மேலும் அறிய

ரூ.50 கோடிக்கு நாயா!..வீட்டுக்கே சென்ற ED: கடைசியில்தான் டிவிஸ்ட்!

Bengaluru 50 Crore Dog: பெங்களூருவைச் சேர்ந்த நபர், அரிய வகை நாயை ரூ. 50 கோடிக்கு வாங்கியதாக தகவல் பெரிதும் ஆச்சர்யத்தை ஏற்படுத்திய நிலையில், அது பொய்யானது என தெரிய வந்துள்ளது.

கர்நாடக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்த சதீஷ் என்கிற நபர், கேடபாம்ப் ஒகாமி என்ற அரிய இனத்தை, வெளிநாட்டில் இருந்து ரூ.50 கோடிக்கு வாங்கியதாக தகவல் வெளியானது. 51 வயதான சதீஷ்,  அரிய வகையான செல்லப்பிராணிகள் வளர்ப்பு தொழிலுக்கு பெயர் பெற்றவர் என கூறப்படுகிறது. இந்த நாயானது,  ஓநாய் மட்டும் காக்கேசியன் ஜெர்மன் செப்பர்டு நாய்  ஆகியவற்றின் கலப்பினத்தில் பிறந்ததாக கூறப்படுகிறது.  

இதை, புகைப்படத்துடன் சமூக வலைதளங்களில் பதிவிட்டார். இதையடுத்து, இந்தப் பதிவானது, சமூக வலைதளங்களில் டிரெண்டாக ஆரம்பித்தது. இதை பார்த்த பலரும், இவர்தான் அதிக மதிப்புள்ள வெளிநாட்டு நாய் வளர்க்க கூடிய நபர் என்றும் அழைத்தனர்.

Also Read: வியக்கவைக்கும் படங்கள்! விண்வெளியில் இருந்து படம் பிடிக்கப்பட்ட இந்தியா

இதனை தொடர்ந்து ரூ.50 கோடி மதிப்புள்ள நாயுடன் எடுத்த படங்கள் சமூக ஊடகங்களில் வைரலானதை அடுத்து, அமலாக்க இயக்குநரகம் (ED) அவர் மீது விசாரணையைத் தொடங்கியுள்ளது. இந்த அதிக விலை மதிப்புள்ள நாய் வாங்கியதில் ஹவாலா பரிவர்த்தனைகள் அல்லது சட்டவிரோத பணப் புழக்கம் இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், அமலாக்கத்துறை அவரது வீட்டிற்கே சென்றதாக கூறப்படுகிறது. 

விசாரணையின் போது, நாயை ஒப்படைக்குமாறு ED சதீஷிடம் கேட்டது. இருப்பினும், அந்த நாய் தற்போது ஒரு நண்பரிடம் இருப்பதாக அவர் அதிகாரிகளிடம் கூறியதாக கூறப்படுகிறது. மேலும் சதீஷ் அவர்களிடம் அது தன்னுடையது இல்லை என்றும் அவர், நாயுடன் புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து, அவரின் வங்கி கணக்கையும் அமலாக்கத்துறை சோதனை நடத்தியதாகவும், ஆனால் அதற்கான முகாந்திரம் இல்லை எனவும் தெரிய வந்துள்ளதாக கூறப்படுகிறது. 

Also Read: ஐ.நாவுக்கு கடைசி முகலாய வாரிசு கடிதம்: ஔரங்கசீப் கல்லறையை காப்பாற்றுங்கள்..என்ன நடந்தது?

இதையடுத்து, சதீஷ் பெரும் பணம் படைத்தவர் இல்லை என்றும், அந்த நாய் ரூ. 1 லட்சம் கூட இருக்காது எனவும் தெரிய வந்ததாக தகவல் தெரிவிக்கின்றன. மேலும், இதை சமூக வலைதளங்களில் புகழ் பெறுவதற்காகவே பதிவிட்டு இருப்பதாக தெரிய வந்துள்ளது.  இதையடுத்து, அமலாக்கத் துறையினர் அவரை கண்டித்ததாகவும் கூறப்படுகிறது.

சமூக வலைதளங்களில் லைக்ஸ் மற்றும் பார்வைகளை பெறுவதற்காகவே, சிலர் வைரலாகும் செயல்களை செய்கின்றனர். இந்நிலையில், இவரும், அதிக கவன ஈர்ப்புகளை பெற வேண்டும் என்பதற்காகவே, பொய்யான தகவலை நாயை வைத்து தெரிவித்தது, அமலாக்கத்துறை விசாரணை வரை சென்றுவிட்டது. 

