மேலும் அறிய

`சராசரியை விட 6 மடங்கு பாதிப்பு’ - டெல்லி காற்று மாசுவைக் கட்டுப்படுத்த சில பரிந்துரைகள்!

டெல்லியின் காற்றில் மாசுத் தன்மை அதிகரித்து வருவதால் டெல்லி அரசு சார்பில் டெல்லியில் வாழும் மக்களுக்குப் பரிந்துரைகள் வெளியிடப்பட்டுள்ளன.

டெல்லியின் காற்றில் மாசுத் தன்மை அதிகரித்து வருவதால் டெல்லி அரசு சார்பில் டெல்லியில் வாழும் மக்களுக்குப் பரிந்துரைகள் வெளியிடப்பட்டுள்ளன. காற்று மாசுவைக் கண்காணிக்கும் மத்திய குழு, டெல்லி அரசு அதிகாரிகளையும், தனியார் நிறுவனங்களையும் வாகனங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு அறிவித்துள்ளனர். 

காற்று மாசு கட்டுப்பாடு குறித்த நடவடிக்கைகளை மேற்கொள்ளும் Graded Response Action Plan (GRAP) கமிட்டி, வரும் நவம்பர் 18 முதல் காற்று மாசுவைக் கட்டுப்படுத்தும் அளவுக்குப் பருவ நிலை ஒத்துழைக்காது எனவும், அவசர காலத்தைக் கணக்கில் கொண்டு அதற்கேற்ற நடவடிக்கைகளை அரசு அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் எனவும் கூறியுள்ளது. 

விவசாயிகளால் எரிக்கப்படும் பயிர்க் கழிவுகள் டெல்லி காற்று மாசுவை ஏற்படுத்தியதில் 35 சதவிகிதம் பங்கு வகிப்பதாகக் கூறப்படுகிறது. 

`சராசரியை விட 6 மடங்கு பாதிப்பு’ - டெல்லி காற்று மாசுவைக் கட்டுப்படுத்த சில பரிந்துரைகள்!

மத்திய காற்று மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் இதுகுறித்து வெளியிட்ட அறிக்கையில் PM2.5 என்று அழைக்கப்படும் நுரையீரலைப் பாதிக்கும் நச்சுப் பொருள்களின் அளவு கடந்த 24 மணி நேரத்தில் அதன் எல்லையான 300 என்பதைக் கடந்து, ஒரு க்யூபிக் மீட்டர் காற்றில் 381 மைக்ரோ கிராம்கள் என்ற அளவில் கடந்த நவம்பர் 12 அன்று மாலை 4 மணிக்கு அளவிடப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளது. 

பாதுகாப்பான அளவான ஒரு க்யூபிக் மீட்டர் காற்றில் 60 மைக்ரோ கிராம்கள் என்ற அளவை விட சுமார் 6 மடங்கு அதிகம் இது என அறியப்பட்டுள்ளது. அதனால் அடுத்த இரண்டு நாள்களுக்கு இதே நிலை நீடித்தால், டெல்லி நகரம் அவசர நிலையில் இருப்பதாக அறிவிக்கப்படும் எனவும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

`சராசரியை விட 6 மடங்கு பாதிப்பு’ - டெல்லி காற்று மாசுவைக் கட்டுப்படுத்த சில பரிந்துரைகள்!

டெல்லி காற்று மாசு குறித்து வெளியிடப்பட்ட பரிந்துரைகள்:

1. அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள் ஆகியவை வாகனப் பயன்பாட்டைக் குறைந்தபட்சம் சுமார் 30 சதவிகிதம் என்ற அளவில் குறைக்க வேண்டும்; வெளியில் வேலைகளை மக்கள் தவிர்த்து, வீட்டிலேயே இருக்க வேண்டும். 

2. அரசு அதிகாரிகள் அவசர கால நடவடிக்கைகளை மேற்கொள்வதற்குத் தங்களைத் தயார் நிலையில் வைத்துக் கொள்ள வேண்டும். 

3. டெல்லி நகரத்திற்குள் லாரிகள் நுழைவைத் தடுப்பது, கட்டுமானப் பணிகளைத் தற்காலிகமாக நிறுத்துவது, கார்களைப் பயன்படுத்துவதில் விதிமுறைகள் முதலான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். 

கடந்த நவம்பர் 12 அன்று, டெல்லி தலைநகர்ப் பகுதியில் சுமார் 200 மீட்டர்களுக்கு அப்பால் உள்ளவற்றைப் பார்வையிடுவதற்கு முடியாதவாறு, புகை மண்டலம் சூழ்ந்து கண்கள் எரியும் அளவுக்கு நச்சுத் தன்மை வாய்ந்ததாக இருந்தது. இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம், சப்தர்ஜங் விமான நிலையம் ஆகியவற்றிலும் பார்வையிடும் அளவு 200 மீட்டர் முதல் 500 மீட்டர் வரை தெரியாதவாறு இருந்ததாகவும் கூறப்பட்டுள்ளது. 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Magalir Urimai Thogai: மகளிர் உரிமை தொகை ரூ. 1000 கிடைக்கவில்லையா.! மீண்டும் ஒரு வாய்ப்பு- எப்போ தெரியுமா.?
மகளிர் உரிமை தொகை ரூ. 1000 கிடைக்கவில்லையா.! மீண்டும் ஒரு வாய்ப்பு- எப்போ தெரியுமா.?
Siragadikka Aasai: சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை தற்கொலை.. அதிர்ச்சியில் ரசிகர்கள்!
Siragadikka Aasai: சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை தற்கொலை.. அதிர்ச்சியில் ரசிகர்கள்!
Chennai Power Cut: சென்னையில டிசம்பர் 13 இந்த இடங்கள்ல தான் மின் தடை செய்யப் போறாங்க; உங்க ஏரியா இருக்கா பாருங்க
சென்னையில டிசம்பர் 13 இந்த இடங்கள்ல தான் மின் தடை செய்யப் போறாங்க; உங்க ஏரியா இருக்கா பாருங்க
Amit Shah in Tamil Nadu: தமிழகத்தில் கால் வைக்கப்போகும் அமித்ஷா..! ஆட்டத்தை ஆரம்பிக்க பக்கா ஸ்கெட்ச் போட்ட பாஜக
தமிழகத்தில் கால் வைக்கப்போகும் அமித்ஷா..! ஆட்டத்தை ஆரம்பிக்க பக்கா ஸ்கெட்ச் போட்ட பாஜக
ABP Premium

