மேலும் அறிய

Indian Railways | கொரோனா பெருந்தொற்று காலத்தில், ரயில்வே துறைக்கு வந்த வருமானம் எவ்வளவு தெரியுமா?

கொரோனா காலத்தில் ரயில்வே துறைக்கு தட்கல், ப்ரிமியம் தட்கல் மற்றும் டைனாமிக் டிக்கெட் விற்பனை மூலம் கிடைத்த வருவாயின் முழு விவரம் வெளியாகியுள்ளது.

கொரோனா பெருந்தொற்று காரணமாக இந்தியாவின் பொருளாதாரம் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்தியாவின் மிகப்பெரிய சரக்கு மற்றும் மக்கள் போக்குவரத்து சேவையான ரயில்வே போக்குவரத்து சேவையும், அதன் வருவாயும் கொரோனாவால் மிகவும் பாதிக்கப்பட்டது. இதுதொடர்பாக, மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த சந்திரசேகர் கவுர் என்பவர் ஆர்.டி.ஐ.யில் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கப்பட்டுள்ளது.

அவரது கேள்விக்கு பதிலளித்துள்ள மத்திய ரயில்வே அமைச்சகம், 2020-21ம் நிதியாண்டில் தட்கல் டிக்கெட் விற்பனை மூலமாக ரூபாய் 403 கோடி வருவாய் கிடைத்துள்ளது. ப்ரிமியம் தட்கல் டிக்கெட் விற்பனை மூலமாக ரூபாய் 119 கோடி கிடைத்துள்ளது. டைனாமிக் டிக்கெட் ரூபாய் 511 கோடிக்கு விற்பனையாகியுள்ளது.


Indian Railways | கொரோனா பெருந்தொற்று காலத்தில், ரயில்வே துறைக்கு வந்த வருமானம் எவ்வளவு தெரியுமா?

கடந்த செப்டம்பர் வரையிலான 2021-22ம் ஆண்டிற்கான நிதியாண்டில், டைனாமிக் டிக்கெட் விற்பனை மூலமாக ரூபாய் 240 கோடி வருவாய் கிடைத்துள்ளது. தட்கல் டிக்கெட் விற்பனை மூலமாக ரூபாய் 353 கோடி வருவாய் கிடைத்துள்ளது. ப்ரிமியம் தட்கல் டிக்கெட் விற்பனை மூலமாக ரூபாய் 89 கோடி வருவாய் கிடைத்துள்ளது. கொரோனா காலத்திற்கு முந்தை வருவாயுடன் ஒப்பிடும்போது, ரயில்வே துறை கொரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது என்பது இதன்மூலம் தெரியவந்துள்ளது.

2019-20-ஆம் நிதியாண்டில் ரயில்வே சேவைகளுக்கு எந்த கட்டுப்பாடும் இல்லாமல் இருந்தது. இதனால், அப்போது, டைனாமிக் டிக்கெட் விற்பனை மூலமாக ரூபாய் 1,313 கோடியும், தட்கல் டிக்கெட் விற்பனை மூலமாக ரூபாய் 1,669 கோடியும், பிரிமியம் தட்கல் டிக்கெட் விற்பனை மூலமாக ரூபாய் 603 கோடியும் ரயில்வே துறைக்கு வருவாய் கிடைத்தது. கொரோனா காலத்தில் கிடைத்த வருவாயை இதனுடன் ஒப்பிடும்போது ரயில்வே துறை எந்தளவு இழப்பைச் சந்தித்துள்ளது என்பதையும் அறிய முடிகிறது.


Indian Railways | கொரோனா பெருந்தொற்று காலத்தில், ரயில்வே துறைக்கு வந்த வருமானம் எவ்வளவு தெரியுமா?

இது மட்டுமின்றி கொரோனா பெருந்தொற்று காரணமாக நாட்டில் புதிய ரயில் சேவைகளும் தொடங்கப்படவில்லை. 2016-2017ம் ஆண்டில் 223 ரயில்களின் சேவைகளும், 2017-2018ம் ஆண்டில் 170 ரயில்களின் சேவைகளும், 2018-2019ம் நிதியாண்டில் 266 ரயில் சேவைகளும், 2019-2020ம் நிதியாண்டில் 144 ரயில் சேவைகளும் நாட்டில் புதியதாக தொடங்கப்பட்டது. இந்திய அரசாங்கத்திற்கு மிகப்பெரிய அளவில் வருவாயை ஈட்டித் தருவதில் ரயில்வே துறைகளின் சேவை மிகவும் முக்கிய பங்கு வகிக்கிறது. கொரோனா காரணமாக, மத்திய அரசுக்கும், மாநில அரசுகளுக்கும் கடுமையான நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு வருகிறது

மேலும் படிக்க : Watch Video: 'மால டும் டும்'க்கு முன்பாக முத்தம் கேட்ட மணமகன்-வைரல் வீடியோ !

மேலும் படிக்க : எவ்வளவு சொல்லியும் கேட்கவில்லை: 22 பேர் உயிரை பறித்த ஓட்டுநர்.. 190 ஆண்டுகள் சிறை தண்டனை!

