மேலும் அறிய

Hyderabad: மனைவியை அடைத்து வீட்டுக்குள் சுவர்.. வரதட்சணை வெறியால் கொடூரனாக மாறிய தொழிலதிபர்!

வரதட்சணைக் கேட்டு மனைவியை துன்புறுத்தியதாகவும்,வீட்டுக்குள் சுவர் கட்டி மனைவியை அடைத்து வைத்ததாகவும் அவர் மீது பரபர புகார் கொடுக்கப்பட்டுள்ளது. 

தெலங்கானாவில் வரதட்சணைக் கேட்டு மனைவியை வீட்டுக்குள் வைத்து கணவர் சுவர் எழுப்பிய விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஹைதராபாத்தில் புகழ்பெற்ற ஸ்வீட் கடை புல்லா ரெட்டியின் ஸ்வீட் கடை. ஆந்திரா,தெலங்கானாவில் பிரபலமான இந்த ஸ்வீட் கடை 200க்கும் மேற்பட்ட கிளைகளை வைத்துள்ளது. புல்லா ரெட்டியின் பேரன் தான் தற்போது வரதட்சணை புகாரில் சிக்கியுள்ளார். வரதட்சணைக் கேட்டு மனைவியை துன்புறுத்தியதாகவும்,வீட்டுக்குள் சுவர் கட்டி மனைவியை அடைத்து வைத்ததாகவும் அவர் மீது பரபர புகார் கொடுக்கப்பட்டுள்ளது. 

கல்யாணம்.. 

புல்லா ரெட்டியின் பேரன்  ஏக்நாத் ரெட்டிக்கும், பெங்களூருவைச் சேர்ந்த தொழிலதிபரின் மகள் பிரகன்யாவுக்கும் கடந்த 2014ம் ஆண்டு திருமணம் நடந்தது. திருமணத்தின்போது ரூ.75 லட்சம் ரொக்கப்பணம், 20 லட்சம் மதிப்பில் வெள்ளி , 35 லட்சம் மதிப்பில் வைர நகை மற்றும் மற்ற சீதனம் என பெரிய அளவில் வரதட்சணை கொடுக்கப்பட்டுள்ளது. இதுபோக கூடுதல் வரதட்சணையாக ஹைதராபாத்தில் உள்ள வணிக வளாகத்தையும் கேட்டுள்ளனர். கேட்டதையெல்லாம் கொடுத்த பெண் வீட்டார் வணிக வளாகத்தை நிறுத்தி வைத்துள்ளனர். அதனைக் குறிப்பிட்டே தினம் தினம் பிரகன்யாவை கொடுமைப்படுத்தி வந்துள்ளனர் ஏக்நாத் குடும்பத்தினர். வருடங்கள் கடந்தோட ஏக்நாத் - பிரகன்யா தம்பதிக்கு பெண் குழந்தையும் பிறந்துள்ளது. 7 வருடங்கள் உருண்டோடிய நிலையில் வரதட்சணைக் கேட்டு கடுமையாக அழுத்தம் கொடுத்துள்ளனர் ஏக்நாத் குடும்பத்தினர். 


Hyderabad: மனைவியை அடைத்து வீட்டுக்குள் சுவர்.. வரதட்சணை வெறியால் கொடூரனாக மாறிய தொழிலதிபர்!

வரதட்சணை கொடுக்க முடியாது என்றால் விவாகரத்து கொடுங்கள் என கடந்த ஆண்டு விவகாரத்துக்கும் நீதிமன்றத்தை நாடியுள்ளனர். ஆனால் அவர்களது விவாகரத்து தள்ளுபடி ஆகியுள்ளது. இந்த நிலையில் ஒரே வீட்டில் கணவன் மனைவி பேசிக்கொள்ளாமல் தங்கி இருந்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த ஏக்நாத், மனைவி, மகள் தங்கி இருந்த அறையின் மின்சாரம், தண்ணீரை துண்டித்துள்ளார். அதுமட்டுமின்றி, பிரகன்யா தங்கி இருந்த அறையை அடைத்து  சுவர் ஒன்றையும் எழுப்பியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த பிரகன்யா போலீசாரிடம் புகாரளித்துள்ளார்

புகார்..

வீட்டில் சுவர் எழுப்புவதை பிரகன்யா தன்னுடைய பெற்றோருக்கு தெரிவித்த நிலையில் போலீசார் உதவியுடன் ஏக்நாத் வீட்டுக்கு வந்த போலீசார் சுவரை இடைத்து பிரகன்யாவை மீட்டுள்ளனர். இது குறித்து பிரகன்யா அளித்துள்ள புகாரில் தொடர்ந்து வரதட்சணைக் கேட்டு துன்புறுத்தியதாகவும், தலையணையை அழுத்தி கொலை செய்ய முயற்சித்ததாகவும், வீட்டுக்குள் சுவர் எழுப்பி அடைத்து வைக்க முயன்றதாகவும் குறிப்பிட்டுள்ளார். அவர் கொடுத்த புகாரின்படி 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தலைப்பு செய்திகள்

