மேலும் அறிய

இந்தாங்க ரூ.500..பாஸ் போட்ருங்க! விடைத்தாளோடு பணத்தை ஒட்டி அனுப்பிய 12ம்வகுப்பு மாணவன்!

Gujarat: குஜராத் மாநிலத்தில் மாணவர் ஒருவர் பொதுத் தேர்வில் பாஸாக விடைத்தாளில் ரூபாய் 500ஐ ஒட்டியுள்ள சம்பவம் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.தேர்வு ஆணையம் மாணவனை ஓர் ஆண்டிற்கு தேர்வு எழுத தடை விதித்துள்ளது.

Gujarat: குஜராத் மாநிலத்தில் மாணவர் ஒருவர் பொதுத் தேர்வில் பாஸாக விடைத்தாளில் ரூபாய் 500ஐ ஒட்டியுள்ள சம்பவம் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.தேர்வு ஆணையம் மாணவனை ஓர் ஆண்டிற்கு தேர்வு எழுத தடை விதித்துள்ளது. 

நாம் எல்லாம் நமக்கு மூத்தவர்களோ, நமது நண்பர்களோ பள்ளி தேர்வில் தேர்ச்சி பெற பல்வேறு நூதன முயற்சிகளை செய்ததை கேள்விப் பட்டிருப்போம் அல்லது நாமே முயற்சி செய்திருப்போம். அவை அதிகபட்சமாக பிட் அடிப்பது, சக மாணாக்கார்களை கேட்டு எழுதுவது, கேள்வித்தாளில் விடைகளை, கண்காணிப்பாளருக்குத் தெரியாமல் பரிமாறிக்கொள்வது என்பதாக இடுக்கும். அவை எல்லாம் நாம் அனுபவப் படவில்லை என்றாலும் சினிமாக் காட்சிகளிலாவது தெரிந்துகொண்டிருப்போம். ஆனால் குஜராத் மாநிலத்தில் ஒரு மாணவர் செய்திருப்பது அனைவரையும் நகைப்புக்கு உள்ளாகியுள்ளது. 

12ஆம் வகுப்பு அறிவியல் பிரிவில் படிக்கும் இந்த மாணவன் கடந்த மார்ச் ஏப்ரல் மதம் நடைபெற்ற பொதுத்தேர்வில், அவர் எழுதிய தேர்வு ஒன்றில் ரூபாய் 500ஐ ஒட்டி உள்ளார். இதனை கண்டுபிடித்த தேர்வு ஆணையம், மாணவனை அடுத்த ஒரு ஆண்டுக்கு தேர்வு எழுத தடை விதித்துள்ளது. மேலும், இதனை கண்டுபிடித்த பிறகு, குஜராத் பள்ளி மேல்நிலை தேர்வு ஆணையம் சம்பந்தப்பட்ட மாணவனை அழைத்து விசாரித்த பிறகு, அவர்கள் தனியார் செய்தி நிறுவனத்திடம் கூறியதாவது, அந்த வகுப்பில் மொத்தம் 22 மாணவர்கள் அவருடன் தேர்வு எழுதினர். அதில், இந்த மாணவர் தன்னை வேதியியல் பாடத்தில் தேர்ச்சி பெற வைக்க விடைத்தாளில் ரூபாய் 500ஐ ஒட்டியுள்ளார். இதனால் மாணவர் தேர்வு எழுதுவதற்கான விதிமுறைகளை மீறி முறை கேட்டில் ஈடுபட்டது உறுதிபடுத்தப்பட்டது. தற்போது மாணவர் அடுத்த ஒரு ஆண்டுக்கு பொதுத் தேர்வு எழுத தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தால் குஜராத் மட்டுமில்லாது, நாடு முழுவதுமே அந்த மாணவனுக்கு எப்படி பணம் கொடுத்தால் பாஸ் ஆகலாம் எனும் எண்ணம் வந்தது எனும் கேள்வி பலதரப்பிலும் பேசுபொருளாகியுள்ளது. பலர் கல்வி வியபாரப் பொருளாகிவிட்ட்டதை எதிர்காலத் தலைமுறையினர் சிறு வயதிலேயே அடையாளம் கண்டிருப்பது வருத்தம் அளிப்பதாக தெரிவித்து வருகின்றனர். 

சமீபத்தில், குஜராதைச் சேர்ந்த ஒருவர் வெளிநாட்டில் ஆங்கிலம் பேச திணறிய விவகாரத்தால், வெளிநாடு செல்ல எழுதப்படும், International English Language Testing System எனும், IELTS தேர்வில் முறைகேடாக பணத்தினை கொடுத்து தேர்ச்சி பெற வைத்துள்ள சம்பவம் அண்மையில் பெறும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் பள்ளி மாணவன் செய்திருக்கும் இந்த செயல் மீண்டும் குஜராத்தில் கல்வி குறித்து மக்களிடையே உள்ள அலட்சியமான எண்ணத்தினை பிரதிபலிப்பதாக உள்ளது எனபலரும் தெரிவித்துவருகின்றனர். இந்த சம்பவங்கள் அனைவரிடத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுதியுள்ளது. 

