மேலும் அறிய

Watch Video: ஜே.என்.யூ பல்கலைக்கழகத்தில் வெடித்த மோதல்.. வைரலாகும் வீடியோ.. நடந்தது என்ன?

ஜே.என்.யூ பல்கலைக் கழகத்தில் மாணவர்கள் பிரிவினருக்கும் பாதுகாவலர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

இந்தியாவிலுள்ள மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பல்கலைக் கழகத்தில் ஜே.என்.யூ பல்கலைக் கழகம் ஒன்று. இங்கு சமீப காலங்களாக மாணவர்கள் இடையே அடிக்கடி சில மோதல் சம்பவங்கள் ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில் தற்போது மீண்டும் ஒரு மோதல் சம்பவம் நடைபெற்றுள்ளது. இம்முறை ஏபிவிபி பிரிவு மாணவர்களுக்கும் பாதுகாவலர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி வருகின்றன.

இது தொடர்பாக ஏபிவிபி சார்பில் ஒரு ட்விட்டர் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில், “ஜே.என்.யூ பல்கலைக் கழகத்தின் ரெக்டார் செய்த ஊழலை இன்று நாங்கள் வெளிப்படையாக வெளி கொண்டு வந்தோம். அவர்கள் நீண்ட நாட்களாக ஆராய்ச்சி மாணவர்களுக்கு தர வேண்டிய நிதியை வெளிவிட வில்லை. இதை தட்டி கேட்க சென்ற மாணவர் பிரிவை அவருடைய பாதுகாவலர்கள் அடித்து துன்புறுத்தியுள்ளனர்” எனப் பதிவிட்டுள்ளது. இந்த மோதலில் ஏபிவிபி மாணவர் அமைப்பின் தலைவர் மற்றும் ஒரு நபர் ஆகிய இருவரும் காயங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் இந்த மோதலில் 4 மாணவிகள் உள்பட 12 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்தச் சூழலில் இந்தச் சம்பவம் தொடர்பாக ஜே.என்.யூ மாணவர்கள் சங்க தலைவர் கோஷ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், “ஏபிவிபி மாணவர்கள் அமைப்பு தன்னால் முடிந்தவற்றை சிறப்பாக செய்துள்ளது. அந்த அமைப்பை சேர்ந்தவர்கள் பாதுகாவலர்களை தாக்கி ஆவணங்களை கைப்பற்ற முயற்சி செய்துள்ளனர். இதற்கு முன்பாக அவர்களுடைய வன்முறையில் சில மாணவர்கள் பாதிக்கப்பட்டனர். தற்போது ஜே.என்.யூ பாதுகாவலர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்” எனப் பதிவிட்டுள்ளார். 

இந்த விவகாரம் தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

ஜே.என்.யூ என்பது அரசியல் லட்சியங்களை நிறைவேற்றிக்கொள்ளும் இடமல்ல -துணைவேந்தர்:

முன்னதாக ஜே.என்.யூ துணைவேந்தர் சாந்திஸ்ரீ துலிபுடி பண்டிட் கடந்த மாதம் நேர்காணல் ஒன்றில் பேசியிருந்தார். அதில், `ஜே.என்.யூ என்பது அரசியல் லட்சியங்களை நிறைவேற்றிக் கொள்ளும் இடமல்ல.. பல்கலைக்கழக வளாகத்தில் இதற்கு முன்பாக அரசியல் செய்தவர்கள் தற்போது சிறையில் இருக்கின்றனர். மொழி என்பது சற்றே முக்கியமானதொரு விவகாரம்.. குறிப்பிட்ட ஒரு மொழிக்கு அதிக முக்கியத்துவம் அளிப்பது பிராந்தியவாதத்தில் முடியும்’ எனக் கூறியிருந்தார்.

