மேலும் அறிய

புதிய வகை கொரோனா பரவுவதால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்- ஆளுநர் தமிழிசை வேண்டுகோள்

ஆப்பிரிக்காவிலிருந்து புதுச்சேரி வந்த மூவர் தொடர் கண்காணிப்பு; வெளிமாநிலங்களில் இருந்து வருவோருக்குக் கட்டுப்பாடுகள்: ஆளுநர் தகவல்

புதுவையில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டி வருகிறது. இதனால் ஆயிரக்கணக்கான வீடுகளுக்குள் மழை வெள்ளம் புகுந்துள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் அரசின் நிவாரண முகாம்களில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். கருவடிக்குப்பம் மாருதி மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள நிவாரண முகாமினை கவர்னர் தமிழிசை சவுந்தரரராஜன் நேற்று மதியம் பார்வையிட்டார். அப்போது முகாம்களில் இருந்த குழந்தைகளுக்கு பிஸ்கெட்டுகளை வழங்கினார். மேலும் அங்கு இருந்தவர்களுடன் சேர்ந்து உணவு சாப்பிட்டார். அப்போது கலெக்டர் பூர்வா கார்க் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.


புதிய வகை கொரோனா பரவுவதால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்- ஆளுநர் தமிழிசை வேண்டுகோள்

அதைத்தொடர்ந்து கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:-

முகாம்களில் தங்கியுள்ள மக்கள் அவர்கள் பகுதியில் உள்ள குறைபாடுகளை தெரிவித்துள்ளனர். அவர்களது வீடுகள் பெரும்பாலும் சேதமடைந்துள்ளன. அவற்றை மேம்படுத்த ஏற்பாடு செய்யப்படும். புதுவைக்கு சேத விவரங்களை பார்வையிட வந்த மத்தியக்குழுவிடம் குறைபாடுகளை தெரிவித்துள்ளோம். நமக்கு தேவையான உதவிகள் மத்திய அரசிடமிருந்து கிடைக்கும். நமது மாநில அதிகாரிகளும் தொடர்ந்து மத்திய அரசு அதிகாரிகளை தொடர்புகொண்டு வருகின்றனர்.

HLG Dr. Tamilisai Soundararajan chaired 29th #Covid Task Force Meeting. The members discussed preparedness in speeding up #vaccination especially #HarGharDastak, stepping up testing, enforcement of containment measures including border checks to prevent the #NewVariant #Omicron pic.twitter.com/mukej3eS7c

— Lt. Gov. Puducherry (@LGov_Puducherry) November 30, 2021

">

அடுத்த மழைக்காலத்துக்கு முன்பாக அடிப்படை கட்டமைப்புகளை சரிசெய்ய வேண்டும். அப்படி செய்தால் பாதுகாப்பாக இருக்க முடியும். இப்போது புதிய வகை கொரோனா பரவி வருகிறது. எனவே நாம் மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். சில மாநிலங்களில் பொது இடங்களுக்கு செல்பவர்களிடம் 2 தவணை தடுப்பூசி போட்டதற்கான சான்றிதழ்களை கேட்கிறார்கள். இந்தியாவில் புதிய வைரஸ் பரவியதாக எந்தவித தகவலும் இல்லை. ஆனாலும் நாம் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். கடந்த காலங்களில் நாம் போதுமான அளவுக்கு மருத்துவ கட்டமைப்புகளை சரிசெய்து வைத்துள்ளோம். எந்த பிரச்சினை வந்தாலும் அதை எதிர்கொள்ள தயாராக உள்ளோம்.


புதிய வகை கொரோனா பரவுவதால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்- ஆளுநர் தமிழிசை வேண்டுகோள்

புதுவையில் தடுப்பூசி செலுத்தியவர்கள் குறைவு என்பது வருத்தமளிக்கிறது. இதை அதிகரிக்க வேண்டும். ரேஷன்கார்டு மற்றும் வாக்காளர் பட்டியல்படி 11 லட்சம் பேர் என்று நாம் கணக்கிடுகிறோம். ஆனால் மத்திய அரசு 13 லட்சம் என்று கணக்கிடுவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். நாம் தடுப்பூசியில் 70 சதவீதத்தை எட்டியுள்ளோம். எந்தெந்த வீட்டில் யார்யார் தடுப்பூசி போடவில்லை என்று கணக்கெடுக்கப்பட்டு உள்ளது. சிலர் மருத்துவ அதிகாரிகளை விரட்டுவதாகவும் கூறுகின்றனர். மருத்துவ அதிகாரிகள் மக்களுக்காகத்தான் வீடுவீடாக வருகின்றனர். புதுப்புது வைரஸ் வரும்போது பாதிப்பு ஏற்படாமல் இருக்க அனைவரும் தவறால் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். இவ்வாறு கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.