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TN Weather: மிக கனமழை வார்னிங்.. 5 மாவட்டங்களுக்கு ரெட், 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு - தமிழக வானிலை அறிக்கை
TN Weather: மிக கனமழை வார்னிங்.. 5 மாவட்டங்களுக்கு ரெட், 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு - தமிழக வானிலை அறிக்கை
Trump: வேலையை காட்டிய ட்ரம்ப்..! 5 கோடி பேரல் கச்சா எண்ணெயை அமெரிக்காவிற்கு அனுப்புங்க - வெனிசுலாவிற்கு உத்தரவு
Trump: வேலையை காட்டிய ட்ரம்ப்..! 5 கோடி பேரல் கச்சா எண்ணெயை அமெரிக்காவிற்கு அனுப்புங்க - வெனிசுலாவிற்கு உத்தரவு
காட்டுப்பகுதிக்கு அழைத்து சென்ற காதலன்.. சற்று நேரத்தில் காதலிக்கு நேர்ந்த கதி!
காட்டுப்பகுதிக்கு அழைத்து சென்ற காதலன்.. சற்று நேரத்தில் காதலிக்கு நேர்ந்த கதி!
அரசியல் கட்சிகளுக்கு செக்.. பொதுக்கூட்டம், ரோடு ஷோக்களுக்கான புதிய விதிகள்! பாதுகாப்பு நெறிமுறைகள் வெளியீடு!
அரசியல் கட்சிகளுக்கு செக்.. பொதுக்கூட்டம், ரோடு ஷோக்களுக்கான புதிய விதிகள்! பாதுகாப்பு நெறிமுறைகள் வெளியீடு!
ABP Premium

வீடியோ

Viluppuram Mobile Theft CCTV |நள்ளிரவில் கைவரிசை!COOL ஆக திருடிய திருடன்அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்
Kanimozhi 2026 election | தேர்தலில் கனிமொழி போட்டி? லிஸ்ட்டில் 4 தொகுதிகள்! மாநில அரசியலுக்கு RETURNS?
Congress VS DMK | பங்கு கேட்ட மாணிக்கம் தாகூர்
Minister Moorthy Issue | அமைச்சர் மூர்த்தியைசுத்துப்போட்ட மக்கள்!மதுரையில் பரபரப்பு
DMK MLA Lakshmanan Kabbadi | ’’கபடி..கபடி..’’ கில்லி விஜய் ஆக மாறிய MLA.. வியந்து பார்த்த திமுகவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather: மிக கனமழை வார்னிங்.. 5 மாவட்டங்களுக்கு ரெட், 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு - தமிழக வானிலை அறிக்கை
TN Weather: மிக கனமழை வார்னிங்.. 5 மாவட்டங்களுக்கு ரெட், 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு - தமிழக வானிலை அறிக்கை
Trump: வேலையை காட்டிய ட்ரம்ப்..! 5 கோடி பேரல் கச்சா எண்ணெயை அமெரிக்காவிற்கு அனுப்புங்க - வெனிசுலாவிற்கு உத்தரவு
Trump: வேலையை காட்டிய ட்ரம்ப்..! 5 கோடி பேரல் கச்சா எண்ணெயை அமெரிக்காவிற்கு அனுப்புங்க - வெனிசுலாவிற்கு உத்தரவு
காட்டுப்பகுதிக்கு அழைத்து சென்ற காதலன்.. சற்று நேரத்தில் காதலிக்கு நேர்ந்த கதி!
காட்டுப்பகுதிக்கு அழைத்து சென்ற காதலன்.. சற்று நேரத்தில் காதலிக்கு நேர்ந்த கதி!
அரசியல் கட்சிகளுக்கு செக்.. பொதுக்கூட்டம், ரோடு ஷோக்களுக்கான புதிய விதிகள்! பாதுகாப்பு நெறிமுறைகள் வெளியீடு!
அரசியல் கட்சிகளுக்கு செக்.. பொதுக்கூட்டம், ரோடு ஷோக்களுக்கான புதிய விதிகள்! பாதுகாப்பு நெறிமுறைகள் வெளியீடு!
sabarimalai temple : பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு! 10 மணி நேர காத்திருப்பு! பாதுகாப்பு பணியில் போலீசார் தீவிரம்!
sabarimalai temple : பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு! 10 மணி நேர காத்திருப்பு! பாதுகாப்பு பணியில் போலீசார் தீவிரம்!
ஆட்சியில் பங்கில்லை, ஆனால் கூடுதல் இடங்கள் கேட்போம்: மயிலாடுதுறையில் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியன் பேட்டி..
ஆட்சியில் பங்கில்லை, ஆனால் கூடுதல் இடங்கள் கேட்போம்: மயிலாடுதுறையில் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியன் பேட்டி..
திருப்பரங்குன்றம் மலை தீபம் விவகாரம்... மயிலாடுதுறை சுப்பிரமணியன் கோயில் கோபுரத்தில் தீபம் ஏற்றிய பாஜகவினர்..
திருப்பரங்குன்றம் மலை தீபம் விவகாரம்... மயிலாடுதுறை சுப்பிரமணியன் கோயில் கோபுரத்தில் தீபம் ஏற்றிய பாஜகவினர்..
மதுரையில் ட்ரோன் பறக்க தடை... பாதுகாப்பு காரணங்களுக்காக அதிரடி உத்தரவு - காரணம் என்ன ?
மதுரையில் ட்ரோன் பறக்க தடை... பாதுகாப்பு காரணங்களுக்காக அதிரடி உத்தரவு - காரணம் என்ன ?
Embed widget