 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

யார் அரசியல் பண்றாங்க? இதில் என்ன அரசியல் செய்ய வேண்டி இருக்கு? – தர்மேந்திர பிரதானுக்கு உதயநிதி பதிலடி
யார் அரசியல் பண்றாங்க? இதில் என்ன அரசியல் செய்ய வேண்டி இருக்கு? – தர்மேந்திர பிரதானுக்கு உதயநிதி பதிலடி
Dharmendra Pradhan: இதை எதிர்த்தால் தமிழக அரசுக்கு ரூ.5 ஆயிரம் கோடி இழப்பு; மத்திய கல்வி அமைச்சர் பகிரங்க எச்சரிக்கை!
Dharmendra Pradhan: இதை எதிர்த்தால் தமிழக அரசுக்கு ரூ.5 ஆயிரம் கோடி இழப்பு; மத்திய கல்வி அமைச்சர் பகிரங்க எச்சரிக்கை!
தமிழக அரசின் பார்வையில் குறைபாடு; கல்வியை அரசியல் ஆக்குவதா? முதல்வருக்கு கல்வி அமைச்சர் கடிதம்!
தமிழக அரசின் பார்வையில் குறைபாடு; கல்வியை அரசியல் ஆக்குவதா? முதல்வருக்கு கல்வி அமைச்சர் கடிதம்!
”மனிதர்கள் தங்கள் ஆன்மாவை புதுப்பிக்க வேண்டும்” : ABP Network தலைமைச் செய்தி ஆசிரியர் அதிதேப் சர்க்காரின் முழுப் பேச்சு..!
Ideas of India: ”மனிதர்கள் தங்கள் ஆன்மாவை புதுப்பிக்க வேண்டும்” அதிதேப் சர்க்கார் அதிரடி பேச்சு..!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Marina Police vs Lady : ’’இருட்டுல என்ன பண்றீங்க?’’அநாகரிகமாக விசாரித்த போலீஸ் மெரினாவில் பெண் ஆவேசம்!Delhi New CM | டெல்லியின் புதிய முதல்வர்! பெண் MLA விற்கு அடித்த ஜாக்பாட்! யார் இந்த ரேகா குப்தா?Article 370 முதல் அயோத்தி வரை..  அமித்ஷாவின் RIGHT HAND !  யார் இந்த ஞானேஷ் குமார் ?K Pandiarajan : தவெக-வுக்கு தாவும் மாஃபா? திமுகவில் இணையும் OPS MLA? சூடுபிடிக்கும் தமிழக அரசியல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
யார் அரசியல் பண்றாங்க? இதில் என்ன அரசியல் செய்ய வேண்டி இருக்கு? – தர்மேந்திர பிரதானுக்கு உதயநிதி பதிலடி
யார் அரசியல் பண்றாங்க? இதில் என்ன அரசியல் செய்ய வேண்டி இருக்கு? – தர்மேந்திர பிரதானுக்கு உதயநிதி பதிலடி
Dharmendra Pradhan: இதை எதிர்த்தால் தமிழக அரசுக்கு ரூ.5 ஆயிரம் கோடி இழப்பு; மத்திய கல்வி அமைச்சர் பகிரங்க எச்சரிக்கை!
Dharmendra Pradhan: இதை எதிர்த்தால் தமிழக அரசுக்கு ரூ.5 ஆயிரம் கோடி இழப்பு; மத்திய கல்வி அமைச்சர் பகிரங்க எச்சரிக்கை!
தமிழக அரசின் பார்வையில் குறைபாடு; கல்வியை அரசியல் ஆக்குவதா? முதல்வருக்கு கல்வி அமைச்சர் கடிதம்!
தமிழக அரசின் பார்வையில் குறைபாடு; கல்வியை அரசியல் ஆக்குவதா? முதல்வருக்கு கல்வி அமைச்சர் கடிதம்!
”மனிதர்கள் தங்கள் ஆன்மாவை புதுப்பிக்க வேண்டும்” : ABP Network தலைமைச் செய்தி ஆசிரியர் அதிதேப் சர்க்காரின் முழுப் பேச்சு..!
Ideas of India: ”மனிதர்கள் தங்கள் ஆன்மாவை புதுப்பிக்க வேண்டும்” அதிதேப் சர்க்கார் அதிரடி பேச்சு..!
Planet Parade 2025: ஒரே வாரம் தான்..! ஒரே நேர்க்கோட்டில் வரும் 7 கோள்கள் என்னென்ன? எங்கு? எப்போது? இந்தியாவில் பார்க்க முடியுமா?
Planet Parade 2025: ஒரே வாரம் தான்..! ஒரே நேர்க்கோட்டில் வரும் 7 கோள்கள் என்னென்ன? எங்கு? எப்போது? இந்தியாவில் பார்க்க முடியுமா?
Kash Patel: அமெரிக்காவில் கலக்கும் குஜராத்காரர்.. காஷ் படேல் விடுத்துள்ள எச்சரிக்கை பற்றி தெரியுமா.?
அமெரிக்காவில் கலக்கும் குஜராத்காரர்.. காஷ் படேல் விடுத்துள்ள எச்சரிக்கை பற்றி தெரியுமா.?
EPS: மொழித்திணிப்பை இருமொழிக் கொள்கையால் வெல்வோம்- சூளுரைத்த இபிஎஸ்!
EPS: மொழித்திணிப்பை இருமொழிக் கொள்கையால் வெல்வோம்- சூளுரைத்த இபிஎஸ்!
IIT Madras: இந்தியாவின் மாபெரும் ஆராய்ச்சி, மேம்பாட்டுக் கண்காட்சி; ஐஐடி சென்னை பிப்.28-ல் தொடக்கம்!
IIT Madras: இந்தியாவின் மாபெரும் ஆராய்ச்சி, மேம்பாட்டுக் கண்காட்சி; ஐஐடி சென்னை பிப்.28-ல் தொடக்கம்!
Embed widget