மேலும் அறிய

Girl Child Schemes | பெண் குழந்தைகளுக்கான பாதுகாப்பு : மத்திய அரசு திட்டங்கள் என்னென்ன?

பெண் குழந்தைகளின் நிதி பாதுகாப்பிற்காக மத்திய அரசின் திட்டங்கள் என்னென்ன தெரியுமா?

இந்தியாவில் பெண்களின் பாதுகாப்பிற்காக மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ள முக்கிய  திட்டங்கள் குறித்து பார்க்கலாம்


1.பேட்டி பச்சாவ் பேட்டி பதாவ்  ( Beti Bachao Beti Padhao)

குறைந்த பாலின பாகுபாடு குறித்த பிரச்சனைகளுக்கு தீர்வாக அறிமுகப்படுத்தப்பட்டதுதான் இந்த திட்டம். பெண் குழந்தைகளுக்கான கல்வியை ஊக்கப்படுத்தவும், கருக்கலைப்பு போன்ற சம்பவங்களை தடுக்கவேண்டும் என்பதே பேட்டி பச்சாவ் பேட்டி பதாவ் திட்டத்தின் முக்கிய நோக்கம். பெண்களின் எண்ணிக்கை குறைவாக உள்ள உத்தர பிரதேசம், பஞ்சாப், ஹரியானா, டில்லி போன்ற குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே இந்த திட்டம் நடைமுறையில் உள்ளது.

2. சுகன்யா சம்ரிதி யோஜனா (Sukanya Samriddhi Yojana)

இந்த திட்டம் கடந்த 2015-ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. பெண்களின் எதிர்காலத்தை காக்கும் விதமாக இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. 10 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கான சேமிப்பு கணக்கினை தொடங்க இது வழி வகுக்கிறது. 250 ரூபாய் முதல் 1.5 லட்சம் வரையிலான  வைப்பு நிதியை செலுத்தலாம். இந்த திட்டத்தின் முதிர்வு காலம் 21 வருடங்கள் அல்லது அந்த பெண் 18 வயதிற்கு மேல் திருமணம் ஆனாலும் சேமிப்பு பணத்தினை பெற்றுக்கொள்ளலாம். 7.6 சதவிகித வட்டி விகிதத்தை வழங்குகிறது.

Girl Child Schemes | பெண் குழந்தைகளுக்கான பாதுகாப்பு : மத்திய அரசு திட்டங்கள் என்னென்ன?

3.பாலிகா சம்ரிதி யோஜனா (Balika Samriddhi Yojana )

இது வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள இளம் பெண்கள் மற்றும் அவர்களது குடும்பத்திற்கு உதவும் வகையில் உருவாக்கப்பட்டது.பள்ளிப்படிப்பில் பெண்களை ஈடுபடுத்துவது, குழந்தை திருமணத்தை தடுத்து திருமண வயதை நிர்ணயிப்பது போன்றவையே இந்த திட்டத்தின் குறிக்கோள். பெண்குழந்தை பிறந்த பிறகு 500 ரூபாயும், அதன் பிறகு 10-ஆம் வகுப்பு கல்வியினை படிக்கும் வரையில் ஆன்டுக்கு 300 முதல் 1000 ரூபாய் வரையிலான நிதியினை இத்திட்டம் வழங்குகிறது. 18 வயதிற்கு பிறகு திருமண அல்லது கல்வி உதவித்தொகையினையும் இதன் மூலம் பெற முடியும்.

4.சிபிஎஸ்இ உதான் திட்டம் (CBSE Udaan Scheme)

இந்த திட்டம் இந்திய அரசின் மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தின் மேற்பார்வையில் , மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. சிபிஎஸ்இ உதான் திட்டம் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்வியில் பெண்களின் நிலையை உயர்த்துவதற்கான முயற்சிகளை செய்து வருகிறது. இந்த திட்டம் சில குறிப்பிட்ட கல்லூரிகளுக்கு மட்டுமே பொருந்தும். பொருளாதாரத்தின் பின் தங்கிய பெண்களை ஊக்குவிக்கவே இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு , அவர்களுக்கான கல்விச்சலுகைகளையும் வழங்கி வருகிறது. பிறந்த நாடு , ஆண்டு வருமான கணக்கு, சி.பி.எஸ்யில்  படிக்கும் மாணவர்களின் 11 மற்றும் 12-ஆம் வகுப்புகளில்  கணக்கு, அறிவியல், வேதியியல் பாடப்பிரிவு எடுத்தவர்கள் என சில நிபந்தைனைகளை கொண்டுள்ளது

Girl Child Schemes | பெண் குழந்தைகளுக்கான பாதுகாப்பு : மத்திய அரசு திட்டங்கள் என்னென்ன?

5. இடைநிலைக் கல்வியில் சிறுமிகளுக்கான தேசிய ஊக்கத் திட்டம் (National Scheme of Incentive to Girls for Secondary Education)

பின்தங்கிய வகுப்பினை சார்ந்த சிறுமிகளுக்கான உதவித்தொகையை இந்த திட்டம் வழங்குகிறது. இதில் பெண் குழந்தையின் பெயரில் வைப்புநிதியாக 3 ஆயிரம் ரூபாய் செலுத்தினால், அந்த பெண்குழந்தை 10-ஆம் வகுப்பு முடித்தவுடன், 18 வயதில் குறிப்பிட்ட தொகை வழங்கப்படும். இது கட்டாய இடைநிலை கல்வியை ஊக்கப்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டுள்ளது. 8-ஆம் வகுப்பு தேர்வில் தேர்ச்சிபெற்ற அனைத்து எஸ்சி/எஸ்டி பெண் குழந்தைகள் மற்றும்  பிற சமூக குழுக்களைச் சேர்ந்த மாணவிகளும் இதற்கு விண்ணப்பிக்கலாம்.  சிபிஎஸ், என்விஎஸ் மற்றும் கேவிஎஸ் போன்ற  மத்திய அரசு திட்டங்களுக்கு பதிவு செய்தவர்கள் மற்றும் திருமணமான பெண்கள் இந்த திட்டத்திற்கு தகுதியற்றவர்கள்.