ISRO: ஒரே ஆண்டில் 120 இஸ்ரோ ஆராய்ச்சியாளர்கள் ராஜினாமா - நட்டாற்றில் திட்டங்கள், காரணம்? புதிய கட்டுப்பாடுகள்
ஒரே ஆண்டில் 120 இஸ்ரோ ஆராய்ச்சியாளர்கள் ராஜினாமா - நட்டாற்றில் திட்டங்கள், காரணம்? புதிய கட்டுப்பாடுகள்
ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட்டில் 10 நிமிடத்தில் கேஸ் சிலிண்டர் டெலிவரி! இனி கவலை இல்லை!
ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட்டில் 10 நிமிடத்தில் கேஸ் சிலிண்டர் டெலிவரி! இனி கவலை இல்லை!
10 கிலோ எல்பிஜி சிலிண்டர்: இனி சுமை இல்லை! வணிகர்கள், வீடுகளுக்கு புதிய வசதி.
10 கிலோ எல்பிஜி சிலிண்டர்: இனி சுமை இல்லை! வணிகர்கள், வீடுகளுக்கு புதிய வசதி.
Chennai-Bengaluru Bullet Train: மணிக்கு 320 கி.மீ வேகம்! தமிழ்நாட்டின் முதல் புல்லட் ரயில் பாதை... வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
மணிக்கு 320 கி.மீ வேகம்! தமிழ்நாட்டின் முதல் புல்லட் ரயில்! வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

வீடியோ

G Pay மூலம் லஞ்சம் வாங்கிய தவெக ஊராட்சி தலைவர் கட்சியிலிருந்து அதிரடி நீக்கம்!
விசாரணை கைதி மரணம் ”அடிச்சே கொன்னுட்டாங்க” பகீர் கிளப்பும் குடும்பத்தினர்
மீண்டும் கொத்தடிமை முறை துப்புரவு பணியாளர்களுக்கு அநீதி சேலத்தில் அரங்கேறிய அவலம்
’’கேரளா காருக்கு NO ENTRY அரசு பஸ் போகலாம்’’ அத்துமீறிய TRAFFIC POLICE?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இளைஞர் பட்டாளம் இல்லாத அதிமுக.. புது ரத்தம் பாய்ச்சுவாரா எடப்பாடி பழனிசாமி? காத்திருக்கும் சவால்
இளைஞர் பட்டாளம் இல்லாத அதிமுக.. புது ரத்தம் பாய்ச்சுவாரா எடப்பாடி பழனிசாமி? காத்திருக்கும் சவால்
Palani temple land scam : ரூ.100 கோடி பழனி கோயில் நில மோசடி நடந்தது எப்படி.? பரபரப்பு Time Line-ஐ வெளியிட்ட திமுக
ரூ.100 கோடி பழனி கோயில் நில மோசடி நடந்தது எப்படி.? பரபரப்பு Time Line-ஐ வெளியிட்ட திமுக
பள்ளிகளில் கட்டாய பாலியல் கல்வி; மத்திய அரசு சொன்ன முக்கிய தகவல்- பாலியல் வன்கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமா?
பள்ளிகளில் கட்டாய பாலியல் கல்வி; மத்திய அரசு சொன்ன முக்கிய தகவல்- பாலியல் வன்கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமா?
Kia Syros EV First Look: “டிசைன் அதே தான், ஆனா ஒரு சார்ஜுக்கு 500 கிமீ ஓடும்“ கியா சைரோஸ் EV எப்படி இருக்கு.? முதல் பார்வை இதோ
“டிசைன் அதே தான், ஆனா ஒரு சார்ஜுக்கு 500 கிமீ ஓடும்“ கியா சைரோஸ் EV எப்படி இருக்கு.? முதல் பார்வை இதோ
CM Vijay warning : தப்பு செஞ்சா அவ்வளவு தான்... பதவியில் இருந்து உடனே நீக்கம்- அமைச்சர்களை எச்சரித்த சிஎம் விஜய்
தப்பு செஞ்சா அவ்வளவு தான்... பதவியில் இருந்து உடனே நீக்கம்- அமைச்சர்களை எச்சரித்த சிஎம் விஜய்
Chennai Power Cut: சென்னை மக்களே.! ஜூலை 17-ம் தேதி எந்தெந்த ஏரியாக்கள்ல மின் தடை ஏற்படப் போகுது தெரியுமா.? விவரம் இதோ
சென்னை மக்களே.! ஜூலை 17-ம் தேதி எந்தெந்த ஏரியாக்கள்ல மின் தடை ஏற்படப் போகுது தெரியுமா.? விவரம் இதோ
DMK:
DMK: "தேர்தல் வாக்குறுதி vs தவெக-வின் பாசிஸ்ட் ஆட்சி" - விஜய் ஆட்சியை விமர்சிக்கும் திமுக - என்ன காரணம்?
TASMAC: குடிமகன்களுக்கு இனி ஜாலி.! தமிழகம் முழுவதும் Resto - Bar - புதிய பிளான் போட்ட டாஸ்மாக்
குடிமகன்களுக்கு இனி ஜாலி.! தமிழகம் முழுவதும் உணவகத்துடன் கூடிய Resto - Bar - புதிய பிளான் போட்ட டாஸ்மாக்
Embed widget