மேலும் அறிய

EWS: இட ஒதுக்கீட்டை காலவரையின்றி தொடரமுடியாது... உச்சநீதிமன்ற நீதிபதிகள் பரபரப்பு கருத்து

SC / ST / OBC பிரிவினருக்கு வழங்கப்படும் இடஒதுக்கீடுகளுக்கு இதேபோன்ற காலக்கெடு வழங்கினால், அது சமத்துவ வர்க்கமற்ற மற்றும் சாதியற்ற சமூகத்திற்கு வழிவகுக்கும் என உச்ச நீதிமன்ற நீதிபதி தெரிவித்துள்ளார்.

பொருளாதார ரீதியில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கான இட ஒதுக்கீடு வழக்கில், இட ஒதுக்கீடு எவ்வளவு காலம் வரை தொடர வேண்டும் என்பது குறித்து பரபரப்பான கருத்தை இரண்டு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். 

தீர்ப்பு வழங்கிய அரசியல் சாசன அமர்வில் இடம்பெற்ற நீதிபதி பெலா திரிவேதி, 75 ஆண்டு கால சுதந்திரத்திற்கு பிறகு இட ஒதுக்கீட்டை மறுபரிசீலனை செய்ய வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், "அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கியவர்களின் பார்வையையும், 1985இல் அரசியல் சாசன அமர்வு முன்மொழிந்ததையும், அரசியலமைப்புச் சட்டம் வந்து 50 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், இடஒதுக்கீட்டுக் கொள்கைக்கு ஒரு கால அவகாசம் இருக்க வேண்டும் என அவர்கள் நினைத்ததையும் நான் கூறியுள்ளேன். 

நாம் சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைந்த இந்த நிலையிலும் கூட இதை சாதிக்கவில்லை. இந்தியாவில் இடஒதுக்கீடு முறை தோன்றியதற்கு இந்தியாவின் பழமையான சாதி அமைப்புதான் காரணம் என்பதை மறுக்க முடியாது. 

எஸ்சி, எஸ்டி மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள் எதிர்கொள்ளும் வரலாற்று அநீதியை நிவர்த்தி செய்ய, அவர்களுக்கு ஒரு சமமான வாய்ப்பை வழங்குவதற்காக இது அறிமுகப்படுத்தப்பட்டது. இருப்பினும், சுதந்திரத்தின் 75 ஆண்டுகளின் முடிவில், சமூகத்தின் பொது நலன்களுக்காக இடஒதுக்கீடு முறையை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 334வது பிரிவை மேற்கோள் காட்டிய நீதிபதி திரிவேதி, "நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்களில் பட்டியல் சாதிகள் மற்றும் பழங்குடியினருக்கான இடஒதுக்கீட்டிற்கான காலக்கெடுவை 334ஆவது அரசியலமைப்பு குறிக்கிறது. இது அவ்வப்போது நீட்டிக்கப்பட்டு வருகிறது. 

 

சட்டப்பேரவைகளில் எஸ்சி/எஸ்டியினருக்கான ஒதுக்கீட்டிற்கான தற்போதைய காலக்கெடு 2030. 104வது அரசியலமைப்புத் திருத்தத்திற்குப் பிறகு நாடாளுமன்றம் மற்றும் மாநிலச் சட்டப்பேரவைகளில் ஆங்கிலோ இந்திய சமூகத்திற்கான பிரதிநிதித்துவம் ஏற்கனவே நிறுத்தப்பட்டுள்ளது. 

அரசியலமைப்பின் 15 மற்றும் 16 வது பிரிவின் கீழ் SC / ST / OBC பிரிவினருக்கு வழங்கப்படும் இடஒதுக்கீடுகளுக்கு இதேபோன்ற காலக்கெடு வழங்கினால், அது சமத்துவ வர்க்கமற்ற மற்றும் சாதியற்ற சமூகத்திற்கு வழிவகுக்கும்" என்றார்.

பெரும்பான்மை நீதிபதிகள் வழங்கிய தீர்ப்பை ஏற்று கொண்ட நீதிபதி பர்திவாலா, இடஒதுக்கீடு காலவரையின்றி தொடர முடியாது என்றார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
470
Active
29033
Recovered
165
Deaths
Last Updated: Sat 19 July, 2025 at 10:52 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

