணுடன் நட்பு இருந்தாலும் அவள் சம்மதமில்லாமல் உடலுறவு கொள்ள ஆணுக்கு உரிமை இல்லை“-டெல்லி கோர்ட்
“பெண்ணுடன் நட்பு இருந்தாலும் அவள் சம்மதமில்லாமல் உடலுறவு கொள்ள ஆணுக்கு உரிமை இல்லை“-டெல்லி கோர்ட்
Trump Warns Tech., Giants: இந்திய பொறியாளர்களுக்கு ஆப்பு வைத்த ட்ரம்ப்; கூகுள், மைக்ரோசாஃப்ட் நிறுவனங்களிடம் கூறியது என்ன.?
இந்திய பொறியாளர்களுக்கு ஆப்பு வைத்த ட்ரம்ப்; கூகுள், மைக்ரோசாஃப்ட் நிறுவனங்களிடம் கூறியது என்ன.?
12th Supplementary Exam Result: வெளியான பிளஸ் 2 துணைத் தேர்வு முடிவுகள்; காண்பது எப்படி? அடுத்தது என்ன?
12th Supplementary Exam Result: வெளியான பிளஸ் 2 துணைத் தேர்வு முடிவுகள்; காண்பது எப்படி? அடுத்தது என்ன?
Aadi Month Koozh: பக்தர்களே.. ஆடி மாதம் அம்மன் கோயிலில் கூழ்  ஊற்றுவது ஏன்? இதுதான் காரணமா!
Aadi Month Koozh: பக்தர்களே.. ஆடி மாதம் அம்மன் கோயிலில் கூழ் ஊற்றுவது ஏன்? இதுதான் காரணமா!
Embed widget