தலைப்பு செய்திகள்

ஆன்லைன் பரிவர்த்தனை: வருமான வரி நோட்டீஸ் வராமல் தடுக்க இதைச் சரிபார்க்கவும்!
ஆன்லைன் பரிவர்த்தனை: வருமான வரி நோட்டீஸ் வராமல் தடுக்க இதைச் சரிபார்க்கவும்!
வரிசைக்கு குட்பை! சத்தீஸ்கரில் ரேஷன் ஏடிஎம்: தமிழகத்திலும் வருமா?
வரிசைக்கு குட்பை! சத்தீஸ்கரில் ரேஷன் ஏடிஎம்: தமிழகத்திலும் வருமா?
மஹிந்திரா கார்களுக்கு ஆகஸ்ட் அதிரடி தள்ளுபடி: ரூ.1.25 லட்சம் வரை சலுகை! முந்துங்கள்!..
மஹிந்திரா கார்களுக்கு ஆகஸ்ட் அதிரடி தள்ளுபடி: ரூ.1.25 லட்சம் வரை சலுகை! முந்துங்கள்!..
வாகன ஓட்டிகளுக்கு ஷாக்! டீசல் விலை உயர வாய்ப்பு.. காரணம் என்ன தெரியுமா?
வாகன ஓட்டிகளுக்கு ஷாக்! டீசல் விலை உயர வாய்ப்பு.. காரணம் என்ன தெரியுமா?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
நல்ல சாவே வராது.. வன்மத்தை கக்கும் திமுக தலைவர்கள்! அடக்கி வைப்பாரா மு.க.ஸ்டாலின்?
நல்ல சாவே வராது.. வன்மத்தை கக்கும் திமுக தலைவர்கள்! அடக்கி வைப்பாரா மு.க.ஸ்டாலின்?
‘பாஜகவிடம் கொத்தடிமையாக..’ திமுகவை விளாசிய அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார்..!
‘பாஜகவிடம் கொத்தடிமையாக..’ திமுகவை விளாசிய அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார்..!
ரூ.100 கோடி பழனி நில மோசடி: கைதான சார் பதிவாளருக்கு ஆஞ்சியோ; 2 புதிய அடைப்புகள்!
ரூ.100 கோடி பழனி நில மோசடி: கைதான சார் பதிவாளருக்கு ஆஞ்சியோ; 2 புதிய அடைப்புகள்!
தாமிரபரணிக்கு ரூ.59 கோடி வீண்: சாக்கடையை தடுக்காமல் கரையை அழகுபடுத்துவதா? அன்புமணி கேள்வி
தாமிரபரணிக்கு ரூ.59 கோடி வீண்: சாக்கடையை தடுக்காமல் கரையை அழகுபடுத்துவதா? அன்புமணி கேள்வி
CM Vijay: முக்கிய அறிவிப்புகள் வெளியாகுமா? CM விஜயின் சுதந்திர தின உரை மீது எதிர்பார்ப்பு - யாருக்கு ஜாக்பாட்?
முக்கிய அறிவிப்புகள் வெளியாகுமா? CM விஜயின் சுதந்திர தின உரை மீது எதிர்பார்ப்பு - யாருக்கு ஜாக்பாட்?
வாகன ஓட்டிகளுக்கு ஷாக்! டீசல் விலை உயர வாய்ப்பு.. காரணம் என்ன தெரியுமா?
வாகன ஓட்டிகளுக்கு ஷாக்! டீசல் விலை உயர வாய்ப்பு.. காரணம் என்ன தெரியுமா?
உங்களுக்கு நல்ல சாவே வராது.. திமுகவுக்கு வாக்களிக்காத மக்களை விளாசிய ஆர்.எஸ்.பாரதி!
உங்களுக்கு நல்ல சாவே வராது.. திமுகவுக்கு வாக்களிக்காத மக்களை விளாசிய ஆர்.எஸ்.பாரதி!
Chennai Corporation: சொத்து வரி உயர்வு முடிவை கைவிட்ட சென்னை மாநகராட்சி.. பணம் கட்டியவர்கள் நிலை என்ன?
Chennai Corporation: சொத்து வரி உயர்வு முடிவை கைவிட்ட சென்னை மாநகராட்சி.. பணம் கட்டியவர்கள் நிலை என்ன?
Embed widget