 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

 

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

 

 

பேஸ்புக் பக்கத்தில் தொடர

 

 

ட்விட்டர் பக்கத்தில் தொடர

 

 

யூட்யூபில் வீடியோக்களை காண  

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

ரூ 750 மதிப்பிலான பொங்கல் பரிசு தொகுப்பு .! பொதுமக்களுக்கு குஷியான அறிவிப்பு
ரூ 750 மதிப்பிலான பொங்கல் பரிசு தொகுப்பு .! பொதுமக்களுக்கு குஷியான அறிவிப்பு
ADMK general committee meeting: அதிமுக தான் கூட்டணிக்கு தலைமை... புதிய கட்சிகளை சேர்க்க இபிஎஸ்க்கு அதிகாரம்- 16 தீர்மானங்கள் இதோ
அதிமுக தான் கூட்டணிக்கு தலைமை... புதிய கட்சிகளை சேர்க்க இபிஎஸ்க்கு அதிகாரம்- 16 தீர்மானங்கள் இதோ
அன்புமணியா.? எல்.கே.சுதீஷா.? காலியாகும் மாநிலங்களவை பதவி- இபிஎஸ் எடுக்கப்போகும் முடிவு என்ன.?
அன்புமணியா.? எல்.கே.சுதீஷா.? காலியாகும் மாநிலங்களவை பதவி- இபிஎஸ் எடுக்கப்போகும் முடிவு என்ன.?
வாச்சாத்தி வன்கொடுமை: கதையை முடிக்கச் சொன்னதே செங்கோட்டையன்தான் - மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பகீர்
வாச்சாத்தி வன்கொடுமை: கதையை முடிக்கச் சொன்னதே செங்கோட்டையன்தான் - மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பகீர்
ABP Premium

வீடியோ

Kanchi Ekambareswarar Temple Kumbabishekam | காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில்மகா கும்பாபிஷேக விழா!
KN NEHRU ED | ’’உடனே FIR போடுங்க!’’நெருக்கும் அமலாக்கத்துறைசிக்கலில் K.N.நேரு?
பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ரூ 750 மதிப்பிலான பொங்கல் பரிசு தொகுப்பு .! பொதுமக்களுக்கு குஷியான அறிவிப்பு
ரூ 750 மதிப்பிலான பொங்கல் பரிசு தொகுப்பு .! பொதுமக்களுக்கு குஷியான அறிவிப்பு
ADMK general committee meeting: அதிமுக தான் கூட்டணிக்கு தலைமை... புதிய கட்சிகளை சேர்க்க இபிஎஸ்க்கு அதிகாரம்- 16 தீர்மானங்கள் இதோ
அதிமுக தான் கூட்டணிக்கு தலைமை... புதிய கட்சிகளை சேர்க்க இபிஎஸ்க்கு அதிகாரம்- 16 தீர்மானங்கள் இதோ
அன்புமணியா.? எல்.கே.சுதீஷா.? காலியாகும் மாநிலங்களவை பதவி- இபிஎஸ் எடுக்கப்போகும் முடிவு என்ன.?
அன்புமணியா.? எல்.கே.சுதீஷா.? காலியாகும் மாநிலங்களவை பதவி- இபிஎஸ் எடுக்கப்போகும் முடிவு என்ன.?
வாச்சாத்தி வன்கொடுமை: கதையை முடிக்கச் சொன்னதே செங்கோட்டையன்தான் - மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பகீர்
வாச்சாத்தி வன்கொடுமை: கதையை முடிக்கச் சொன்னதே செங்கோட்டையன்தான் - மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பகீர்
Car Sale: மாருதியை பின்னுக்கு தள்ளி டாடா முதலிடம்.. ஆனால் மொத்த லிஸ்டில் யாரு கெத்து? நவம்பர் கார் விற்பனை
Car Sale: மாருதியை பின்னுக்கு தள்ளி டாடா முதலிடம்.. ஆனால் மொத்த லிஸ்டில் யாரு கெத்து? நவம்பர் கார் விற்பனை
பள்ளிகளில் அரையாண்டுத் தேர்வு ஆரம்பம்; வினாத்தாளை புகைப்படம் எடுக்கத்தடை- விடுமுறை எப்போது?
பள்ளிகளில் அரையாண்டுத் தேர்வு ஆரம்பம்; வினாத்தாளை புகைப்படம் எடுக்கத்தடை- விடுமுறை எப்போது?
Pongal Gift: மக்களே! ரூபாய் 3 ஆயிரம்.. பொங்கல் பரிசுத்தொகுப்புடன் வழங்க அரசு முடிவு?
Pongal Gift: மக்களே! ரூபாய் 3 ஆயிரம்.. பொங்கல் பரிசுத்தொகுப்புடன் வழங்க அரசு முடிவு?
India Citizenship: இந்திய குடியுரிமைக்கு யார்? எப்படி? விண்ணப்பிக்கலாம்? தகுதிகள் என்ன?
India Citizenship: இந்திய குடியுரிமைக்கு யார்? எப்படி? விண்ணப்பிக்கலாம்? தகுதிகள் என்ன?
Embed widget