மேலும் அறிய

மாம்பழம் திருடிய போலீஸ்காரர்: காட்டிக்கொடுத்த சிசிடிவி கேமரா

வேலியே பயிரை மேய்ந்த கதையாக மாம்பழத்தை போலீஸ்காரர் ஒருவர் திருடிய சம்பவம் கேரளாவில் நடந்துள்ளது. அவர் திருடிய காட்சிகள் சிசிடிவியில் பதிவாகி அந்த போலீஸ்காரரை அம்பலப்படுத்தியுள்ளது.

வேலியே பயிரை மேய்ந்த கதையாக மாம்பழத்தை போலீஸ்காரர் ஒருவர் திருடிய சம்பவம் கேரளாவில் நடந்துள்ளது. அவர் திருடிய காட்சிகள் சிசிடிவியில் பதிவாகி அந்த போலீஸ்காரரை அம்பலப்படுத்தியுள்ளது. இச்சம்பவம் கேரள மாநிலம் காஞ்சிரப்பள்ளியில் நடந்துள்ளது. இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட காவலர் இடுக்கி ஏஆர் முகாம் காவல்நிலையத்தைச் சேர்ந்த சிஹாப் என்பது தெரியவந்துள்ளது.

சிஹாப் நேற்றிரவு தனது இருச்சக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது அவர் ஒரு பழக்கடையை தாண்டிச் சென்றார். அப்போது அங்கு ஆள் யாரும் இல்லாததை உணர்ந்து அவர் அங்கிருந்து மாம்பழங்களை திருடினார். அவர் ரூ.600 மதிப்புள்ள 10 கிலோ எடை கொண்ட மாம்பழங்களை திருடிச் சென்றார்.
அந்த மாம்பழங்களை அவர் வண்டிக்கு அடியில் உள்ள ஸ்டோரேஜ் பகுதியில் போடும் போது கூட அவர் சுற்றும்முற்றும் யாரேனும் பார்க்கிறார்களா எனப் பார்க்கிறார். ஆனால் பிக்பாஸ் போல் ஒரு சிசிடிவி கேமரா அத்தனையையும் பதிவு செய்ததை அவர் காணவில்லை.

முதலில் அந்தப் போலீஸ் ஹெல்மெட்டும் ரெயின் கோட்டும் அணிந்திருந்ததால் யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால் அவர் ஓட்டிச் சென்ற இருசக்கர வாகனத்தில் இருந்த எண் அவரை அடையாளம் காட்டிவிட்டது. இது தொடர்பாக காஞ்சிரபள்ளி காவல்நிலையம் வழக்குப்பதிவு செய்துள்ளது. போலீஸார் அவரைப் பிடிக்க போலீஸார் தேடுதலைத் தொடங்கியுள்ளனர்.

வீட்டில் ஃபேன் திருடிய பீஹார் போலீஸார்:

இதேபோல் பீஹார் மாநிலம் பாகல்பூர் மாவட்டத்தில் போலீஸ் குழு ஒன்று இரவு ரோந்தில் ஈடுபட்டிருந்தது. அப்போது ஒரு வீட்டின் வராண்டாவில் ஒரு பேன் இருப்பதை அவர்கள் கவனிக்கின்றனர். உடனே அவர்கள் அந்த ஃபேனை அங்கிருந்து எடுத்துச் செல்கின்றனர். இவையனைத்தும் ஒரு சிசிடிவி வீடியோ காட்சியில் பதிவானது. அந்த வீடியோ இணையத்தில் வைரலானது.

ஃபேனின் உரிமையாளர் சுபோத் சவுத்ரி போலீஸ் நிலையத்தில் தனது ஃபேன் காணாமல் போனது குறித்து புகார் கொடுத்தார். ஆனால் திருடியதே தாங்கள் என்பதால் எப்படி புகாரை எடுப்பார்கள். அவர் காவல்நிலையத்தில் இருந்து விரட்டியடிக்கப்பட்டார். அப்போது அவருக்கு காரணம் தெரியவில்லை. பின்னர்தான் அவருக்கு அந்த ஏரியாவில் இருந்த சிசிடிவி காட்சிகள் மூலம் காவலர்கள் தான் திருடினார்கள் என்பது தெரியவந்தது. பின்னர் அவர் மீண்டும் காவல்நிலையத்திற்குச் சென்றார். அங்கு சிசிடிவி ஆதாரத்தைக் காட்டி ஃபேனை திரும்பி வாங்கிவந்தார். வேலியே பயிறை மேயும் சம்பவங்கள் அவ்வப்போது நடந்துதான் வருகிறது.

திருட்டுக்கு தண்டனை என்ன?

திருட்டு குற்றத்தை யார் புரிந்தாலும் அந்த நபருக்கு 3 ஆண்டுகள் வரை சிறைக்காவல் அல்லது அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்படலாம். சட்டத்தின் முன் அனைத்து மக்களும் சமம் என்ற அரசியல் சாசன வலியுறுத்தலினால் திருட்டில் ஈடுபட்டது போலீஸ் என்றாலும் கூட சிறைத்தண்டனை பெற தகுதியானவரே.
 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs SA Final: கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Bussy Anand Angry |கறார் காட்டிய புஸ்ஸி ஆனந்த்..முகம்சுழித்த தவெக நிர்வாகிகள்!Nellai Drunkard | ’’கார்ல கள்ளச்சாராயம் இருக்கு’’  வடிவேலு பாணியில் ரகளை!  மதுபிரியர் அட்ராசிட்டிAnnamalai on Sengol | ”செங்கோலை எடுக்கணுமா? திமுக என்ன சொல்லப்போகுது?”I.N.D.I.A-ஐ விளாசும் பாஜகவினர்Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs SA Final: கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Breaking News LIVE: ஐரோப்பிய கவுன்சிலின் தலைவராக தேர்வான அன்டோனியோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
Breaking News LIVE: ஐரோப்பிய கவுன்சிலின் தலைவராக தேர்வான அன்டோனியோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
Embed widget