தலைப்பு செய்திகள்

Top 10 Headlines Today: ஜூலை 21 டாப் 10 செய்திகள்: நீட் போராட்டம், நாடாளுமன்ற அமளி, மேகதாது சர்ச்சை!
Top 10 Headlines Today: ஜூலை 21 டாப் 10 செய்திகள்: நீட் போராட்டம், நாடாளுமன்ற அமளி, மேகதாது சர்ச்சை!
Cockroach Delhi Protest : டெல்லியை அதிரவைத்த கரப்பான் பூச்சி ஜனதா கட்சி.! போராட்டத்திற்கான காரணம் என்ன.?
டெல்லியை அதிரவைத்த கரப்பான் பூச்சி ஜனதா கட்சி.! போராட்டத்திற்கான காரணம் என்ன.?
DGP Anurag Dhankar :'ஒரு மாநிலத்தின் டிஜிபியே தற்கொலை’ திரிபுராவில் நடப்பது என்ன..?
DGP Anurag Dhankar :'ஒரு மாநிலத்தின் டிஜிபியே தற்கொலை’ திரிபுராவில் நடப்பது என்ன..?
Keralam: இப்படி ஒரு மோசமான மனைவியா? .. நடத்துநருக்காக கண்ணீர் விடும் கேரளம்!
Keralam: இப்படி ஒரு மோசமான மனைவியா? .. நடத்துநருக்காக கண்ணீர் விடும் கேரளம்!

வீடியோ

Vanni Arasu Slams DMK :”எலும்பு எல்லாருக்கும் இருக்குஞாபகம் வச்சுக்கோங்க” இறங்கி அடித்த வன்னி அரசு
Palani temple land scam | 100 கோடி நிலம் 2 கோடிக்கு! பத்திரத்தில் ஷாக் தகவல்! பழனி கோயில் பகீர்
Bribery : ₹100 லஞ்சம்?
Salem Viral Video : ரோடு முழுக்க தீப்பொறி! 2கி.மீ சினிமா பாணி சேஸ்!சேலத்தில் பொதுமக்கள் செஞ்ச அதிரடி!
’’ஐயோ கொடுமை தாங்கல போட்டோ போட கூட PERMISSION’’அனுபமா துருவ் BREAK UP?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
AIADMK: பொதுக்குழுவிற்கு தயாராகும் அதிமுக..! புரட்சியாளர்களுக்கு எண்ட் கார்ட், ஓரங்கட்ட எடப்பாடி பக்கா ப்ளான்
பொதுக்குழுவிற்கு தயாராகும் அதிமுக..! புரட்சியாளர்களுக்கு எண்ட் கார்ட், ஓரங்கட்ட எடப்பாடி பக்கா ப்ளான்
“நல்ல மரியாதை”.. விஜய் காலடியில் விழுந்து கிடக்கும் வைகோ.. நாஞ்சில் சம்பத் பேச்சால் சர்ச்சை!
“நல்ல மரியாதை”.. விஜய் காலடியில் விழுந்து கிடக்கும் வைகோ.. நாஞ்சில் சம்பத் பேச்சால் சர்ச்சை!
Markandeyan: MLA மார்க்கண்டேயனுக்கு 15 நாட்கள் சிறை.. கோபத்தில் விஜய் குடும்பத்தை விமர்சித்த மகன்!
Markandeyan: MLA மார்க்கண்டேயனுக்கு 15 நாட்கள் சிறை.. கோபத்தில் விஜய் குடும்பத்தை விமர்சித்த மகன்!
திமுக MLA கைது எதிரொலி.. ஆட்டத்துக்கு நான் வரல.. அனிதா ராதாகிருஷ்ணன் எடுத்த திடீர் முடிவு!
திமுக MLA கைது எதிரொலி.. ஆட்டத்துக்கு நான் வரல.. அனிதா ராதாகிருஷ்ணன் எடுத்த திடீர் முடிவு!
JanaNayagan: CM விஜயின் ஜனநாயகன் - பிரச்னை செஞ்சது யார்? உண்மையை போட்டுடைத்த இயக்குனர் எச். வினோத்
CM விஜயின் ஜனநாயகன் - பிரச்னை செஞ்சது யார்? உண்மையை போட்டுடைத்த இயக்குனர் எச். வினோத்
தஞ்சை மாவட்டத்தில் வற்றிக்கொண்டே வரும் நீர்நிலைகள்... தண்ணீருக்கு கால்நடைகள் தவிக்கும் நிலை வருமா?
தஞ்சை மாவட்டத்தில் வற்றிக்கொண்டே வரும் நீர்நிலைகள்... தண்ணீருக்கு கால்நடைகள் தவிக்கும் நிலை வருமா?
TN Weather Update: தமிழத்தின் எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? வானிலை அறிக்கை
தமிழத்தின் எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? வானிலை அறிக்கை
ஃபினிஷர் ரோல் யாரு பண்றது? தலைவலியாக உருவெடுத்துள்ள மிடில் ஆர்டர்! சரி செய்வாரா கம்பீர்?
ஃபினிஷர் ரோல் யாரு பண்றது? தலைவலியாக உருவெடுத்துள்ள மிடில் ஆர்டர்! சரி செய்வாரா கம்பீர்?
Embed widget