மேலும் அறிய

Watch Video: தேசிய கொடி ஏற்றிய பிரதமர்.. பூக்களை தூவி வாழ்த்திய விமானப்படை ஹெலிகாப்டர்.. வீடியோ..

பிரதமர் மோடி தேசிய கொடி ஏற்றியபோது இந்திய விமானப்படை விமானம் வண்ண மலர்களை தூவியது பார்ப்பவர்களை நெகிழ்ச்சியடைய செய்தது.

நாட்டின் 77வது சுதந்திர தினம் இந்தியா முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தியாவின் தலைநகரான டெல்லியில் பிரதமர் மோடி செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். சுதந்திர தின விழாவை முன்னிட்டு டெல்லி முழுவதும் ஆயிரக்கணக்கான போலீசாரும், பாதுகாப்பு படை வீரர்களும் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

மலர்தூவிய விமானப்படை ஹெலிகாப்டர்:

இந்த நிலையில், டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசிய கொடியை ஏற்றி வைத்தபோது, இந்திய விமான படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் மூலமாக வண்ண மலர்கள் தூவப்பட்டது. இது அங்கிருந்த மக்களை நெகிழ்ச்சி அடைய வைத்தது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

பின்பு பிரதமர் மோடி, மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்சிங், உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோர் முப்படைகளின் அணிவகுப்பை பார்வையிட்டனர். முப்படைகளின் அணிவகுப்பை காண செங்கோட்டையில் ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்திருந்தனர். பின்னர், பிரதமர் மோடி செங்கோட்டையில் உரையாற்றினார்.

பிரதமர் மோடி செங்கோட்டையில் தொடர்ச்சியாக 10வது சுதந்திர தினத்திற்கு தேசிய கொடியை இன்று ஏற்றினார். அடுத்தாண்டு மக்களவை தேர்தல் என்பதால் அடுத்த தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியமைக்கும் கட்சியின் பிரதமரே அடுத்தாண்டு சுதந்திர தினத்திற்கான தேசிய கொடி ஏற்றுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

விழாக்கோலத்தில் டெல்லி:

பிரதமர் மோடி டெல்லியில் தேசிய கொடி ஏற்றிவைப்பதை முன்னிட்டு டெல்லியில் உச்சக்கட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தது. பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத்சிங், நிர்மலா சீதாராமன் என மத்தி அமைச்சர்களும், எதிர்க்கட்சி தலைவர்களும், எம்.பி.க்களும் பங்கேற்றனர். முக்கிய அரசியல் தலைவர்களுடன் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றதால் டெல்லி போலீசார் மட்டுமின்றி தேசிய பாதுகாப்பு படை, மத்திய பாதுகாப்பு படை, மத்திய ரிசர்வ் போலீஸ் ஆகியோர் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

77-வது சுதந்திர தின விழாவில் பங்கேற்க சுமார் 1800 சிறப்பு விருந்தினர்களுக்றகு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. சுதந்திர தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி தான் ஆற்றிய உரையில், மணிப்பூர் விவகாரம், ஊழல் விவகாரம் குறித்து பேசினார். குறிப்பாக, கலவரத்தில் மிகவும் கவலைக்குரிய நிலையில் உள்ள மணிப்பூரில் விரைவில் அமைதி திரும்பும் என்று தெரிவித்தார்.

மேலும் படிக்க: PM Modi Speech: சுதந்திர தின உரையில் மணிப்பூர் விவகாரம் - பிரதமர் மோடி என்ன சொல்லி இருக்காரு பாருங்க..!

மேலும் படிக்க: Varanasi: பிரதமர் மோடியின் கோட்டையை குறிவைக்கிறாரா பிரியங்கா காந்தி? வாரணாசி தொகுதியில் ஸ்கெட்ச் போடும் மெகா கூட்டணி

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ABP Premium

வீடியோ

பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி
”பி.ஆர். பாண்டியனுக்கு 13 ஆண்டு சிறை”திருவாரூர் நீதிமன்றம் அதிரடிதீர்ப்பு முழு விவரம்
Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
TN Weather Report: தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்.! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
Who Owns IndiGo Airlines.?: சர்ச்சையில் சிக்கிய இண்டிகோ நிறுவனத்தின் உரிமையாளர் யார்.? அவருக்கு வேறு என்ன தொழில்கள் உள்ளன.?
சர்ச்சையில் சிக்கிய இண்டிகோ நிறுவனத்தின் உரிமையாளர் யார்.? இதுபோக இத்தனை தொழில்களா.?
Embed widget