மேலும் அறிய

வரமாக வந்த கேம்ஸ்.. மாற்றுத்திறனாளிகள் உடற்பயிற்சிக்கு புதிய தெரபி! இதையும் படிங்க..

நிர்மலின் நல்வாழ்வுக்கு தினசரி பிசியோதெரபியும் முக்கியமானது, அவர் ஸ்பாஸ்டிக் பெருமூளை வாதம் (செர்பிரல் பால்சி) என்னும் நரம்பியல் நோயுடன் வாழ்கிறார்.

24 வயதான நிர்மல் கிருஷ்ணாவுக்கு தினமும் உடற்பயிற்சி அல்லது பிசியோதெரபி அவரது அன்றாட சிகிச்சை முறைகளில் முக்கியமானது. சில நாட்கள் உடல் சிகிச்சை இல்லை என்றாலும் உடல் வலி ஏற்பட்டு அது நிர்மல் கிருஷ்ணாவை வீழ்த்திவிடும். இதுகுறித்து அவரது தாயார் மஞ்சு கூறுகையில், நிர்மலின் நல்வாழ்வுக்கு தினசரி பிசியோதெரபியும் முக்கியமானது, அவர் ஸ்பாஸ்டிக் பெருமூளை வாதம் (செர்பிரல் பால்சி) என்னும் நரம்பியல் நோயுடன் வாழ்கிறார், இது அவரது கைகள் மற்றும் கால்களை கடினமாகவும், இறுக்கமானதாகவும் மாற்றும். மேலும் மூட்டி மற்றும் மூட்டுகளுக்கு அருகில் அதன் வளைக்கும் இயக்கங்களை எதிர்க்கும் என்கிறார்.

எவ்வாறாயினும், நிர்மலின் வாழ்க்கையில் பிசியோதெரபிக்கான இந்த உள்ளார்ந்த தேவை இருப்பதால் அதில் பங்குபெற வேண்டியதற்கான அவசியத்தை இதைவிடப் பெரிதாக உணர்த்திவிட வேண்டிய அவசியமில்லை "இந்த செயல்முறை குழந்தைகளுக்கு நம்பமுடியாத அளவிற்கு வேதனையாகவும் சோர்வாகவும் இருக்கும், எனவே பெற்றோர்கள் அதைச் செய்ய அவர்களை கட்டாயப்படுத்த வேண்டும்," என்கிறார் மஞ்சு. ஆனால் கேரளாவின் எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள திரிபுனித்துராவில் உள்ள ஆதர்ஷ் அறக்கட்டளை, நிர்மலின் பள்ளியில் 2017ல் ஒரு புதிய சோதனை விர்ச்சுவல் மறுவாழ்வு திட்டத்தை அறிமுகப்படுத்தப்பட்டது.


வரமாக வந்த கேம்ஸ்.. மாற்றுத்திறனாளிகள் உடற்பயிற்சிக்கு புதிய தெரபி! இதையும் படிங்க..

திருவனந்தபுரத்தில் உள்ள டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) இன்னோவேஷன் லேப்பில் ராபின் டாமி தலைமையிலான ஆராய்ச்சியாளர்கள் குழுவால் உருவாக்கப்பட்ட VHab (மெய்நிகர் வாழ்விடம்), மாற்றுத்திறனாளிகள் தங்கள் சொந்த உடல் மறுவாழ்வு செயல்பாட்டில் ஆர்வத்தை அதிகரிக்க உதவும் ஒரு விளையாட்டு சிகிச்சை தளமாகும். மோஷன் சென்சார்கள் மற்றும் சைகை பகுப்பாய்வு ஆகியவை இந்த மெய்நிகர் இடத்தில் அடங்கும். "ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு TCS இன் குழு VHab உடன் எங்களை அணுகியது. இது செயல்படுத்தப்பட்ட மூன்று முதல் நான்கு மாதங்களுக்குள், எங்கள் நரம்பியல் மாணவர்கள் மறுவாழ்வை அணுகிய விதத்தில் காணக்கூடிய மாற்றங்களை நாங்கள் கண்டோம்," என்கிறார் ஆதர்ஷில் பிசியோதெரபிஸ்டாக இருக்கும் அம்பிலி பிரான்சிஸ்.

