மேலும் அறிய

Rahul Gandhi Yatra Day 4: நாள் 4 : தமிழகத்தை அடுத்து கேரளாவில் யாத்திரையை தொடங்கிய ராகுல் காந்தி.. முழு விவரம்..

Rahul Gandhi yatra Day 4: கன்னியாகுமாரியில் தொடங்கிய ராகுல்காந்தியின் ‘பாரத் ஜோடோ யாத்ரா’ இன்று கேரளாவிற்கு நடந்து செல்லவிருக்கிறார்.

திருவனந்தபுரம்: ‘பாரத் ஜோடோ யாத்ரா’ என்ற பெயரில் பாதயாத்திரை மேற்கொண்டுள்ள காங்கிரஸ் எம்.பியும் முன்னாள் காங்கிரஸ் தலைவருமான ராகுல் இன்று(செப்.,11) காலை 7 மணியளவில் கேரளாவிற்குள் சென்றுள்ளார். 

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல், கடந்த 7 ம் தேதி ‘பாரத் ஜோடோ யாத்ரா’ என்ற பாதயாத்திரையை, கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து துவக்கினார்.  இந்த யாத்திரையை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தேசிய கொடியை ராகுல் காந்தியிடம் தேசிய கொடியை ராகுல் காந்தியிடம் கொடுத்து துவக்கி வைத்தார். நேற்று கன்னியாகுமரி மாவட்ட எல்லையான படந்தாலுமுட்டில் ராகுல் காந்தி தனது ப்யணத்தை தமிழகத்தில் நிறைவு செய்தார்.

தொடர்ந்து 5வது நாள் யாத்திரையை அங்கிருந்து துவக்கிய ராகுல்காந்தி, பராசலா வழியாக கேரள தலைநகர் திருவனந்தபுரம் வந்தடைந்தார். கேரள மற்றும் தமிழக எல்லையில், ராகுல்காந்தியை, கேரள மாநில காங்கிரஸ் தலைவர் சுதாகரன், அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் தாரிக் அன்வர்,  சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சதீசன், கேசி வேணுகோபால், சசி தரூர், உம்மன் சாண்டி, ரமேஷ் சென்னிதாலா மற்றும் மூத்த காங்கிரஸ் தலைவர்கள் வரவேற்றனர். ராகுலை வரவேற்க ஏராளமான தொண்டர்களும் கூடினர். பரசழா பகுதியில் உள்ள ஒரு டீ கடைக்கு சென்ற ராகுல் காந்தி டீ குடித்தார். டீயை வாங்கி ரசித்து குடித்த ராகுல் காந்தி டீ மிகவும் நனறாக இருப்பதாக பாராட்டினார்.

பயண திட்டம்

பாரத் ஜோடோ யாத்ரா’ பாத யாத்திரையில், கேரளாவில் இன்று மதியம் நெய்யடின்காரா அருகேயுள்ள  தேசதந்தை மஹாத்மா காந்தியின் நண்பரான ராமச்சந்திரனின் வீடு அமைந்துள்ள ஊருட்டுகாலா மாதவி மந்திரில் நிறைவு செய்கிறார். பின்னர் அங்கிருக்கும் காந்தி அருங்காட்சியகத்தை பார்வையிடும் ராகுல் காந்தி, அதன் பின்னர் அங்குள்ள நெசவாளர்களுடன் கலந்துரையாடுகிறார். பின்னர் மாலை 4 மணியளவில் நெய்யடின்காராவில் உள்ள மூனு கால்லின் மூடு எனும் பகுதியில் பாத யாத்திரையை துவக்கும் ராகுல் காந்தி, நெமமில் பகுதியில் இன்றைய யாத்திரையை நிறைவு செய்கிறார்.

அதேபோல், நாளை காலை 7 மணிக்கு நெமோம் பகுதியில் பாத யாத்திரையை தொடங்கும் ராகுல் காந்தி,  பட்டோம் வரையில் பாத யாத்திரை மேற்கொள்ளவிருக்கிறார்.  நாளை மாலை பட்டோமில் பாத யாத்திரையை தொடங்கி கலக்கோட்டம் வரை  ராகுல் காந்தி யாத்திரை மேற்கொள்கிறார்.

13ம் தேதி காலை கலக்கோட்டத்தில் தொடங்கி  மாமம் வரை பாத யாத்திரை மேற்கொல்ளவிருக்கிறார் ராகுல் காந்தி. அதன்  பிறகு மாமத்தில் இருந்து கல்லம்பலம் வரையிலும் பாத யாத்திரை மேற்கொள்கிறார்.

