Breaking Live: சமபந்தி போஜனம் இனி சமத்துவ விருந்து என அழைக்கப்படும் - முதலமைச்சர் ஸ்டாலின்
தமிழ்நாடு உள்பட இந்தியா முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை விரைவுச்செய்திகளாக கீழே காணலாம்.
LIVE
Background
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதியதாக 861 நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4 கோடியே 30 லட்சத்து 36 ஆயிரத்து 132 ஆக பதிவாகியுள்ளது. கொரோனா பாதிப்பு விகதம் தற்போது 0.03 சதவீதமாக பதிவாகியுள்ளது. நேற்று மட்டும் கொரோனாவால் 6 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 லட்சத்து 21 ஆயிரத்து 691 ஆக பதிவாகியுள்ளது.
சென்னை நந்தனத்தில் ரூ.40 கோடி மதிப்பில் மாணவர் விடுதி அமைக்கப்படும் - முதலமைச்சர் ஸ்டாலின்
சென்னை நந்தனத்தில் ரூ.40 கோடி மதிப்பில் மாணவர் விடுதி அமைக்கப்படும் - முதலமைச்சர் ஸ்டாலின்
சமபந்தி போஜனம் இனி சமத்துவ விருந்து என அழைக்கப்படும் - முதலமைச்சர் ஸ்டாலின்
சமபந்தி போஜனம் இனி சமத்துவ விருந்து என அழைக்கப்படும் - முதலமைச்சர் ஸ்டாலின்
பிரதமர் மோடிக்கு லதா மங்கேஷ்கர் நினைவு விருது
மறைந்த பிரபல திரைப்பட பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் பெயரில் விருது பிரதமர் மோடிக்கு வழங்கப்படுகிறது. ஏப்ரல் 24ஆம் தேதி நடைபெறும் விழாவில் நாட்டிற்காக தன்னலமற்ற சேவையாற்றியதற்காக பிரதமர் மோடிக்கு விருது வழங்கப்படுகிறது.
பீகாரில் முதல்வர் நிதிஷ்குமார் பங்கேற்ற நிகழ்ச்சியில் குண்டுவெடிப்பு
பீகாரில் நாளாந்தாவில் முதலமைச்சர் நிதிஷ்குமார் பங்கேற்ற விழா மேடை அருகே வெடிகுண்டு வீசப்பட்டது. வெடிகுண்டு வீச்சு தொடர்பாக ஒருவரை பிடித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நிதிஷ்குமார் பங்கேற்ற ஜன்சபா நிகழ்ச்சியின் மேடைக்கு அருகே வெடிகுண்டு வீசப்பட்டதால் பதற்றம் நிலவி வருகிறது. சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நிதிஷ்குமாரை ஒருவர் தாக்கிய சம்பவத்தை தொடர்ந்து மீண்டும் இச்சம்பவம் நடந்துள்ளது.
பீகாரில் முதல்வர் நிதிஷ்குமார் பங்கேற்ற நிகழ்ச்சியில் குண்டுவெடிப்பு
பீகாரில் நாளாந்தாவில் முதலமைச்சர் நிதிஷ்குமார் பங்கேற்ற விழா மேடை அருகே வெடிகுண்டு வீசப்பட்டது. வெடிகுண்டு வீச்சு தொடர்பாக ஒருவரை பிடித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நிதிஷ்குமார் பங்கேற்ற ஜன்சபா நிகழ்ச்சியின் மேடைக்கு அருகே வெடிகுண்டு வீசப்பட்டதால் பதற்றம் நிலவி வருகிறது. சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நிதிஷ்குமாரை ஒருவர் தாக்கிய சம்பவத்தை தொடர்ந்து மீண்டும் இச்சம்பவம் நடந்துள்ளது.