Bihar SIR: ”எதிர்க்கட்சிகள் கத்துனாலும் காதில் வாங்கமாட்டோம்” SIR விவகாரத்தில் பாஜக திட்டவட்டம்? ஏன் தெரியுமா?
Bihar SIR: ”எதிர்க்கட்சிகள் கத்துனாலும் காதில் வாங்கமாட்டோம்” SIR விவகாரத்தில் பாஜக திட்டவட்டம்? ஏன் தெரியுமா?
OPS: தனிக்கட்சி தொடங்குவாரா ஓபிஎஸ்? அதுலயும் இத்தனை சிக்கல் இருக்கா..!
OPS: தனிக்கட்சி தொடங்குவாரா ஓபிஎஸ்? அதுலயும் இத்தனை சிக்கல் இருக்கா..!
சோழர் பெருமைபற்றி பாஜக பாடம்‌ எடுப்பதா? கபட திமுகதான் காரணம்- சாடிய விஜய்!
சோழர் பெருமைபற்றி பாஜக பாடம்‌ எடுப்பதா? கபட திமுகதான் காரணம்- சாடிய விஜய்!
அதிகரிக்கும் நாய்கள் அட்டகாசம்.. கருணை கொலை செய்ய தமிழக அரசு உத்தரவா?
அதிகரிக்கும் நாய்கள் அட்டகாசம்.. கருணை கொலை செய்ய தமிழக அரசு உத்தரவா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

EPS Modi Secret Call : மோடியுடன் ரகசிய PHONECALLரேடாரில் மூர்த்தி, சக்கரபாணி!ஆட்டத்தை தொடங்கிய EPS
Panneerselvam vs EPS | OPS- ஐ கழற்றி விட்ட BJP
Madhampatty Rangaraj |  2வது மனைவியுடனும் சண்டை? PHOTOS-ஐ லீக் செய்த ஜாய் சிக்கலில் மாதம்பட்டி ரங்கராஜ்
MK Stalin Discharge | காலை வெடிகுண்டு மிரட்டல்?மாலை முதல்வர் Discharge! Alert mode- ல் போலீஸ்
பொண்டாட்டி இருக்கும்போதே மாதம்பட்டி 2 வது திருமணம் கல்யாணத்துக்கு முன்பே கர்பம்.. | Joy Crizildaa | Shruti Rangaraj

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Bihar SIR: ”எதிர்க்கட்சிகள் கத்துனாலும் காதில் வாங்கமாட்டோம்” SIR விவகாரத்தில் பாஜக திட்டவட்டம்? ஏன் தெரியுமா?
Bihar SIR: ”எதிர்க்கட்சிகள் கத்துனாலும் காதில் வாங்கமாட்டோம்” SIR விவகாரத்தில் பாஜக திட்டவட்டம்? ஏன் தெரியுமா?
OPS: தனிக்கட்சி தொடங்குவாரா ஓபிஎஸ்? அதுலயும் இத்தனை சிக்கல் இருக்கா..!
OPS: தனிக்கட்சி தொடங்குவாரா ஓபிஎஸ்? அதுலயும் இத்தனை சிக்கல் இருக்கா..!
சோழர் பெருமைபற்றி பாஜக பாடம்‌ எடுப்பதா? கபட திமுகதான் காரணம்- சாடிய விஜய்!
சோழர் பெருமைபற்றி பாஜக பாடம்‌ எடுப்பதா? கபட திமுகதான் காரணம்- சாடிய விஜய்!
அதிகரிக்கும் நாய்கள் அட்டகாசம்.. கருணை கொலை செய்ய தமிழக அரசு உத்தரவா?
அதிகரிக்கும் நாய்கள் அட்டகாசம்.. கருணை கொலை செய்ய தமிழக அரசு உத்தரவா?
பழங்கள் மட்டுமே உண்டு, எடை குறைப்பது இத்தனை ஆபத்தை ஏற்படுத்துமா? மருத்துவர் எச்சரிக்கை!
பழங்கள் மட்டுமே உண்டு, எடை குறைப்பது இத்தனை ஆபத்தை ஏற்படுத்துமா? மருத்துவர் எச்சரிக்கை!
டெல்லிக்கு பறந்த அமைச்சர் அன்பில் மகேஸ்; அதிரடி பயணம் எதுக்குன்னு தெரியுமா?
டெல்லிக்கு பறந்த அமைச்சர் அன்பில் மகேஸ்; அதிரடி பயணம் எதுக்குன்னு தெரியுமா?
TVK Vijay: தவெக-வுடன் கூட்டணியா? தயக்கம் காட்டும் அரசியல் கட்சிகள் - என்ன செய்யப்போகிறார் விஜய்?
TVK Vijay: தவெக-வுடன் கூட்டணியா? தயக்கம் காட்டும் அரசியல் கட்சிகள் - என்ன செய்யப்போகிறார் விஜய்?
Kavin Murder : 'பட்டியலினத்தவர் என்றால் கொலை செய்வீர்களா?’ கவினின் உறவினர்கள் ஆவேசம்..!
'காதலித்தால் எங்களை கொல்வீர்களா?’ கவினின் பெற்றோர் கதறல்..!
Embed widget