அம்பிலியின் கூற்றுப்படி, பெரும்பாலான சிறப்புப் பள்ளிகளைப் போலவே, ஆதர்ஷில் உள்ள மாணவர்கள் பாரம்பரிய பிசியோதெரபி செயல்முறையினை விரும்புபவர்களாக இல்லை. அவர்களில் பலர் பள்ளிக்கு வரத் தயங்குகிறார்கள், ஏனென்றால் எல்லா நீட்சியும் திருப்பமும் அவர்களுக்கு வலியை ஏற்படுத்தும். "ஆனால் VHab எல்லாவற்றையும் விளையாட்டாக மாற்றியுள்ளது, இது தானாகவே மாணவர்களின் ஆர்வத்தை உருவாக்குகிறது. திரையில், குழந்தைகளைக் குறிக்கும் 'கேரக்டர்கள்' உள்ளன. அவர்கள் புதிய கேம்களை விளையாடும்போது, ​​பல்வேறு வகையான பிசியோதெரபி மூலம் முன்னேறும்போது, ​​அவர்களின் கேரக்டர்கள் புள்ளிகளைப் பெறுகின்றன. இது குழந்தைகளை ஊக்குவிக்கிறது மற்றும் அவர்கள் ஒருவருக்கொருவர் போட்டியிடுகிறார்கள், ”என்று அவர் கூறுகிறார்.

உதாரணமாக, திரையில் தொடர்ந்து தோன்றும் தொகுதிகளைத் தட்டவும், வெடிக்கவும் ஒரு விளையாட்டு உள்ளது. "அதைச் செய்ய கையை உயர்த்துவது அவர்களில் சிலருக்கு வலியைத் தூண்டுவதாக இருக்கலாம், ஆனால் அவர்களின் உற்சாகம் மற்றும் போட்டி மனநிலையின் காரணமாக அவர்கள் அனைத்தையும் மறந்துவிடுகிறார்கள். யாரும் கேட்காமல், அவர்களே அனைத்தையும் செய்கிறார்கள்,” என்கிறார் அம்பிலி.

"VHab அடிப்படையில் அவர்களின் உடற்பயிற்சி முறையை ஒரு விளையாட்டாக மறுசீரமைத்துள்ளது, இது குழந்தைகளை செயல்பாட்டில் முதலீடு செய்கிறது. இப்போது, ​​​​பிசியோதெரபி செய்ய அவர்களை நம்ப வைக்கும் எங்கள் முயற்சிகளை எதிர்ப்பதற்குப் பதிலாக, அவர்கள் தாங்களாகவே முயற்சி செய்கிறார்கள், ”என்று அவர் மேலும் கூறுகிறார். இந்த மாற்றம், மாற்றுத்திறன் கொண்ட நபர்களுக்கு நன்மை பயக்கும், இது அத்தனையும் இந்த கேமிஃபிகேஷன் காரணமாக நிகழ்கிறது என்று VHabஐ உருவாக்கிய ஆராய்ச்சி குழுவை வழிநடத்தும் ராபின் டாமி கூறுகிறார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

CSK Bowling Coach : KKR-க்கு தாவிய BRAVO CSK-க்கு வரும் மல்லிங்கா? SKETCH போடும் தோனிTN Cabinet Shuffle : ”PTR நீங்களே வாங்க!” மீண்டும் நிதித்துறை அமைச்சர்? ஸ்டாலின் பக்கா ஸ்கெட்ச்!Thrissur ATM Robbery | ”நாங்க திருடாத AREA-ஏ இல்ல” கொள்ளையர்கள் பகீர் வாக்குமூலம்!Pawan Kalyan |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
Second Moon: பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
Embed widget