450 கி.மீ., யாத்திரை

இன்று காலை தமிழக எல்லையில் இருந்து கேரளாவிற்குள் செல்லும் ராகுல் காந்தி, மொத்தம் 19 நாட்களில்  450 கி.மீ., தூரம் பயணிக்கிறார். இந்த  பாத  யாத்திரை வரும் 14ல் கொல்லத்தில் நுழைந்து, அங்கிருந்து 17 ல் ஆழப்புலா வழியாக எர்ணா குளம் மாவட்டத்திற்குள் இம்மாதம் 21 மற்றும் 22ல் பயணித்து திரிச்சூரை 22ல் வந்தடைகிறார். செப்டம்பர் மாதம் 26 மற்றும் 27 ல் பாலக்காட்டில் தொடங்கும்  இந்த யாத்திரை 28ம் தேதி மலப்புரம் வந்தடையும் வகையில் பாரத் ஜோடோ யாத்ரா திட்டக்குழுவால் திட்டமிடப்பட்டுள்ளது. இத்துடன் கேரள பயணம் முடிவடைகிறது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

மும்மொழிக்கொள்கையில் இந்தி கட்டாயமில்லை; இதில் என்ன தவறு? – தமிழக அரசுக்கு மத்திய அமைச்சர் பதிலடி
மும்மொழிக்கொள்கையில் இந்தி கட்டாயமில்லை; இதில் என்ன தவறு? – தமிழக அரசுக்கு மத்திய அமைச்சர் பதிலடி
Minister Ponmudi : ”மகனுக்கு 2, மஸ்தானுக்கு மூன்றா?” அதிருப்தியில் அமைச்சர் பொன்முடி..?
”மகனுக்கு 2, மஸ்தானுக்கு மூன்றா?” அதிருப்தியில் பொன்முடி..?
அமைச்சர் துரைமுருகனுக்கு என்னாச்சு? மருத்துவமனைக்கு விரையும் ஸ்டாலின், உதயநிதி!
அமைச்சர் துரைமுருகனுக்கு என்னாச்சு? மருத்துவமனைக்கு விரையும் ஸ்டாலின், உதயநிதி!
விவசாயிகளே... உங்கள் கவனத்திற்கு: வேளாண் துறை ஆலோசனை எதற்கு தெரியுங்களா?
விவசாயிகளே... உங்கள் கவனத்திற்கு: வேளாண் துறை ஆலோசனை எதற்கு தெரியுங்களா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Jolarpettai Murder: LIFT-ல் சிக்கிய எம்.பி! 1 மணி நேரம் திக்.. திக்! மயங்கிய காங்.கட்சியினர்”தமிழகத்திற்கு நிதி கிடையாது” தர்மேந்திர பிரதான் பேசியது என்ன? தமிழில் முழு வீடியோNamakkal Transgender Issue : ’’திருநங்கைகளை ஒதுக்காதீங்க’’மக்களுக்கு கலெக்டர் ADVICE | Collector

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மும்மொழிக்கொள்கையில் இந்தி கட்டாயமில்லை; இதில் என்ன தவறு? – தமிழக அரசுக்கு மத்திய அமைச்சர் பதிலடி
மும்மொழிக்கொள்கையில் இந்தி கட்டாயமில்லை; இதில் என்ன தவறு? – தமிழக அரசுக்கு மத்திய அமைச்சர் பதிலடி
Minister Ponmudi : ”மகனுக்கு 2, மஸ்தானுக்கு மூன்றா?” அதிருப்தியில் அமைச்சர் பொன்முடி..?
”மகனுக்கு 2, மஸ்தானுக்கு மூன்றா?” அதிருப்தியில் பொன்முடி..?
அமைச்சர் துரைமுருகனுக்கு என்னாச்சு? மருத்துவமனைக்கு விரையும் ஸ்டாலின், உதயநிதி!
அமைச்சர் துரைமுருகனுக்கு என்னாச்சு? மருத்துவமனைக்கு விரையும் ஸ்டாலின், உதயநிதி!
விவசாயிகளே... உங்கள் கவனத்திற்கு: வேளாண் துறை ஆலோசனை எதற்கு தெரியுங்களா?
விவசாயிகளே... உங்கள் கவனத்திற்கு: வேளாண் துறை ஆலோசனை எதற்கு தெரியுங்களா?
ரூ.1 கோடி வரை கடன்! காக்கும் கரங்கள் திட்டங்களுக்கு இன்று முதல் விண்ணப்பம்! யாருக்கு என்ன பயன்?
ரூ.1 கோடி வரை கடன்! காக்கும் கரங்கள் திட்டங்களுக்கு இன்று முதல் விண்ணப்பம்! யாருக்கு என்ன பயன்?
பழவந்தாங்கல் ரயில் நிலையத்தில் அதிர்ச்சி - பெண் போலீசுக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்த இளைஞர்!
பழவந்தாங்கல் ரயில் நிலையத்தில் அதிர்ச்சி - பெண் போலீசுக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்த இளைஞர்!
L Murugan :
L Murugan : "யாருடன் கூட்டணி? தாய் மொழிக்கு முக்கியத்துவம்” அடித்து பேசிய எல்.முருகன்..!
ADMK ON Dmk: நியாயமா..! வெளியான கடிதம், திமுகவின் இலட்சணம் இதுதானா? PM SHRI விவகாரம், அதிமுக கேள்வி
ADMK ON Dmk: நியாயமா..! வெளியான கடிதம், திமுகவின் இலட்சணம் இதுதானா? PM SHRI விவகாரம், அதிமுக கேள்வி
Embed widget

We use cookies to improve your experience, analyze traffic, and personalize content. By clicking "Allow All Cookies", you agree to our use of cookies.