வீடியோ

Magalir Urimai Thogai | ''மகளிருக்கு இன்னொரு CHANCE..!''கலைஞர் மகளிர் உரிமைத்தொகை
Rajinikanth 75th Birthday Celebration|’’ரஜினி என் குலசாமி!’’வீடு முழுக்க RAJINISMவியக்க வைத்த ரசிகர்
Tindivanam Bus Accident - டயர் வெடித்து விபத்து ஒருவர் பலி, 15 பேர் படுகாயம்; உதவிய விழுப்புரம் கலெக்டர்
Nainar Nagendran Meet EPS | டெல்லிக்கு அழைத்த அமித் ஷா; ஈபிஎஸ்-நயினார் திடீர் சந்திப்பு; அண்ணாமலை பலே ப்ளான்!
LAW & ORDER இனிமே இவர் கையில் தமிழகத்தின் புதிய பொறுப்பு DGPயார் இந்த அபய் குமார் சிங் IPS? | Abhay Kumar Singh | MK Stalin | TN New DGP

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Magalir Urimai Thogai: மகளிர் உரிமை தொகை ரூ. 1000 கிடைக்கவில்லையா.! மீண்டும் ஒரு வாய்ப்பு- எப்போ தெரியுமா.?
மகளிர் உரிமை தொகை ரூ. 1000 கிடைக்கவில்லையா.! மீண்டும் ஒரு வாய்ப்பு- எப்போ தெரியுமா.?
Siragadikka Aasai: சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை தற்கொலை.. அதிர்ச்சியில் ரசிகர்கள்!
Siragadikka Aasai: சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை தற்கொலை.. அதிர்ச்சியில் ரசிகர்கள்!
Chennai Power Cut: சென்னையில டிசம்பர் 13 இந்த இடங்கள்ல தான் மின் தடை செய்யப் போறாங்க; உங்க ஏரியா இருக்கா பாருங்க
சென்னையில டிசம்பர் 13 இந்த இடங்கள்ல தான் மின் தடை செய்யப் போறாங்க; உங்க ஏரியா இருக்கா பாருங்க
Amit Shah in Tamil Nadu: தமிழகத்தில் கால் வைக்கப்போகும் அமித்ஷா..! ஆட்டத்தை ஆரம்பிக்க பக்கா ஸ்கெட்ச் போட்ட பாஜக
தமிழகத்தில் கால் வைக்கப்போகும் அமித்ஷா..! ஆட்டத்தை ஆரம்பிக்க பக்கா ஸ்கெட்ச் போட்ட பாஜக
விழுப்புரம் MSME-களுக்கு ரூ.1588 கோடி கடன்! தொழில் முனைவோருக்கு அறிய வாய்ப்பு: விழிப்புணர்வு முகாம், உடனே படியுங்கள்!
விழுப்புரம் MSME-களுக்கு ரூ.1588 கோடி கடன்! தொழில் முனைவோருக்கு அறிய வாய்ப்பு: விழிப்புணர்வு முகாம், உடனே படியுங்கள்!
Akhanda 2 Movie Review: நாட்டை காப்பாற்ற போராடும் பாலகிருஷ்ணா.. அகண்டா 2 படத்தின் விமர்சனம் இதோ!
Akhanda 2 Movie Review: நாட்டை காப்பாற்ற போராடும் பாலகிருஷ்ணா.. அகண்டா 2 படத்தின் விமர்சனம் இதோ!
Mahindra XUV 7XO: அப்க்ரேடட் XUV 7XO.. ஆண்டின் முதல் சம்பவம்.. டிச. 15 முதல் புக்கிங் - மஹிந்த்ரா கொடுத்த அப்டேட்
Mahindra XUV 7XO: அப்க்ரேடட் XUV 7XO.. ஆண்டின் முதல் சம்பவம்.. டிச. 15 முதல் புக்கிங் - மஹிந்த்ரா கொடுத்த அப்டேட்
Magalir urimai thogai: காலையிலேயே வங்கி கணக்கிற்கு வந்த ரூ.1000... குஷியில் துள்ளி குதிக்கும் குடும்பத்தலைவிகள்
காலையிலேயே வங்கி கணக்கிற்கு வந்த ரூ.1000... குஷியில் துள்ளி குதிக்கும் குடும்பத்தலைவிகள்
Embed widget