மேலும் காண
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

PTR TN Cabinet: பிடிஆர்-க்கு தண்டனை ரெடி..! பேச்சால் கடுப்பான ஸ்டாலின் - ஆட்டம் போட்டவர்களுக்கு ஆப்பு?
PTR TN Cabinet: பிடிஆர்-க்கு தண்டனை ரெடி..! பேச்சால் கடுப்பான ஸ்டாலின் - ஆட்டம் போட்டவர்களுக்கு ஆப்பு?
CSK Vs SRH: மோசமானவர்களில் முக்கியமானவர்கள் யார்? ஐதராபாத்தை சாய்க்குமா சென்னை? சாதனையை தொடருமா தோனி படை?
CSK Vs SRH: மோசமானவர்களில் முக்கியமானவர்கள் யார்? ஐதராபாத்தை சாய்க்குமா சென்னை? சாதனையை தொடருமா தோனி படை?
IPL 2025 RCB vs RR: சொந்த மண் சோகத்திற்கு முடிவு கட்டிய குருணல், ஹேசில்வுட்! த்ரில் போட்டியில் ஆர்சிபி அபார வெற்றி!
IPL 2025 RCB vs RR: சொந்த மண் சோகத்திற்கு முடிவு கட்டிய குருணல், ஹேசில்வுட்! த்ரில் போட்டியில் ஆர்சிபி அபார வெற்றி!
Sindhu River: சிந்து நதிநீர் ஏன் பாகிஸ்தானுக்கு இவ்வளவு முக்கியம்? அடிமடியிலே கை வைத்த இந்தியா!
Sindhu River: சிந்து நதிநீர் ஏன் பாகிஸ்தானுக்கு இவ்வளவு முக்கியம்? அடிமடியிலே கை வைத்த இந்தியா!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kashmir Terror Attack | பாகிஸ்தான் தூதரகத்தில் கேக் வெட்டி கொண்டாட்டம்? | Pakistan Embassy  | PM ModiSengottaiyan vs EPS: அடங்க மறுக்கும் செங்கோட்டையன்! கலக்கத்தில் எடப்பாடி! சீனுக்கு வந்த அமித்ஷா!Sengottaiyan: ”EPS இல்லனா அதிமுக இல்ல” செங்கோட்டையன் 360 டிகிரி பல்டி! நள்ளிரவில் முடிந்த DEAL!Annamalai BJP: மத்திய அமைச்சராகும் அண்ணாமலை? கறார் காட்டிய எடப்பாடி! சீனுக்கு வந்த சந்திரபாபுநாயுடு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PTR TN Cabinet: பிடிஆர்-க்கு தண்டனை ரெடி..! பேச்சால் கடுப்பான ஸ்டாலின் - ஆட்டம் போட்டவர்களுக்கு ஆப்பு?
PTR TN Cabinet: பிடிஆர்-க்கு தண்டனை ரெடி..! பேச்சால் கடுப்பான ஸ்டாலின் - ஆட்டம் போட்டவர்களுக்கு ஆப்பு?
CSK Vs SRH: மோசமானவர்களில் முக்கியமானவர்கள் யார்? ஐதராபாத்தை சாய்க்குமா சென்னை? சாதனையை தொடருமா தோனி படை?
CSK Vs SRH: மோசமானவர்களில் முக்கியமானவர்கள் யார்? ஐதராபாத்தை சாய்க்குமா சென்னை? சாதனையை தொடருமா தோனி படை?
IPL 2025 RCB vs RR: சொந்த மண் சோகத்திற்கு முடிவு கட்டிய குருணல், ஹேசில்வுட்! த்ரில் போட்டியில் ஆர்சிபி அபார வெற்றி!
IPL 2025 RCB vs RR: சொந்த மண் சோகத்திற்கு முடிவு கட்டிய குருணல், ஹேசில்வுட்! த்ரில் போட்டியில் ஆர்சிபி அபார வெற்றி!
Sindhu River: சிந்து நதிநீர் ஏன் பாகிஸ்தானுக்கு இவ்வளவு முக்கியம்? அடிமடியிலே கை வைத்த இந்தியா!
Sindhu River: சிந்து நதிநீர் ஏன் பாகிஸ்தானுக்கு இவ்வளவு முக்கியம்? அடிமடியிலே கை வைத்த இந்தியா!
52 ஆண்டுகளுக்கு பிறகும் தீரா காதல்;  மனைவிக்கு பிஎம்டபிள்யூ கார் பரிசளித்த இயக்குநர் எஸ் ஏ சந்திரசேகர்!
52 ஆண்டுகளுக்கு பிறகும் தீரா காதல்; மனைவிக்கு பிஎம்டபிள்யூ கார் பரிசளித்த இயக்குநர் எஸ் ஏ சந்திரசேகர்!
IPL 2025 RCB vs RR: கதறவிட்ட கோலி.. சிதறவிட்ட படிக்கல்! ஆர்சிபியின் 206 ரன்கள் டார்கெட்டை எட்டுமா ராஜஸ்தான்?
IPL 2025 RCB vs RR: கதறவிட்ட கோலி.. சிதறவிட்ட படிக்கல்! ஆர்சிபியின் 206 ரன்கள் டார்கெட்டை எட்டுமா ராஜஸ்தான்?
தமிழகத்தில் 200 பாகிஸ்தானியர்கள்.. வந்தது அலர்ட்.. களத்தில் இறங்கிய போலீஸ்
தமிழகத்தில் 200 பாகிஸ்தானியர்கள்.. வந்தது அலர்ட்.. களத்தில் இறங்கிய போலீஸ்
EPS Vs Sengottaiyan: இரவில் முடிந்த டீல்.. காலையில் இபிஎஸ் துதி.. அந்தர் பல்டி அடித்த செங்கோட்டையன்.. பின்னணி என்ன.?
இரவில் முடிந்த டீல்.. காலையில் இபிஎஸ் துதி.. அந்தர் பல்டி அடித்த செங்கோட்டையன்.. பின்னணி என்ன.?
Embed widget